இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் இருந்து கடுமையான எதேச்சதிகாரம் நிலவுவதாகவும், அதாவது சமீப ஆண்டுகளில் முதல் 10 எதேச்சதிகார நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாகவும் ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 1975 காலகட்டத்தில் இருந்ததைப் போன்ற ஜனநாயக மட்டத்திற்கு தாழ்ந்து சென்று விட்டதாகவும், இந்தியா இனி ஜனநாயக நாடு...