அன்பார்ந்த வாசகத் தோழர்களுக்கு வணக்கம்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மூலம் மக்கள் அதிகாரம் (MAKKALATHIKARAM) என்ற பெயரில் இணையதளம் துவங்கி நடத்தி வருகிறோம் என்பதை அறிவீர்கள். இந்த இணையதளத்தின் மூலம் எமது அரசியல் அமைப்பின் கருத்துகளையும், தமிழகம் மற்றும் நாடு தழுவிய அளவில் கார்ப்பரேட் – காவி பாசிசம் நடத்திவரும் அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் துறையிலான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறோம்.
எனினும் இந்த மாபெரும் பணியை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள தோழர்கள் மட்டும் சிறப்பாக செய்து விட முடியாது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே பல ஆண்டுகளாக புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஏடுகளின் முகவர்களாகவும், செய்தியாளர்களாகவும் பணியாற்றிய அனுபவமுள்ள தோழர்களும், வினவு இணைய தளத்திற்கு செய்திகளை அனுப்பி வந்த தோழர்களுக்கும் எவ்வாறு செய்திகளை சேகரிப்பது, வீடியோ தயாரிப்பது போன்ற அனைத்தும் நடைமுறையில் பரிச்சயமாகி உள்ளது. அந்த செழுமையான அனுபவத்தை எமது ஊடகத்திற்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்த உள்ளோம்.
எனவே அதே போன்று பல செய்திகளையும், போராட்ட ஒளிப்பதிவுகளையும் தயாரித்து எமது இணைய தளத்திற்கு அனுப்பவேண்டும் என்று கோருகிறோம். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் மொபைல் கேமராவை நன்றாக பயன்படுத்துகின்ற திறனுள்ள தோழர்களை ஒதுக்கி போராட்ட செய்திகள் உட்பட உழைக்கும் மக்களின் வாழ்க்கை அவலங்களை பார்ப்பவர்களின் போராட்ட உணர்வுகளை தூண்டும் வகையில் பதிவு செய்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அன்புடன் கோருகிறோம்.
தமது பகுதியில் உள்ள தரைக்கடை வியாபாரிகள், சிறு தொழில் முனைவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள், வீதிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் போன்ற எண்ணற்ற உழைக்கும் மக்களின் அவலங்களை நேரடியாக பத்து நிமிடத்திற்குள் வருமாறு சுருக்கமாக வீடியோ எடுத்து அதை எமது இணைய தளத்திற்கு அனுப்பி வைக்கவும் கோருகிறோம்.
அதுமட்டுமல்ல வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல் போன்ற பலவிதமான சமூக வலைத்தளங்களில் இணைப்பில் உள்ள தோழர்கள் எமது இணையதளத்தை அறிமுகப்படுத்தி அதை ஆதரிக்கவும், சந்தா தரவும் உரிமையுடன் கோரவும் வேண்டும். இணைய தளம் துவங்கியுள்ள செய்தியை நமது உறவினர்கள், நண்பர்கள், வீட்டின் அருகில் குடியிருப்பவர்கள், நாம் சந்திக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பல்வேறு துறையில் உள்ள கலைஞர்கள் அனைவரிடமும் வலியுறுத்த வேண்டும். இவற்றை முதலாளித்துவ கூலிப்படை ஊடகங்களுக்கு மாற்று ஊடகம் என்ற வகையிலும், உழைக்கும் மக்களின் இணைய குரலாகவும் நாம் ஒலிக்க வேண்டும் என்ற கோணத்தில் புரிந்துகொண்டு பலரிடமும் கொண்டு சேர்க்கும் மாபெரும் கடமையை ஆற்றவும் தோழர்களை அன்புடன் கோருகிறோம்.
