ஆர்.எஸ்.எஸ்-ம் அதானியும் ஒன்னு!
அறியாதவன் வாயில மண்ணு!
கொலைகார ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்!
கொள்ளைக்கார அதானியின் சொத்துக்களை பறிமுதல் செய்!

என்ற முழக்கத்தின் அடிப்படையில் வருகிற மே 1ஆம் தேதி சென்னையில் உள்ள அதானியின் அலுவலகத்தை மக்கள் அதிகாரம் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. இதில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் கலந்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் – அதானி கும்பல்களுக்கு எச்சரிக்கை விடுப்போம்.

இந்த முற்றுகை போராட்டத்தின் ஒரு பகுதியாக மகஇக கலைக்குழு இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளது. வாசகர்களின் பார்வைக்கு…

பாருங்கள்… பகிருங்கள்…

மக்கள் அதிகாரம் YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here