பள்ளி சிறுவர்களுக்கு மதவெறியூட்டும் கர்நாடக பாஜக || பாபர் மசூதியை இடிப்பது போன்று ஒத்திகை

ஆட்டுக்குட்டி அண்ணாமலையே! கர்நாடகாவில் பள்ளி சிறுவர்களிடம் மதவெறியை ஏற்படுத்தும் நிகழ்விற்கு பதில் சொல்!

0

கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் தலைவரின் பள்ளியில் பள்ளி சிறுவர்களுக்கு பாபர் மசூதியை இடிப்பது போல் ஒத்திகை நிகழ்வு நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் அன்றைய மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான சதானந்த கவுடா, அன்னாள் புதுச்சேரி கவர்னரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான கிரன் பேடியும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர்.

இன்று பள்ளி மாணவியின் தற்கொலையை மதமாற்றத்தால் தான் நிகழ்ந்தது என்று மக்களிடம் மத மோதல்களை உருவாக்கும் வகையில் பேசி வருகிறார் பாஜகவின் தமிழக தலைவர் ஆட்டுக்குட்டி அண்ணாமலை.

ஆட்டுக்குட்டி அண்ணாமலையே! கர்நாடகாவில் பள்ளி சிறுவர்களிடம் மதவெறியை ஏற்படுத்தும் நிகழ்விற்கு பதில் சொல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here