பெரியார் பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் மக்கள் அதிகாரம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு பேரணி சனாதன எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்வுகளை நடத்தியது.
இதில் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராஜூ அவர்கள் ஆற்றிய உரையை வாசகர்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம்.
பாருங்கள்… பகிருங்கள்… பரப்புங்கள்…