இந்த கொரானா காலகட்டத்தில் பல்வேறு பத்திரிக்கையாளர்கள், மக்களுடன் நெருக்கமாக பழகி இதன் காரணமாகவே நோய் தொற்றினால் மரணமடைந்துள்ளனர். சமீபத்தில் மிகச் சிறந்த புகைப்பட கலைஞரான டேனிஷ் சித்திக்கி தாலிபான்களால் கொல்லப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம் உழைக்கும் மக்களுக்கு நேர்மையாகவும், எதிரிகளை எதிர்த்து துணிச்சலாகவும் செயல்படுகின்ற மக்கள் கலைஞர்களுக்கு நேருகின்ற, கொடூரமான துயரமான முடிவு இதுதான் என்ற போதிலும், இதுபோன்று பிரதிபலன் பார்க்காமல் சமூகத்திற்காக உண்மையை கூற வேண்டும் என்று துணிச்சலுடன் போராடுகின்ற பலரை முன்னுதாரணமாக கொண்டு எமது ஊடகப் பணியை சிறப்பாக செய்து முடிப்போம்.
வாசகத் தோழர்களே! 2015 ஆம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பு துவங்கிய நாள் முதல் மக்களின் பங்களிப்புடனே தொடர்ந்து இயங்கி வருவதை அறிவீர்கள. நாங்கள் தமிழக மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாகவும், மக்கள் விரோத கார்ப்பரேட் – காவி பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதில் உழைக்கும் மக்களுடன் இணைந்து அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் எதிர்கொண்டு போராடி வருவதையும் அறிவீர்கள். அதே போல எமது ஊடகமும் எவ்வித கையிருப்பும், வங்கி இருப்பும் இல்லாமல் தோழர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியும், அவர்களின் மடிக்கணிணிகளையும், இணைய டேட்டாவையும் பயன்படுத்திக் கொண்டு, குறைந்தபட்ச கட்டமைப்பு வசதிக் கூட இல்லாமல் இயங்கி வருகின்றோம்.
மக்கள் அதிகாரத்தின் ஊடகம் முதலாளித்துவ ஊடகங்கள், தனிநபர்கள் நடத்தும் ஊடகங்கள், டெஸ்க் ரிப்போர்டர்கள் போல அல்லாமல், உழைக்கும் மக்களுடன் இணைந்து களத்தில் நின்று செயல்படும் மாற்று ஊடகம் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அதுமட்டுமல்ல! உழைக்கும் மக்கள் முகவரியின்றி, பிரபலமின்றி தனது வேலையில் மட்டும் கவனத்துடன் செயல்படுவது போல செயல்படுகிறோம்.
இப்படி மக்களுடன் மக்களாக களத்தில் நிற்பதால் சிறை, வழக்கு, மற்றும் அவதூறுகள் அனைத்தையும் எதிர்கொண்டு சமரசம் இன்றி செயல்பட முடிந்துள்ளது. கார்ப்பரேட்டுகளும் – காவிக் கும்பலும் பெரும்பான்மையான ஊடகத்தையும் மீடியாவையும் கைப்பற்றி விட்ட அல்லது கட்டுப்படுத்தி வரும் சூழலில், மக்களுக்காக – உழைக்கும் வர்க்கத்துக்காக இணைய உலகிலும் களத்தில் நிற்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
எனவே ஊடகத்தை தொடர்ந்து பராமரிக்கவும், குறைந்தபட்ச கட்டமைப்புகளை உருவாக்கிடவும் தேவையான நிதிக்காக உழைக்கும் மக்களாகிய தங்களிடம் உரிமையுடன் கோருகிறோம். ஆம், தங்களால் இயன்ற நிதியினை வழங்குமாறும்; அது குறைந்தபட்ச நிதியாயினும் சிறுதுளி பெரும்வெள்ளமாகும் என்பதை அறிவோம். உங்களின் தொடர்ந்த ஆதரவுதான் எங்களின் தொடர் செயல்பாட்டிற்க்கான பேருதவியாய் அமையும். தங்களின் பங்களிப்பை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துவதன் மூலம் மக்கள் அதிகாரம் ஊடகத்தை முன்னணி ஊடகமாக வளர்த்தெடுக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
L.SAKTHIVEL
IOB trichy.620003
woraiyur branch
AC.no 325301000009415
IFSC : IOBA0003253
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு–புதுச்சேரி.
