அதானி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம். போலீசின் தொடர் அச்சுறுத்தல். மோடியை பற்றி பேசக் கூடாதாம். கல்வி, பத்திரிக்கை, நீதிமன்றம் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் கையில்.
மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ராஜூவின் கொந்தளிக்கும் பேச்சு!
பாருங்கள்… பகிருங்கள்…