ஆர்.எஸ்.எஸ்-ம் அதானியும் ஒன்னு!
அறியாதவன் வாயில மண்ணு!
கொலைகார ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்!
கொள்ளைக்கார அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்!
என்ற முழக்கத்தின் அடிப்படையில் வருகிற மே 1ஆம் தேதி சென்னையில் உள்ள அதானியின் அலுவலகத்தை மக்கள் அதிகாரம் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. இதில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் கலந்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் – அதானி கும்பல்களுக்கு எச்சரிக்கை விடுப்போம்.
இதனை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் விதமாக மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரங்கள், சுவரெழுத்துக்கள் செய்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு முழுவதும் செய்யப்பட்டு வரும் சுவரெழுத்துக்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த சுவரெழுத்துக்கள் வாசகர்களின் பார்வைக்கு…