(தங்கள் கிராமங்களில் வறட்சி மற்றும் வெள்ளத்திலிருந்து தப்பி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பெங்களூரின் கடுமையான தண்ணீர் நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்)
இது குறிப்பாக ரம்ஜான் நொம்பு இருக்கும் மாதம். ஆம்! மார்ச் மற்றும் ஏப்ரலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், பெங்களூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் தண்ணீருக்கு நெருக்கடி...