பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இன அழிப்பு போரை நடத்தி வருகிறது. இதனை தமிழகத்தில் இருக்கும் நாம் எப்படி பார்ப்பது என்றும் அங்கு நடக்கும் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தி பேசியுள்ளார் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராஜூ!
பாருங்கள்! பகிருங்கள்!