மே 1 சர்வதேச உழைப்பாளிகள் தினத்தன்று ஆர்.எஸ்.எஸ்-ம் அதானியும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு என்ற முழக்கத்தின் அடிப்படையில் கடந்த 2 மாதங்களாக மக்கள் மத்தியில் வீச்சாக தோழர்கள் பிரச்சாரம் செய்து ஆயிரக்கணக்கான தோழர்களை அணித்திரட்டி அதானி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநிலப்பொதுச் செயலாளர் தோழர் ராஜூ பாசிசத்தை தேர்தலில் மட்டுமே வீழ்த்த முடியாது, பாஜக கும்பலை பாராளுமன்றத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் பேசினார். தோழர் ராஜூவின் உரையினை மூன்று பகுதிகளாக வெளியிடுகிறோம்.
பாருங்கள்… பகிருங்கள்…