தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை முறையாக நடத்தப்படவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குற்றவாளிக் கூண்டில் இருக்க வேண்டியவர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள்! சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையை நிராகரிப்பதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் கூட்டாக பத்திரிக்கையாளர் சந்திப்பு.
இது குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் முழுப் பேட்டியை பார்க்க: