ஸ்டெர்லைட்டில் மட்டும் தான் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பது பித்தலாட்டம்! | மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர்.வாஞ்சிநாதன் அவர்களின் நேர்காணல்.

0

ஜூலை 31 உடன் ஆக்ஸிஜன் தயாரிக்கும் அனுமதி ஸ்டெர்லைட்டுக்கு முடிவடைகிறது. ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு பெல், நெய்வேலி போன்ற பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. மற்றொருபுறம் தனியார் ஆலைகள் சிலவும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. எனவே ஸ்டெர்லைட் ஆலையில் மட்டும் தான் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பது பித்தலாட்டம். ஆக்ஸிஜனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஸ்டெர்லைட் மீண்டும் இயங்குவதற்கு முயற்சி செய்கிறது. இதனை கார்ப்பரேட் காவி பாசிச கும்பலான பாஜக நேரடியாக ஆதரிக்கிறது. இந்த சூழலில் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு என்பது அனைவரின் கோரிக்கையாகும்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர்.வாஞ்சிநாதன் அவர்களின் நேர்காணல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here