தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடு! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடு!
எனும் தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் பல்வேறு தோழமை இயக்கங்கள் பங்கேற்புடன்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
30.8.2022 காலை 11மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரைமாவட்டம்