உழவர் உரிமையை வென்றெடு! காவி பாசிசத்தை வீழ்த்திடு! என்ற தலைப்பின் கீழ் தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் விடுதலை முன்னணியின் அரசியல் கோரிக்கை மாநாட்டில் அகில இந்திய விவசாயிகள் மகாசபையில் தேசிய செயலாளரும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் தேசிய செயற்குழு உறுப்பினருமான தோழர் புருஷோத்தம் சர்மா ஆங்கிலத்தில் ஆற்றிய உரை.
மாநாட்டில் இந்த உரையை அகில இந்திய விவசாயிகள் மகாசபையில் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் தோழர் சந்திரமோகன் தமிழில் மொழி பெயர்த்தார்.
நாடு முழுவதும் கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற விவசாய சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கின்ற திசையில் புதிய நம்பிக்கையை உருவாக்கியது இந்த உரை.
பாருங்கள்… பகிருங்கள்…