ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் போராடிய மக்கள் 70பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. அந்த போராட்டத்தில் போலிசார் படத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேரும் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 2 பேர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இதில் துப்பாக்கி சூடு நடத்திய போலிசார் மீது வழக்கு தொடராமல் போராடிய மக்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது சிபிஐ. போலீசார் நடத்திய திட்டமிட்ட தாக்குதலுக்காக சிசிடிவி ஆதாரங்கள் அனைத்தும் இருந்தும் அவர்கள் மீது வழக்கில்லை. இதை கண்டித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆற்றிய உரை…