சாதி தீண்டாமை கொடுமைகளையும், ஆணாதிக்க வக்கிரங்களையும், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கை உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களையும் அடிப்படையாக கொண்டு பல நூற்றாண்டுகளாக, இந்தியாவின் பெரும்பான்மை மக்களை இந்து என்ற பெயரில் அடக்கி, ஒடுக்கி வரும் பார்ப்பன (இந்து) மதத்தை எதிர்த்து போராடி வருகின்ற பகுத்தறிவாளர்கள், புரட்சிகர, ஜனநாயக சக்திகளை...