உழவர் உரிமை வென்றிடு! காவி பாசிசத்தை வீழ்த்திடு! மாநாடு அறை கூவல் | தோழர் செல்வராஜ்

விவசாயிகள் மாநாடு தற்போது நடத்துவதற்கான நோக்கம் என்ன? டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது வைக்கப்பட்ட கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றியுள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் தோழர் செல்வராஜ்.

0

ஆகஸ்டு 13 விவசாயிகள் விடுதலை முன்னணியின் பேரணி – மாநாடு தஞ்சையில் நயைபெற உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

விவசாயிகளின் பிரச்சினை நகர்புறங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக தலைவர்கள் பேசி காணொளிகளை வெளியிட்டுள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர் செல்வராஜ் பேசிய காணொளியை வெளியிடுகிறோம்

பாருங்கள்… பகிருங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here