கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிபிசி ஆவணப்படம் “இந்தியா: தி மோடி கொஸ்டின்” மற்றும் அதானி குழுமத்தின் முறைகேடுகள், ஊழல் பற்றி ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஆகியவை அரசியல் பொருளாதாரத் தளத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடி- அதானி கும்பலின் முகத்திரையை கிழித்துள்ளது.
இந்த நிலையில் பிபிசி ஆவணப்படம் குறித்தும், ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்தும் பல்வேறு சதி புகார்கள் ஆர்.எஸ்.எஸ் சங்கி கும்பலால் எழுப்பப்படுகின்றன. அந்த சதிப் புகார்கள் பற்றியும் பிபிசி ஆவணப்படம் மற்றும் ஹிண்டன்ர்பர்க் அறிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும் தோழர்.மருதையன் அரண் செய் ஊடகத்திற்கு அளித்த இந்த பேட்டி முக்கியமான பல கருத்துக்களையும், பார்வையையும் கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில் மக்கள் அதிகாரம் வாசகர்களுக்கு இந்த பேட்டியை பகிர்கிறோம்.
நன்றி: அரண் செய்