ஆகஸ்ட் 15 திருச்சியில்,

74 ஆண்டு சுதந்திரம்? அம்பானி அதானிகளின் கொள்ளைக்கே முழு சுதந்திரம். எதிர்ப்பவர்களுக்கு அடக்குமுறை, சிறை.

என்ற முழக்கத்தின் அடிப்படையில் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினோம். அந்த போராட்ட காணொளிகளை தொகுத்து இன்று (21.08.2021) மாலை வெளியிடுகிறோம். அனைவரும் பாருங்கள்! நட்புகளுக்கு பரப்புங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here