இன்றைய பதிவுகள்
அண்மை செய்திகள்
வீடியோ
சமூகம்
போராட்டகளம்
இன்றைய மேற்கோள்
இன்றைய சேதி
கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக பார்ப்பனக் கும்பல்.
இந்தியாவின் வரலாற்றை தெற்குப் பகுதியில் இருந்து திருத்தி எழுத வேண்டும் என்று சமகாலத்தில் வாழ்கின்ற வரலாற்று அறிஞரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்ற மூத்த பேராசிரியருமான ரொமிலா தாபர் முன்வைத்து ஐந்து...
சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா? பாகம்-3.
சீமான் உள்ளிட்ட தமிழ் பாசிச கும்பல் தந்தை பெரியாரை பற்றி இழிவு படுத்தி பேசுவது; பெரியாரின் சாதிய பின்னணியை வைத்து தெலுங்கன் என்று முத்திரை குத்துவது; தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று...
சீமானின் சில்லறைத்தனம்!
நண்பர்களே...
கடந்த இரண்டு நாட்களாக பொதுவெளியில் சீமானுடைய பொறுப்பற்ற பொறம்போக்கான பேச்சுக்கு பலரும் பலவகைகளில் எதிர்வினைகள் புரிந்து வருகின்றார்கள். மனசாட்சியே இல்லாமலும் எவ்விதமான சான்றையும் காட்டாமலும் “தந்தைப் பெரியார்” மீது அக்கிரமமானதும் அவதூறு நிறைந்ததுமானதுமான...