ஆசிரியர் உமா மகேஸ்வரி பணி இடைநீக்கம்! புதிய கல்விக் கொள்கைக்கு துணை போகும் திமுக அரசு!

0

சமூகவலைதளங்களில் பள்ளிக் கல்வித்துறையில் நடக்கும் அநீதிகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் பதிவிட்டதற்காக அரசு பள்ளி ஆசிரியரும்,  மக்கள் கல்வி கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான உமா மகேஸ்வரியை பணி இடைநீக்கம் செய்துள்ளார்கள்.

மேலும் இது குறித்து செய்தி வெளியிட்டிருந்த தினகரன் அவரை நக்சலைட் என்றெல்லாம் கூறி எழுதியிருந்தது.

இதனை கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் அன்பு பேசியுள்ளார்.

பாருங்கள்… பகிருங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here