தமிழகத்தின் அமைதியை கெடுக்கும்
ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை திரும்ப பெறு,
ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை ரத்து செய்!
மே 17 காலை கிண்டி ஆளுநர் மாளிகை முற்றுகை!
தருமபுர ஆதீனம் பல்லக்கு விவகாரம் .
மனிதனை மனிதன் சுமப்பது மனித உரிமை மீறல், மதவிவகாரம் அல்ல !
பல்லக்கு நிகழ்வை தடை செய்!
மே 22 மயிலாடு துறையில் போராட்டம்!
என்ற கோரிக்கைகளை முன் வைத்து திருச்சி பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு குறித்த செய்திகள் காட்சி ஊடகம் மற்றும் செய்தித்தாள்களில் பிரசுரமாகி உள்ளது. உங்கள் பார்வைக்கு…
வீடியோ:
♦ தினசரி செய்தித்தாள்களில் வந்த செய்திகள்
தமிழ் இந்து
தினகரன்
தினமணி
மே 17 அன்று நடைபெறும் போராட்டத்தில் அனைத்து தரப்பட்ட மக்களும் கலந்துக் கொள்ளுங்கள் என அறைகூவி அழைக்கிறது மக்கள் அதிகாரம்