இந்தியாவை படுகொலை செய்யும் கொலைகாரக் கும்பல்! | தோழர் காளியப்பன் மாநாட்டு உரை!

0

இந்தியாவில் வாழும் பலகோடி விவசாயிகள் அரைப்பட்டினியில் வாழ்கிறார்கள். ஆனால் மோடியோ, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்து விட்டதாகவும் இனிவரும் காலங்கள் சிறப்பாய் இருக்கும் என்றும் பேசுகிறார். அவர் கூறுவது போல் சிறப்பாய் இருப்பது அம்பானி, அதானிகளுக்கு தான்.

தஞ்சையில் நடைபெற்று முடிந்த விவசாயிகள் விடுதலை முன்னணி மாநாட்டில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் பேசிய காணொளியை வெளியிடுகிறோம்.

பாருங்கள்… பகிருங்கள்… பரப்புங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here