மணிப்பூர் கலவரம் பாஜகவின் சதி! | காணொளி

மணிப்பூரில் கிட்டத்தட்ட 80 நாட்களாக கலவரம் நடந்துவருகிறது. இன்று வரை கலவரம் குறித்து வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் இந்திய பிரதமர் மோடி. 2 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் பரவிய பின்னரே அது குறித்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

இது குறித்து மக்கள் அதிகாரம் கோவை மாவட்ட தோழர் சரவணக்குமார் பேசிய காணொளியை வெளியிடுகிறோம்.

பாருங்கள்… பகிருங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here