அண்மை செய்திகள்
வீடியோ
“விழி எழு, கர்நாடகா!” : பாசிச பாஜகவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் வீதிதோறும் பிரச்சாரம், முழக்கம், பாடல்கள்!
"உன் நாடக வேடம் கலைகிறது, வெறுப்பு அரசியலைப் பரப்பும் இந்துமதவெறிக் கும்பலின் முயற்சிகள் ஒவ்வொன்றும் பல்லிளிக்கிறது!" என்பது பாடலின் மையக் கரு.
சமூகம்
மேல்பாதி கோவிலுக்குள் சாதிவெறி!
கோவில் பிரச்சினை என்றாலே முந்திக் கொண்டுவரும் இந்து முன்னணி, இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று மணிக்கொரு முறை குரைக்கும் எச் ராஜா வகையறாக்கள் கோவில் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட ‘தலித் இந்துக்களுக்கு’ ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
மெரினா அழகாகிறது! மீனவர்கள் வாழ்வு நாசமாகிறது!
கடலும், கடல் சார்ந்த நிலமும் மீனவருக்கே!
வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்!
ஊத்தி ‘கெடுக்கும்’ திமுக அரசு!
அதிகாலையிலேயே திமுக அரசு ஊத்திக் ’கெடுக்கிறது’ உழைக்கும் வர்க்கத்தை….
கோணங்கியை விசாரிப்போம் தோழர்களே ! – பாகம் 3
" யார்பக்கம் நிற்பது அறம்? குற்றவாளிக்குக் குறிவலிக்குமே என்று அதை நீவிக் கொடுப்பது ஜெயமோகனுக்கு ஞானதத்துவ மரபு கற்றுக் கொடுத்த அறம். கோணங்கியை விசாரிப்போம் தோழர்களே !
போராட்டகளம்
மல்யுத்த வீராங்கனைகள் மீதான அடக்குமுறை! பல்லிளிக்கும் ஜனநாயகம்!
இது அவர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல. இந்தியாவில் வாழும் ஒட்டுமொத்த பெண்களின் பிரச்சினை, நமது பிரச்சினை. போராடும் வீராங்கனைகளுக்கு துணை நிற்போம்.
கர்நாடகா: தேர்தல் அரசியலில் வீழ்த்தியது மட்டுமின்றி நிரந்தரமாக ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு முடிவு கட்டுவோம்!
பாசிசத்தை முறியடிப்பதற்கு போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மத்தியிலும் புதிய உத்வேகத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் மகள்களை இழிவுபடுத்தும் மோடி அரசு!
பெண்கள் வேலை செய்யும் இடங்களில் பணி பாதுகாப்பு அவசியமான ஒன்று. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது ஆளும் சனாதன பாசிச கும்பல்.
மோடியின் பேச்சை கேட்க வராத நர்சிங் மாணவிகள் கல்லூரி விடுதியில் சிறை வைப்பு!!
தனது பேச்சை தர்க்க அறிவுடைய மக்கள் மதிப்பதில்லை என்பது தெரிந்தே நூறாவது தடவையாக "மனதின் குரல்" நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
இன்றைய மேற்கோள்
இன்றைய சேதி
சுரண்டுபவர்களுக்கும், சுரண்டப்படுபவர்களுக்கும் இடையில் “மையம்” என்ற ஒன்று இல்லை!
நீங்கள் மக்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக நின்றால்; நீங்கள் இடதுசாரி, ஒடுக்குபவர் பக்கம் நின்றால் வலதுசாரி.
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் முகத்தில் அறைந்த வெனிசுலா மக்கள்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஆதிக்கத்தை பலவீனப் படுத்தும் எந்த ஒரு நிகழ்வையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும்.
அந்தக் கண்ணோட்டத்தில் வெனிசுலா மக்களின் இடது சாரி ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது....
கேரள வெள்ளத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் தொடர்பு உண்டா ?
தமிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் எழுதிய கடிதத்தில் முல்லைப் பெரியாறு அணை இடம் பெற்றிருந்தது. அணையில் நீர் மட்டத்தை 142 அடி உயரத்திலிருந்து 139 அடியாக குறைக்குமாறு அவர்...