“சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும்” என்ற கட்டுரை 1939-ஆம் ஆண்டு குளிர் காலத்தில் தோழர் மாசேதுங் அவர்கள் யேனானிலிருந்து இதர தோழர்களுடன் சேர்ந்து எழுதிய பாட புத்தகமாகும். முதலாவது அத்தியாயம், “சீன சமுதாயம்” மற்ற தோழர்களால் எழுதப்பட்டு, தோழர் மாசேதுங் அவர்களால் திருத்தப்பட்டது.

இரண்டாவது அத்தியாயம், “சீனப்புரட்சி” தோழர் மாசேதுங் அவர்களாலேயே எழுதப்பட்டது. “கட்சியின் அமைப்பு” சம்பந்தப்பட்ட மூன்றாவது அத்தியாயத்தை எழுத திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அது அதற்குப் பொறுப்பான தோழர்களால் எழுதி முடிக்கப்படவில்லை.

ஆனாலும், இவ்விரண்டு அத்தியாயங்களும், விசேசமாக இரண்டாவது அத்தியாயம், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும், சீன மக்கள் மத்தியிலும் பெரும் போதனை பாத்திரம் வகித்துள்ளன.

கீழைக்காற்று வெளியீட்டகம்
சென்னைப் புத்தகக் காட்சி
கடை எண்: 660, 661

விலை: ரூ.50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here