அன்புள்ள மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்களே,
வணக்கம்.கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மிக துயரம் தரும் கொடூர மரணமும் குறித்து எனது ஆய்வு ‘ஜெமாட்ரியா’ என்ற எண்கணித முறையை வைத்து செய்துள்ளேன். இதை வைத்து தான்
உலகத்தை கட்டுப்படுத்தி வரும் பெரும் பண முதலாளிகள் அவர்களது ஃப்ரீமேசன் மற்றும் ஜெசூயிட் அமைப்பு யூதர்-வழி வந்த தந்திரங்களை பிரயோகித்து விபரீத நாடகங்களை உலகெங்கும் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் நம்மை சில நூற்றாண்டுகளாக அடிமை படுத்திய தென்னிந்திய இன விரோதிகள் இவர்களது தமிழருக்கு அழிவு தரும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
கடந்த மாதம் (ஜூலை 12, 2022) கள்ளக்குறிச்சி சின்னசேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஸ்ரீமதி என்ற பெண் கொடூரமான முறையில் இறந்தார். அரசாங்கத்திடம் இருந்து நீதி பெற்று தரும் நடவடிக்கைகள் மிகுந்த தாமதம் ஆனதால் 17/07/2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பெரும் கலவரம் நிகழ்ந்தது. அப்பள்ளிக்கு பெருத்த சேதம் விளைவித்தனர் பொது மக்களின் அறவழி போராட்டத்தினரோடு புகுத்தப்பட்ட மர்ம கூலிப்படைகள்.
இச்சம்பவம் அனைத்தும் ஜெசூயிட்களின் மூத்த தலைவர்கள் ஃப்ரீமேசன்களின் உதவியோடு முழு ‘ஸ்கெட்ச்’ போட்டு தந்து கள்ளக்குறிச்சியில் செயல்படுத்தியுள்ளனர். இதை செயல்படுத்த ஜெமாட்ரியா ரகசிய கணித முறையை பயண் படுத்தியுள்ளார்கள்.
=====================
ஜெமாட்ரியா என்றால் என்ன?
ஜெமாட்ரியா என்பது யூதர்களின் வழி வந்த அவர்களது தாந்த்ரீக நூலான ‘கபாலா’வின் ஒரு அங்கம். இது எழுத்துகளை எண்களாக மாற்றும் முறை.
இதை வைத்து தான் இல்லுமினாட்டிகள் என்று சொல்லப்படும் பெரும் பண முதலாளிகள் தமது ஒற்றை உலக ஆட்சி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். இவர்கள் ரகசியமாக ஆன்மாவை சாத்தானுக்கு சமர்ப்பித்து அவனது சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்து வருகிறார்கள்.
ஜெமாட்ரியா மேஜிக் இல்லை- இதை பூஜை போல் கொலைகார்களின் தலைமை குழு செய்து வருகின்றனர். இதன்படி கணித்து விட்டு பின்பு அதன்படியே கொலைகளை ஆட்கள் வைத்து வெவ்வேறு இடங்களில் செய்கின்றனர்- அதனால் தான் ஜெமாட்ரியா எண்களை நாமும் அவர்கள் போலவே கணித்து அவர்கள் செய்ய வைத்த கொலைகளை கண்டறிய முடிகிறது.
=======================================
கள்ளக்குறிச்சியில் “சக்தி சர்வதேச பள்ளி” மாணவியின் தங்கும் விடுதியில் ஸ்ரீமதியின் மரணம் நிகழ்ந்தது. அதன் பின் மந்தகதியில் விசாரணை நகர்ந்து வருவதை கண்டு மக்கள் கலவரம் நிகழ்ந்தது. பலத்த பொருள் சேதங்கள் ஏற்பட்டன.
இவை அனைத்தும் நிச்சயமாக ஃப்ரீமேசன்களும் ஜெசூயிட்களின் திட்டமே. இதை செயல்படுத்தியவர்கள் விஜயநகர வாரிசுகளே – தமது அனைத்து மாநிலங்களின் அதிகார வர்கங்களின் மற்றும் கார்ப்பரேட் தொடர்புகளை எல்லாம் வைத்து கொண்டு.
