40 வருட காலமாக தேர்தலை புறக்கணித்து வந்த இயக்கம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடிப்போம்! INDIAவை ஆதரிப்போம் என்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது. வரும் ஜனவரி 7ஆம் தேதி மாநாட்டையும் திருச்சியில் நடத்தவிருக்கிறது.
தேர்தலை புறக்கணித்த இயக்கம் வரும் தேர்தலில் INDIA கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் பாசிச பாஜகவை தேர்தல் களத்தில் தோற்கடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்கள் அதிகாரத்தின் மாநிலப்பொருளாளர் தோழர் காளியப்பன் ஆற்றிய உரையை பதிவிடுகிறோம்.
பாருங்கள்… பகிருங்கள்…