சென்னை மழை வெள்ளம் யார் குற்றவாளி?

0

சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக நகர்புறத்தில் குடிசை பகுதிகளும், நடுத்தர மக்கள் வசிக்கும் வீடுகளும் வெள்ளட்தில் மூழ்கின. இதிலிருந்து இந்த அரசானது பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் ஆனால் 1000 கோடிக்கும் கடன் வாங்கி சென்னையின் உட்கட்டமைப்புக்கும் ஸ்மார்ட் சிட்டிக்கும் செலவு செய்த தொகையான தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தில் காணாமல் போனது தான் மிச்சம். இது குறித்து மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ விளக்குகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here