இதை பார்க்கவும்:-
ஜெமாட்ரியா படி-
SRIMATHI = 97 43 119 56
CIVIL WAR = 97 43 119 56
‘ஸ்ரீமதி’ என்ற மாணவியின் பெயரும் ‘சிவில் வார்’ என்ற மக்களின் கலவரத்தை குறிக்கும் ஆங்கில சொல்லும் 100% ஒற்று போகின்றது!
இது தற்செயல் அல்ல! அல்ல! அல்ல!
இது விளையாட்டும் அல்ல.
இவர்கள் ஜெமாட்ரியா-வை பூஜை போல் செய்து வருகிறார்கள் இல்லுமினாட்டிகள் தினந்தோறும் உலகெங்கும். அதனால் தான் ஸ்ரீமதி சொல்லோடு கலவரம் சொல் 100% ஒற்று போவதை மையமாக வைத்து திட்டம் தீட்டியுள்ளனர்.
ஸ்ரீமதி தமது மரணம் மூலம் மக்களின் கலவரத்திற்கு காரணமாக இருக்க வேண்டும் என்றே அக்குழந்தை இந்த இல்லுமினாட்டிக்கு திட்டம் செயல்படுத்தும் ஜெசூயிட் + ஃப்ரீமேசன்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கொல்லப்பட்டார் !
இதை திட்டம் தீட்டும் மணிதர்கள் மணிதரல்ல – அரை மிருகம். சாத்தானின் சலுகைகளை வாங்கி ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டையும் இந்தியா மற்றும் உலகில் மொத்தமாக சாத்தானின் ஆட்சிக்காகவே வாழ்கின்றனர்.
SRIMATHI மற்றும் ‘CIVIL WAR’
இரு சொற்களின் 4 ஜெமாட்ரியா எண்கள் நடந்த கதையை கூறுகின்றன.
SRIMATHI = 97 43 119 56
97 equals DEATH;
43 equals KILLING & LUCIFER
119 equals ALL-SEEING EYE
56 equals SOCIETY OF JESUS;
யார் செய்தது இவ்வனைத்தும் என்பது மேலிருந்தே வெளிப்படுத்தப்பட்டது.
ஜெசூயிட்கள் இதை திட்டமிட்டு கொடுத்துள்ளனர்.
2.
17/07/2022 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சியில் பெரும்
மக்கள் கலவரமாக ஆகியது. பெரும் சேதங்கள் ஏற்பட்டன.
ஜூலை 17 என்ற தேதியை 17/7 என்று எழுதலாம். அதன் எண்-மதிப்பு ‘177’ ஆகும்.
‘ஜெமாட்ரியா’வின் படி –
THE JESUIT ORDER = 177
NEW WORLD ORDER = 177
கலவரம் தேதியோடு ஒற்று போகிறதல்லவா? யார் எதற்காக இதை செய்தனர் என்று?
இத்தேதியின் கூட்டெழுத்து 66 ஆகும் – 17+07+20+22 = 66
66 என்பது மிக முக்கியமான NUMBER OF THE BEAST என்ற சாத்தானின் எண்ணின் ஜெமாட்ரியா 4 எண்களில் ஒன்றாகும்.
கீழே இரண்டாவது எண்ணை பார்க்கவும்.
NUMBER OF THE BEAST = 174 66 258 87
3. ‘ஜெமாட்ரியா’வின் படி-
‘SCOTTISH RITE OF FREEMASONRY’
= 325 127 350 143
மேலே இரண்டாவது எண்ணை (127) பார்க்கவும்.
கள்ளக்குறிச்சி கொடூர ஸமதியின் மரணம் துயர் சம்பவம் நடந்ததும் 12/07 (ஜூலை 12, 2022) 12/07 = 127.
ஃப்ரீமேசன்களின் கை உள்ளது என்பதை காட்டுகிறது இது. இந்த ஃப்ரீமேசன்கள் காவல்துறையை கட்டுப்படுத்தி வருகிறார்கள் அமெரிக்காவில். இங்கும் அதே நிலை தான். ஃப்ரீமேசன்களும் ஜெசூயிட்களும் அனுமதிக்கும் வரை அரசு இயந்திரம் நகராது இருந்ததே – அதன் ரகசியம் இதுவே.
