04.12.2021
- R.S.S ஒழித்துக் கட்ட நினைக்கும் அரசியலமைப்புச் சட்டம்.
- பொதுத் துறை வங்கிகளை காப்போம்! காவிகளின் கனவை கலைப்போம்!
- படைப்பாளி செ.கணேசலிங்கத்திற்கு எமது அஞ்சலி!
05.12.2021
- பார்ப்பன பயங்கரவாதி துக்ளக் குருமூர்த்தியை நாடு கடத்து!
- ஷாருக்கானை ஏன் இந்துத்துவ பாசிச அரசு குறிவைக்கிறது?
- கவிதா சரணுக்கு எமது அஞ்சலி!
- நாகலாந்தில் அரச படுகொலை – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி
06.12.2021
- டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு கருப்பு தினம்!
- நாகாலாந்து படுகொலைகள்! பாசிச பயங்கரவாதமே ‘இந்திய ஜனநாயகம்’!
07.12.2021
- விவசாய நிலங்களை காக்க உண்ணாவிரதம் இருக்கும் மாரநேரி விவசாயிகள்!
- பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா?
- வாரிசு அரசியலும் மோடியின் மன்கிபாத் உரையும்
08.12.2021
- உலக வர்த்தகக் கழகத்திலிருந்து வெளியேற இதுவே சரியான தருணம்!!
- “வதவதவென்று புள்ளையை பெத்து தள்ளுங்க”! பாண்டேக்கள் பதட்டம்!
- கோவை பெண் தொழிலாளி மீதான தாக்குதல்: அடிமை சங்கிலியை உடைத்தெறிய வர்க்கமாய் அணித்திரள்வோம்!
09.12.2021
10.12.2021
- எழுபதாண்டுகளாக இந்திய முஸ்லிம்களை வஞ்சிக்கும் ‘இந்துக் குடியரசு’ – பகுதி 2
- டிசம்பர் 9 கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட தினம்!
- இலக்கிய தாகம்! – புதியவன்
11.12.2021
- தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் உரிமையே புதிய பணிச் சூழல் சட்டங்கள்!
- அரசு பள்ளி மாணவர்கள் குறித்து ஜெயமோகனின் மோசமான கருத்து!
- ஊடகவியலாளர்களை போலி ஆவணங்களை காட்டி அவதூறு செய்த மாரிதாஸ் கைது:
வாசக தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரம் முழுவதும் வந்த செய்திகளை ஞாயிற்றுகிழமைகளில் தொகுத்து தருகிறோம். இது பயனுள்ளதாக உள்ளதா என்பதையும், இதன் மீதான கருத்துக்களையும் கீழே உள்ள Comment Box ல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் மிகவும் நிதி நெருக்கடியான சூழலில் தான் தளத்தை நடத்தி வருகிறோம். ஆகையால் தங்களால் முடிந்த நிதி பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். கீழே GPAY நம்பர் உள்ளது.
சிறப்பு தோழர்