தஞ்சையில் ஆகஸ்ட் 22 தமிழ் மக்கள் இசைவிழாவில் கலந்துக் கொண்டு பேசிய கீழடியின் அகழாய்வுப் பணியை நடத்தியவரும் தொல்லியல் ஆய்வாளருமான அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் பேசிய வீடியோவை இரண்டு பகுதிகளாக மக்கள் அதிகாரம் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளோம். அனைவரும் பார்த்துவிட்டு பகிரவும்.