———-
‘நான் சிகப்பு மனிதன்’ (1985) தமிழ் திரைப்படம் மற்றும் அப்படத்தின் ஹிந்தி மூலம் திரைப்படம் ‘ஆஜ் கீ ஆவாஜ்’ (1984) கதைகளுக்கும் கள்ளக்குறிச்சி மாணவி படுகொலைக்கு உள்ள தொடர்புகள் கீழே தந்துள்ளேன். தயவு செய்து படிக்கவும்.
1). ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் பாலியல் கொடுமைகள் செய்து வந்த பல ரௌடிகளை சுட்டு கொன்ற மர்ம நபர் யார் என்பதை புலனாய்வு செய்யும் காவல்துறையினர் சீ.ஐ.டி.யின் பெயர் ‘சின்னசேலம் சிங்காரம்’.
இன்று உண்மையில் நடந்த கொடூர கொலை நடந்த கள்ளக்குறிச்சி பள்ளி இருக்கும் மாவட்டமும் அதே சின்னசேலம் தான்.
2). கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த பள்ளி முதல்வருக்கு பிறந்த நாள் விழா நடந்தது செவ்வாய்கிழமை இரவு 12/07/2022 அன்று. செவ்வாய்கிழமை ‘செவ்வாய்’ கிரகத்தின் அதிர்வை பிரதிபலிக்கிறது. செவ்வாய் கிரகம் ரத்தம், போர் சேதம், ஆயுதங்கள், வன்முறை சம்பந்தப்பட்ட கிரகம். இந்த கிரகத்தின் வண்ணம் சிவப்பு. நான் சிகப்பு மனிதன் படத்தின் கதையும் இதே போல் பாலியல் வன்முறை மற்றும் பின்னர் கொலையை வைத்து எழுத பட்டது. இறந்த மாணவி ஸ்ரீமதி எழுதியதாக சொல்லப்படும் “தற்கொலை” கடிதம் பயன்படுத்திய பேனாவின் எழுத்துகள் சிவப்பு நிறம். சிவப்பு செவ்வாயை குறிக்கும்.
3).
கள்ளக்குறிச்சி ஈ.சீ.ஆர். சக்தி சர்வதேச பள்ளி யில் முன்பே பல மரண சம்பவங்கள் நடந்துள்ளது சுமார் 2004/2005 ஆண்டுகளில் இருந்து தொடங்கி. அனைத்தும் தமது அரசியல் பின்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்பு, மற்றும் பணபலம் கொண்டு மூடி மறைத்து உள்ளணர் பள்ளி நிர்வாகிகள்.
நான் சிகப்பு மனிதன் படத்திலும் அதன் ஹிந்தி மூல கதையிலும் இச்சம்பவம் போன்று அரசியல் கட்சிகள் பின்னணி வைத்து பாலியல் மற்றும் இதர குற்றங்களை செய்து வந்தனர் அப்படங்களின் வில்லன்கள். படத்தின் கதையிலும் வில்லன் சத்தியராஜ்- கதாநாயகன் ரஜினிகாந்த் அவர்களது தாயையும் தங்கையையும் மாடியிலிருந்து கீழே தள்ளி எறிவார். அதைத்தான் ஸ்ரீமதியின் கொலைகாரர்கள் மேலிருந்து விழுந்தார் என்று ‘நான் சிகப்பு மனிதன்’தமிழ் திரைபடத்தின் திரைகதை போல் கட்டமைக்க பார்த்தனர்.
4).
ஜெமாட்ரியா ஆய்வு :-
‘ஆஜ் கீ ஆவாஜ்’ ஹிந்தி படம் வெளியான நாள் 7/9/1984. அத்தேதியை ‘7/9’ என்று எழுதலாம். ‘7/9′ என்ற தேதி ’79’ எண்ணுக்கு சமமானது.
அதேபோல் கள்ளக்குறிச்சி ஈ.சீ.ஆர் சக்தி பள்ளி அமைந்துள்ள இடம் தேசிய நெடுஞ்சாலை 79 (NH-79) அருகில். ’79’ என்ற எண் அந்த திரைபடத்திற்கும், உண்மை மரணத்திற்கும் உள்ள எண் ஒற்றுமையை காணலாம்.
