அடுத்த ஆப்பு யாருக்கு? – ஓவியம் | ஓவியர் முகிலன்

0

பாசிச பாஜக பண பலத்தையும் அதிகார பலத்தையும் கொண்டு MLAக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்புகளை நடத்தி வருகிறது. பல மாநிலங்களில்  இப்படி தான் ஆட்சிக்கு வந்தது. தற்போது மகாராட்டிரத்தில் சிவசேனாவின் MLA கண்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்துள்ளது. இதை அம்பலப்படுத்தும் விதமாக ஓவியர் முகிலன் வரைந்த ஓவியத்தை காட்சிப்படுத்துகிறோம்!

நன்றி: ஓவியர் முகிலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here