ஆதிக்கசாதி திமிருக்கு முடிவுக் கட்டு!

ஆதிக்க சாதி வெறி கொண்ட பலர் இன்னமும் கட்சிகளின் பெயரினால் நாட்டில் தைரியமாக திரிந்து கொண்டுள்ளனர்.

0

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஆதிக்க சாதி வெறி கொண்ட பலர் இன்னமும் கட்சிகளின் பெயரினால் நாட்டில் தைரியமாக திரிந்து கொண்டுள்ளனர்.

சாதிய ஏற்றத்தாழ்வை நிரந்தரமாக உருவாக்கி, சூத்திரர்களை அடிமைகளாக நடத்துகின்ற பார்ப்பன பேரரசை விரும்புகின்ற ஆர்எஸ்எஸ் முயற்சிக்கு இது போன்ற சாதி அமைப்புகள் ஒத்துப் போவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தோழர் தமிழ்செல்வன்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here