இன்றைய பதிவுகள்
அண்மை செய்திகள்
வீடியோ
சமூகம்
தொழிலாளர்களை ஊழல் படுத்தும் கார்ப்பரேட் கிருமிகள்!
கார்ப்பரேட் நோய்க்கிருமிக்கு எதிரான சிகிச்சை மேற்கொண்டு வர்க்க ஒற்றுமையை நாம் கட்டி எழுப்ப வேண்டும். உழைக்கும் வர்க்க உணர்வை ஊட்டவும் வேண்டும்.
போராட்டகளம்
டிரம்பின் தொண்டையில் சிக்கிய முள்ளாக ”ஆந்த்ரோபிக்”!
ரத்தம் குடிக்கும் ஓநாயான ட்ரம்ப்பின் அரசை அம்பலப்படுத்தும் வகையில் தனித்து நிற்கிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனமான ”ஆந்த்ரோபிக்”.
நீதிமன்றங்கள் புத்தகங்களுக்கு தடை விதிக்க முடியுமா?
கருத்து மற்றும் பேச்சு போன்ற சுதந்திரங்களில் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிடவோ, கட்டுப்படுத்தவோ அல்லது தணிக்கை செய்யவோ முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
போரைத் திணிக்கும் அமெரிக்க ஓநாய்! உலக மக்களின் கைகளிலும் ரத்தக்கவிச்சி!
அமெரிக்க ஏகாதிபத்தியமும் பிராந்திய அடியாட்களான ஜியோனிச இனவெறி இஸ்ரேலும் ஏவிவரும் போர்வெறி என்பது உலக மக்களின் மனிதாபிமானத்தை கூட உறிஞ்சி ஆவியாக்கி விட்டுள்ளது.
Iris Dena மூழ்கடிக்கப்பட்டதும் மோடி அரசின் மௌனமும்!
ஈரானியப் போர்க்கப்பலான 'ஐரிஸ் டெனா' (Iris Dena), அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ (torpedo) ஏவுகணையால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் படுகொலை: அமெரிக்க-இஸ்ரேல் பயங்கரவாதம்!
ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் படுகொலை ஈரான் மற்றும் அரபு நாடுகளின் பெட்ரோலிய பொருட்களை நம்பி இருக்கும் உலக மக்களுக்கு மாபெரும் இடையூறாகும்.
இன்றைய மேற்கோள்
இன்றைய சேதி
கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக பார்ப்பனக் கும்பல்.
இந்தியாவின் வரலாற்றை தெற்குப் பகுதியில் இருந்து திருத்தி எழுத வேண்டும் என்று சமகாலத்தில் வாழ்கின்ற வரலாற்று அறிஞரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்ற மூத்த பேராசிரியருமான ரொமிலா தாபர் முன்வைத்து ஐந்து...
சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா? பாகம்-3.
சீமான் உள்ளிட்ட தமிழ் பாசிச கும்பல் தந்தை பெரியாரை பற்றி இழிவு படுத்தி பேசுவது; பெரியாரின் சாதிய பின்னணியை வைத்து தெலுங்கன் என்று முத்திரை குத்துவது; தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று...
சீமானின் சில்லறைத்தனம்!
நண்பர்களே...
கடந்த இரண்டு நாட்களாக பொதுவெளியில் சீமானுடைய பொறுப்பற்ற பொறம்போக்கான பேச்சுக்கு பலரும் பலவகைகளில் எதிர்வினைகள் புரிந்து வருகின்றார்கள். மனசாட்சியே இல்லாமலும் எவ்விதமான சான்றையும் காட்டாமலும் “தந்தைப் பெரியார்” மீது அக்கிரமமானதும் அவதூறு நிறைந்ததுமானதுமான...



























































