அதானி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம். மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ராஜுவின் உரையின் இரண்டாம் பகுதியை வெளியிடுகிறோம். பாருங்கள்… பகிருங்கள்…
மே 1 சர்வதேச உழைப்பாளிகள் தினத்தன்று ஆர்.எஸ்.எஸ்-ம் அதானியும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு என்ற முழக்கத்தின் அடிப்படையில் கடந்த 2 மாதங்களாக மக்கள் மத்தியில் வீச்சாக தோழர்கள் பிரச்சாரம் செய்து ஆயிரக்கணக்கான தோழர்களை அணித்திரட்டி அதானி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
FACEBOOK : https://www.facebook.com/peoples.powerTN
YOUTUBE : https://www.youtube.com/channel/UCR1v0DCZwMniQseXpjEidJA
INSTAGRAM: https://instagram.com/makkalathikaram...
TWITTER : https://twitter.com/peoplespowerTN?t=...
NEWSHUNT : https://profile.dailyhunt.in/peoplesp...
SHARE CHAT https://sharechat.com/profile/peoples...
PINTEREST https://pin.it/6mSrCWK
உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களிலும் எங்களை தொடருங்கள். நண்பர்கள், உறவினர்கள், பாசிச எதிர்ப்பு ஜனநாயக புரட்சிகர சக்திகள் அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.