ஜெமாட்ரியாவின் படி-
SOCIETY OF JESUS = 79
MURDER = 79
THE SYNAGOGUE OF SATAN = 79
‘ஆஜ் கீ ஆவாஜ்’ படத்தின் வெளியீட்டு தைதியின் கூட்டு எண் = 119
(7/9/1984 = 7+9+19+84 = 119)
ஜெமாட்ரியா படி-
ALL-SEEING EYE = 119
PLANET MARS = 119
SRIMATHI = 119
CIVIL WAR = 119
FASCISM = 119
மேல் தந்த படத்தின் கூட்டு எண்ணான 119 க்கும் நடந்த ஸ்ரீமதி மரணம் மற்றும் கலவரம் அனைத்தும் 119 என்ற எண்ணில் அடங்கியுள்ளது.
இதற்கு மேலும் ஒன்று –
FRENCH REVOLUTION = 119
கள்ளக்குறிச்சி கலவரம் ஆரம்பித்த நாளும் பிரஞ்சு புரட்சி நாளான 14/07 அருகில் உள்ளது. பிரஞ்சு புரட்சி போல் பல நாடகங்களை தயாரித்து தமிழகத்தில் அரங்கேற்றி வருகிறார்கள் இல்லுமினாட்டிகள் (ஜெசூயிட் ஆர்டர் மற்றும் ஃப்ரீமேசன்களின் உதவியை வைத்துக் கொண்டு). தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பஞ்சாபில் உள்ள ‘ஜலியன்வாலா பாக்’ (JALIANWALA BAGH) என்ற இடத்தில் 1919 ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடந்த கொடூர துப்பாக்கி சூட்டை வைத்தே தான் தூத்துக்குடியில் அதே போல் ஒரு நாடகத்தை மறு ஒளிபரப்பு செய்தனர் இதே இல்லுமினாட்டிகள் 2018 ஆண்டில் தூத்துக்குடியில்.
5). ‘ஆஜ் கீ ஆவாஜ்’ ஹிந்தி படத்தின் ஓடும் நேரம் 137 நிமிடங்கள்.
ஸ்ரீமதி இறந்ததாக சொல்லப்படும் நாள் ஜூலை 13 – அதாவது ’13/7′. படத்தின் நேரம் 137 எண்ணை போலவே!
இதோடு கூட ஜெமாட்ரியாவின் படி
TOTAL ECLIPSE = 137
அதாவது படமும் சரி, ஸ்ரீமதியின் மரணமும் சரி முழு கிரகணம் நிகழ்ந்து போல் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
6).
ஹிந்தி படமான ‘ஆஜ் கீ ஆவாஜ்’ படத்தின் இயக்குனர் திரு. ரவி சோப்ரா ஜெசூயிட்டின் கல்லூரியான புனித சேவியர் கல்லூரி மும்பையில் படித்தவர். ஜெசூயிட்டின் தொடர்பு பலமாக இருந்திருக்கும். இந்த தகவல்களை எனது ஜெமாட்ரியா ஆய்வும் ஊர்ஜிதப்படுத்திறது. இப்படத்தின் முக்கிய அம்சங்கள் ஜெமாட்ரியா படிதான் அமைத்துள்ளனர். இந்த காலஞ்சென்ற இயக்குனர், வேலூர் சீ.எம்.சீ கிருஸ்துவ மருத்துவ கல்லூரி (C.M.C) வந்து மருத்துவம் செய்து வந்தவர். தமிழ் நாட்டில் நிச்சயம் பல பிரபலரோடு தொடர்புகள் இருந்திருக்கும்.
இப்படத்தின் வெளியீட்டு ஆண்டு 1984.
84 என்ற எண் ஜெசூயிட்டின் 4 மதிப்பு எண்களில் ஒன்று.
JESUIT = 84
THE JESUIT ORDER = 84
THE CATHOLIC CHURCH = 84
7). நான் சிகப்பு மனிதன் (1985) – இது ஹிந்தி படமான ‘ஆஜ் கீ ஆவாஜ்’ன் தமிழ் வடிவம். இப்படத்தின் கதாநாயகனின் பெயர் விஜய் – கல்லூரியில் ஒரு பேராசிரியர்.
