இராமேஸ்வரம் பாலியல் வல்லுறவு கொலையில் பலரும் வடமாநிலத் தொழிலாளர்களை தூக்கிலிட வேண்டும் என்றும், வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்க்குள் வருவது தடுக்கப்பட வேண்டும் என்றும், போராடுகிறார்கள்.
பாலியல் வல்லுறவு கொலை யார் செய்தாலும் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இவர்கள் செய்த குற்றத்திற்க்கு அடிப்படையான காரணம் என்ன? யார் முதன்மையான குற்றவாளிகள்? என்று அலசும் காணொளி!
பாருங்கள்!
பகிருங்கள்!!
நமது YOUTUBE சேனலை subscribe செய்யுங்கள்!
சிறப்பு