மக்களை வதைக்கும்… வேலையின்மை விலைவாசி உயர்வு, மாநில உரிமை பறிப்பு, இஸ்லாமிய வெறுப்பு, சமூகநீதி மறுப்பு! கழுத்தை நெரிக்கிறது கார்ப்பரேட் காவி பாசிசம்! ஒன்றுபட்டு போராடி வீழ்த்துவோம்! அறைகூவி அழைக்கிறார் மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ராஜூ.
அனைவரும் வாரீர்… மாநாட்டுக்கு நிதி தாரீர்….