குஜராத்தில் 2002ல் நடந்த இனப்படுகொலையில் பில்கிஸ் பானோ உட்பட பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு கொடுமைக்கு சங்கபரிவார கும்பலால் உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இதில் தப்பி பிழைத்தவர் பில்கிஸ் பானோ மட்டுமே…
பின்னர் நீதிக்காக போராடி 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவர்களை சுதந்திர தினத்தன்று குஜராத் நீதிமன்றம் நன்னடத்தை என்று கூறி விடுதலை செய்தது.
இது பில்கிஸ் பானோவுக்கு இழைக்கப்பட்ட அநீதி