கடந்த ஜூலை 13, 2022 கள்ளக்குறிச்சியில் கொல்லப்பட்ட பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயாரின் பெயர் செல்வி. அத்திரைபடத்தில் விஜயை போல் உண்மையில் ஸ்ரீமதியின் கொடூர மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகிறார் செல்வியும்.
ஜெமாட்ரியாவின் படி ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் ‘விஜய்’ பெயரும் ‘செல்வி’ பெயரும் 100% ஒற்று போகிறது!
VIJAY = 67 22 68 32
SELVI = 67 22 68 32
8). ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் ஜெமாட்ரியா கணிப்பு
ஜெமாட்ரியாவின் படி –
‘I AM A RED MAN’ = 79 43 191 65
மேலே காணும் நான்கு ஜெமாட்ரியா எண்களில் , மூன்று சாத்தானோடு சம்பந்தப்பட்டவை. கீழே காணவும்.
THE SYNAGOGUE OF SATAN = 79
LUCIFER = 43
KILLING = 43
SOCIETY OF JESUS = 79, 191
ACTIVE SHOOTER = 191
‘சொசைட்டி ஆஃப் ஜீசஸ்’ என்ற ஜெசூயிட்களின் அமைப்பு. இது வாடிகன் என்ற ரோம் நகரில் உள்ள ரோமன் கதோலிகர்களின் தலைவரான போப்பாண்டவரின் பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட ராணுவ முறையில் செயல் படும் மத-போதனை சமூகம்.
1985 வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு 19 ஆண்டுகளுக்கு பின் 2014 ஆண்டில் இல்லுமினாட்டிகள் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை மறுபடியும் எடுத்துள்ளனர் நடிகர் விஷால் அவர்களை கதாநாயகனாக வைத்து. அதையும் ஜெசூயிட்கள் ஜெமாட்ரியா எண்களை பதித்துள்ளனர்.
உதாரணமாக- படத்தின் ஓடும் நேரம் – 153 நிமிடங்கள்.
153 – ஜெசூயிட் ஆர்டர் அதாவது ‘JESUIT ORDER’ என்ற அமைப்பின் சொல்லின் 4 எண்களில் ஒன்று! கீழே 3வது எண்ணை பார்க்கவும்.
JESUIT ORDER = 144 54 153 72
Movie Running Time = 153 minutes
9). சக்தி சர்வதேச பள்ளியின் தாளாளர் திரு. ரவிகுமார் சர்வதேச அரிமா சங்கத்தின் உறுப்பினர். அதுவும் மெல்வின் ஜோன்ஸ் ஃபெல்லோஷிப் என்ற திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார். மெல்வின் ஜோன்ஸ் என்பவர் அமெரிக்காவில் சர்வதேச அரிமா சங்கத்தை ஆரம்பித்த ஃப்ரீமேசன் ஆவார். அரிமா சங்கத்தில் பல பல உறுப்பினர்கள் ஃப்ரீமேசன்களும் ஆவர். அது போன்ற திரு. ரவிகுமார் அவரும் ஃப்ரீமேசன்களின் தொடர்பில் உள்ளார் என்பது எனது கருத்து.
திரு. ரவிகுமார் என்ற பள்ளி தாளாளரின் ஜெமாட்ரியா எண்கள் கீழே தந்துள்ளேன்.
RAVIKUMAR = 114 42 129 66
SYNAGOGUE = 114 42 129 39
மேல் தந்த 4 எண்களில் 3 எண்கள் அப்படியே அதே இடங்களில் யூதர்களின் கோயிலான SYNAGOGUE சொல்லோடு ஒற்றாற் போல் இருக்கிறது. கடைசி எண்ணான ’66’ சாத்தானின் எண்ணான ‘NUMBER OF THE BEAST’ சொல்லில் உள்ள 4 எண்களில் ஒன்று. மற்றும் கலவரம் நடந்த நாளான 17/07/2022 தேதியின் கூட்டு எண்ணும் இதே ’66’ தான். (17+07+20+22 = 66)
அவரின் முழு பெயரான ‘ஈ.சி. ரவிகுமார்’ சாத்தானியம், ஜெசூயிட்கள், மற்றும் நரபலியொடும் ஒற்று போகிறது.
