புதிய நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப்போம்! திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் கருப்பு கொடி போராட்டம்

0

புதிய நாடாளுமன்றத்தை புறக்கணிக்கப்போம்! திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் கருப்பு கொடி போராட்டம்

இன்று (28.05.2023) காலை 11 மணியளவில் மத்திய பேருந்து நிலையம், தந்தை பெரியார் உருவச் சிலை முன்பு ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஜனநாயக சக்திகள் இணைந்து ஒன்றிய அரசை கண்டித்து முழக்கமிட்டவாறு பதாகைகள் ஏந்தி, கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல்: ம.க.இ.க🚩திருச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here