நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அமைப்பு அலுவலகங்களில் NIA மூலம் பாசிசத்தை ஏவும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலைக் கண்டித்து மங்கலம் பேட்டையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் வழக்கறிஞர் ராஜு உரையாற்றினார்…
பாருங்கள் பகிருங்கள்…