ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறுவர்கள் நகைச்சுவையாக அரசை அம்பலப்படுத்தியது கண்டு கொதித்து எழுகிறார்கள் பயங்கரவாதிகள்.
பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலாமா என்று அப்பாவிகளை போல பேசுகிறார்கள்.
ஆனால் வட இந்தியா முழுவதும் ஆர் எஸ் எஸ், பஜ்ரங் தள், சனாதன் சன்ஸ்தான் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பிஞ்சு குழந்தைகளின் மனதில் பார்ப்பன (இந்து) மத வெறியை ஊட்டி அவர்களை பொறுக்கிகளாகவும், ரவுடிகளாகவும், கிரிமினல்களாகவும் மாற்றிக்கொண்டுள்ளது என்பதற்கான புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரம் இதோ!
ஊடகங்கள், சமூக இணையதளங்கள், தொழில்நுட்ப கைக்கூலிகள் என்ற பெரும்படையுடன் களத்தில் குதித்து நாட்டை சுடுகாடாக்குவதற்கு துணிந்துள்ள ஆர்எஸ்எஸ்- பாஜக பயங்கரவாத கும்பலை விரட்டியடிப்போம்!
மக்கள் அதிகாரம்
ஆசிரியர் குழு
செம சிறப்பான பதிலடி சங்கி கூட்டத்திற்கு ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துக்கள்