“கான்கெர் மாவட்டத்தின் பஸ்தர் பகுதியில் சோட்டேபெத்தியா காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் பினகுண்டா கிராமத்தின் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாகவும், அதில் மாவோயிஸ்ட் கமாண்டர்கள் சங்கர் ராவ், லலிதா, ராஜ்மன், வினோத் காவ்டே உட்பட பலர் பங்கேற்றுள்ளதாகவும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவோயிஸ்ட்...