Ford ஆலை மூடல் | வாழ்வாதாரம் இழக்கும் தொழிலாளர்கள்!

0

சென்னை Ford கார் தயாரிக்கும் தொழிற்சாலை மறைமலை நகரில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இதில் நேரடியாக 2500 நிரந்தர தொழிலாளர்களும் மறைமுகமாக 50,000 தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

ந ட்ட கணக்கு காட்டி ஆலையை மூடப்போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தொழிலாளர்கள் 1 மாத காலத்திற்கும் மேலாக போராடி வந்தார்கள். நிர்வாகம் மற்றும் அரசின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்கள்.

Ford ஆலை மூடப்பட்டால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதையும், யார் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் விளக்கும் காணொளி வெளியிடப்படுகிறது.

பாருங்கள்!!

பகிருங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here