அனைத்து சாதியினரும் அர்ச்சகர் தீர்ப்பு பார்ப்பனர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆகம விதிகள் அல்லாத கோவில்களுக்கே அனைத்து சாதி அர்ச்சகர் நியமிக்க படலாம் என்கிறது இந்த தீர்ப்பு!
இது குறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் விளக்குகிறார்.