தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராயப் படுகொலை! திமுக – அரசே நீதி வேண்டும்! மக்கள் அதிகாரம் உண்ணாநிலை போராட்டம்!

தமிழகத்தில் தொடரும் விஷ சாராய படுகொலை! திமுக அரசே நீதி வேண்டும்! பூரண மதுவிலக்கு அமல்படுத்து! கஞ்சா, கள்ள சாராயம் தடுக்காத மதுவிலக்கு மற்றும் கலெக்டர், எஸ்பி உள்ளிட்டோரை தண்டிக்க சட்டம் இயற்று! 48 மணிநேர தொடர் உண்ணாநிலை போராட்டம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here