அண்மை செய்திகள்

வீடியோ

சமூகம்

போலி மோதல் படுகொலை: சமூகத்தின் ஒப்புதலுடன் போலீஸ் ஆட்சியை நிறுவும் ஆயுதம்!

0
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடக்கும் தொடர் என்கவுண்டர்கள் திட்டமிட்டே நடந்து வருவதை “சென்னை மாநகர காவல்துறை ஆணையராக அருண் பதவியேற்ற பின் ரவுடியிசம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவோம்’ என்ற பதிலில் இருந்து புரிந்துக் கொள்ள முடிகிறது.

Hustle culture: முதலாளித்துவ உழைப்புச்சுரண்டலின் மற்றுமொரு நவீன வடிவம்!

0
Hustle culture மூலமாக தங்கள் நிறுவனங்களில் ஏற்படும் மரணங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாத கார்போரேட்டுகளின் லட்சணம் அன்னா செபாஸ்டியனின் அம்மா எழுதியுள்ள கடிதம் மூலம் அம்பலமாகியுள்ளது.

போராட்டகளம்

சங்கி ரவி அவர்களே! மதச்சார்பின்மை வேண்டாம்! சாதி- தீண்டாமைதான் வேண்டுமா? 

1
ஆர்.என்.ரவி பேசியது ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் கருத்து. இதனை நிஜமாக்க இந்தியாவை இந்து நாடாக்க முயலும் கும்பல்களில் ஒருவர் தான் இவர்.

செந்தில் பாலாஜி முதல் உமர் காலித் வரை: நீதித்துறையின் பாசிசம்!

ஜே.என்.யூ மாணவர் அமைப்பின் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான உமர் காலித் கடந்த செப்டம்பர் 2020 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 2020 இல் வடகிழக்கு டெல்லியில் வன்முறையைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

புதிய ஜனநாயகம்

இன்றைய மேற்கோள்

நிகழ்வுகள்

இன்றைய சேதி

கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் – 3

அதிகார வர்க்கம் திட்டமிட்டு சதித்தனமாக வீழ்த்திய உற்பத்தியையே நட்டத்திற்கான காரணமாக மீள்கட்டமைப்பு ஆணையத்திற்கு காட்டிய சுரங்க நிர்வாகம், ஆலை மூடலுக்கு உத்தரவிடக் கோரி பரிந்துரையும் செய்தது. இறுதியில் ஆளும் வர்க்க வஞ்சக சூழ்ச்சிகள் வென்று தொழிலாளிகள் வீழ்த்தப்பட்டனர்; சுரங்கம் மூடப்பட்டது.

கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் – 2

”ஆமா சார்… வருசா வருசம் பி.ஜி.எம்.எல் ஆஸ்பத்திரில ஸ்கேன் செஞ்சி டாக்டர் ரிப்போர்ட் எழுதுவாரு… அம்பது தொளைக்கு மேல போச்சின்னா கைல சுளையா அம்பதாயிரம் கெடைக்கும்… அப்புறம் கம்பெனி குடுத்த குவாட்டர்ஸ் வீட்டையும் வச்சிக்கிலாம்.. அதோட வியாரெஸ் குடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவான்..”

கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் ! பாகம் 1 – நெஞ்சை உருக்கும் சுரங்க வாழ்க்கை!...

“அது என்னா சார்… கீழே போனா பொணம், மேல வந்தா பணம்” ”எவ்ளோ சம்பளம் வாங்கிட்டு இருந்தீங்க?” “நாலாயிரத்தி முன்நூறு தந்தான்…பிடிச்சதுக்கு அப்புறம் முவாயிரத்தி தொள்ளாயிரம் கையில வந்தது. ரெண்டு பே கமிஷன் ஏமாத்திட்டான் சார்”

கார்ப்பரேட் மயம்

84,000FansLike
221FollowersFollow
252SubscribersSubscribe

பாசிச எதிர்ப்புப் போர்

சர்வதேசப் பாட்டாளி வர்க்க அரங்கிலிருந்து : ஸ்பெயின் நாட்டில் பாசிச எதிர்ப்புப் போர்

மக்கள் அதிகாரம் பதிவுகளை மின் அஞ்சலில் பெற

அரசியல்

பரோலில் குர்மீத் ராம் ரஹிம் – சிறையில் உமர் காலித்! ஓர் ஒப்பீடு!

நான் கடவுளின் அவதாரம். நான் கண்ணனைப் போன்றவன், நீங்கள் கோபியரைப் போன்றவர்கள். உங்கள் உள்ளத்தை எனக்கு ஒப்படைத்திருக்கிறீர்கள். உடலையும் ஒப்படைத்தால், உங்கள் பக்தி முழுமைப்படும் என்று கூறி வந்த குர்மீத் ராம்ரகீம் தனது...

 ஹரியானா தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி படிப்பினை எடுக்குமா?

ஹரியானா தேர்தல் முடிந்து விட்டது. ஆனால் காங்கிரசின் அலறல் சத்தம் இன்னும் ஓயவில்லை. காங்கிரசும் இந்தியா கூட்டணியும் போகிற போக்கை பார்த்தால் இனிவரும் தேர்தல்களிலும் ஒப்பாரிச் சத்தம் தொடரத்தான் போகிறதோ? என்ற சந்தேகம்...

கருத்து படங்கள்

சமூகம்

மறு மொழிகள்

களச் செய்திகள்

கேலி சித்திரம்

சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் ( UAPA ) மாற்று கருத்து கொண்ட செயல்பாட்டாளர்கள் மீது அத்துமீறல் குறித்து PUCL ஆய்வு அறிக்கை!

தொகுப்பு

சாக்ரடீஸ் பக்கம்