கூட்டமில்லா ரோடுஷோக்கள், முதல்கட்டத் தேர்தலில் பெரிதாக ஒன்றும் தேறாது என்ற நிலை, பத்து வருடங்களாக ஆட்சியிலிருந்து அதானி, அம்பானியின் வளர்ச்சிக்கு மட்டுமே பாடுபட்டதால் மக்களிடம் சாதனைகளை சொல்லி ஓட்டுப்பொறுக்க வழியில்லாத நிலை, பசுக்களுக்கும் கடவுள்களுக்கும் வாக்குரிமை இல்லாததால் நடைபெறும் தேர்தலில் தோற்றுப்போய்விடுவோம் என்று சகல திசைகளிலிருந்தும் வரும்...