விவசாயிகள் விடுதலை முன்னணி மாநாட்டில் அகில இந்திய விவசாயிகள் மகா சபா-வின் மாநிலப்பொதுச்செயலாளர் தோழர் சந்திரமோகன் சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாட்டில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கோயில்களிலும், மடாதிபதிகளிடமும் இருக்கிறது என்றும் மடங்கள் காவி பாசிஸ்ட்டுகளின் பயிற்சி கூடங்களாக மாறிபோயுள்ளது என்றும் கண்டித்து பேசினார்.
இந்த முழு உரையை காணொளியாக வெளியிட்டுள்ளோம்.
பாருங்கள்… பகிருங்கள்… பரப்புங்கள்…