குடியும் கூத்தும் கும்மாளமும் தான் ஈஷாவின் சிவராத்திரி!

0

ஈஷாவில் நடக்கும் சிவராத்திரியை காண இந்தியாவில் இருந்து பலர் கலந்துக் கொண்டாலும் ஒவ்வொரு வருடமும், கார்ப்பரேட் சாமியார் ஜக்கியின் செல்வாக்கு மூலம் பிரதமர், குடியரசு தலைவர் விஐபி அழைப்பாளர்களை வர வழைக்கிறார்.

ஈஷாவின் நடக்கும் சட்ட விரோத செயல்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த வருடம் குடியரசு தலைவர் திரௌபதிமுர்மு கலந்துக் கொள்கிறார். இவர் கலந்துக் கொள்ளக்கூடாது ஏன் என்பதை கோவை  மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி விளக்குகிறார்.

பாருங்கள்… பரப்புங்கள்…

மக்கள் அதிகாரம் YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள்…

பாருங்கள்… பரப்புங்கள்…

மக்கள் அதிகாரம் YOUTUBE சேனலை SUBSCRIBE செய்யுங்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here