E.C.RAVIKUMAR = 122 50 175 76
SATANIC = 122
JESUITS = 50
BlOOD SACRIFICE = 76
குழந்தை ஸ்ரீமதியின் மரணமும் முழு பௌர்னமி அன்றே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பௌர்னமி அன்றே பல பல நரபலிகள் நிகழ்த்த படுகின்றன இந்தியாவில்.
திருமதி. சாந்தி என்பவர் தாளாளர் ரவி குமார் அவர்களின் மனைவி ஆவார். சக்தி சர்வதேச பள்ளியின் செயலாளர். அவரது ஜெமாட்ரியா எண்களும் ஸ்ரீமதியின் மரணம் படுகொலையே மற்றும் இவரது பங்கும் கொலையில் உண்டு என்பதை தெரிவிக்கிறது.
SHANTHI = 79 34 110 38
MURDER = 79 34 83 38
SOCIETY OF JESUS = 191 56 187 79
THE SYNAGOGUE OF SATAN = 223 79 290 92
SHANTHI = 79
SOCIETY OF JESUS = 79
MURDER = 79
THE SYNAGOGUE OF SATAN = 79
SHANTHI என்ற சொல்லும MURDER சொல்லும் 4 மதிப்பெண்களகல் 3 இடங்களில் அப்படியே ஒத்து போகிறது.
மேலும் SHANTHI சொல்லும் SOCIETY OF JESUS மற்றும் THE SYNAGOGUE OF SATAN கூட ஒத்து போகிறது.
நாம் ஏற்கெனவே பார்த்தோம்
RAVIKUMAR சொல்லும் SYNAGOGUE (யூதர்களின் கோயில்) மத்தியில் பலமான பொருத்தம் மற்றும் நெடுஞ்சாலை 79 அருகில் தான் இப்பள்ளி அமைந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்வா அமைப்பின் உறுப்பினர்கள் அனேகமாக யூதர்களோடு தொடர்புள்ளவர்கள். பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பயிற்சி முகாம் இப்பள்ளியில் நடைபெறுகிறது வருடாவருடம் என்பது தெரிவிக்கப்பட்ட பொது செய்தி.
ஆக அனைத்தும் இங்கு நடந்தது திட்டமிட்ட சாத்தானிய வெறியாட்டம் மற்றும் மணித-பலி சம்பவமே. அது மட்டுமல்ல- இக்கொலையை கண்டு, பள்ளியின் அலட்சியம், மற்றும் அரசின் மந்த கதியையும் கண்டு மக்கள் கொந்தளிக்க வேண்டும் – கலவரமாக ஆக வேண்டும், என்பதே இதன் மூளையான இல்லூமினாட்டிகளின் கலவரம் அஜெண்டா – அவ்வாறே 17/07/2022 அன்று நடந்தது.
———-
முடிவுரை –
ஜெமாட்ரியா மேஜிக் இல்லை- இதை பூஜை போல் கொலைகார்களின் தலைமை குழு இதன்படி கணித்து விட்டு பின்பு அதன்படியே கொலைகளை ஆட்கள் மற்றும் ஃப்ரிமேசன் அமைப்பில் உறுப்பினர்களான அரசு அதிகாரிகளையும் வைத்து வெவ்வேறு இடங்களில் சாத்தானிய மக்கள்-விரோதமான உலகமயமாக்கும் ‘அஐண்டா-21’ போன்றவற்றை செயல் படுத்துகின்றனர் – அதனால் தான் ஜெமாட்ரியா எண்களை நாமும் அவர்கள் போலவே கணித்து அவர்கள் செய்ய வைத்த கொலைகளை கண்டறிய முடிகிறது.
நீங்களே அனைத்து சொற்களின் ஜெமாட்ரியா மதிப்பு எண்களை அறிய கீழ் தந்த இணையதள பக்கத்தை பார்க்கவும்.
https://gematriaeffect.news/gematria-calculator/
நன்றி.
வாழ்க தமிழ். வாழ்க தமிழர்.
பரத் குமார் கே.
சென்னை 600 020
தேதி : 06/08/2022