என்எல்சி நிர்வாகத்திற்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட உள்ள விவசாயிகளின் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்காக தோழர் வேல்முருகன் ( தமிழக வாழ்வுரிமைக் கட்சி) தலைமையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் சார்பில் தோழர்கள் கலந்து கொண்டோம்( ம) விசிக, சிபிஎம், சிபிஐ இஸ்லாமிய அமைப்புகள் ஜனநாயக சக்திகள் அனைத்து கட்சி போராட்டமாக ஒருங்கிணைந்து நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ராஜூ ஆற்றிய உரை….