Generated by All in One SEO v4.9.6.2, this is an llms.txt file, used by LLMs to index the site. # Makkal Athikaram அதிகாரம் யாவும் உழைக்கும் மக்களுக்கே! Tamil Political News, Revolutionary Media, World Political Analysis ## Sitemaps - [XML Sitemap](https://makkalathikaram.com/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [சபரி வர்மன் லாக்கப் மரணம்: போலீஸிடம் லத்தியை பிடுங்க முடியுமா?](https://makkalathikaram.com/seithigal/24558-sabarivarman-lock-up-death-can-the-police-lathi-be-snatched/) - சபரி வர்மன் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதுடன், குட்கா பாக்கெட்டுகளை அவரே எடுத்து ஒப்படைத்துள்ளார். இதன் மதிப்பு 192 ரூபாய் - [சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது மத்தியக் குழுவின் முதலாவது பிளீனக் கூட்டத்தில் ஆற்றிய உரை. ஏப்ரல்-28, 1969. பாகம்-1](https://makkalathikaram.com/arasiyal/speech-delivered-at-the-first-plenary-session-of-the-ninth-central-committee-of-the-communist-party-of-china-april-28-1969-part-1/) - இந்த உரையானது புதிய ஜனநாயகப் புரட்சி நடந்து முடிந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தோழர் மாவோ ஆற்றிய உரையாகும். புதிய ஜனநாயகப் புரட்சி என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாட்டின் விடுதலையையும்,, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக மக்களின் விடுதலையையும் நோக்கமாக கொண்டது. அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட தேசியப் புரட்சி, நிலப்பிரபுத்துவ உறவுகளை அறுத்தெறியும் ஜனநாயகப் புரட்சி இரண்டையும் உள்ளடக்கியதுதான். சீனாவைப் போன்ற அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பை கொண்ட இந்தியாவில் இன்னமும் புதிய ஜனநாயகப் புரட்சி - [பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் காவல்துறை அராஜகம்! கண்டனத்துக்குரியது!](https://makkalathikaram.com/arasiyal/policeatrocity-onjournalist-vijayan-condemnable/) - பத்திரிகையாளர் திரு.விஜயனை விசாரணை என்ற பெயரில் அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் அராஜக நடவடிக்கை. காவல்துறையின் கருத்துச் சுந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 - [பெட்ரோலில் எத்தனால் கலப்பும் நிதின் கட்கரியின் திமிர் பேச்சும்!](https://makkalathikaram.com/arasiyal/corporate-mayam/petrol-ethanolblend-nitingadkari-arrogantspeech/) - சமீப நாட்களாக இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர்கள் அடிக்கடி வண்டி ஆப் ஆவதாக புகார்களைத் தெரிவிக்கின்றனர். பைக்கை சர்வீஸ் செய்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் திடீரென வண்டியில் இத்தகைய பிரச்சினை வருவதற்கும் தாம் நிரப்பும் பெட்ரோலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கின்றனர். சட்டபூர்வமாகிறது கலப்படம்! மத்திய அரசு 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் ஊக்குவித்து (திணித்து) வருகிறது. இந்த பெட்ரோலால் வாகனங்களின் ‘மைலேஜ்’ குறைவதாகவும், என்ஜின் - [தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும்](https://makkalathikaram.com/arasiyal/tvk-puregovernance-antifascist-politics-leftbehind/) - ஒன்றிய அளவில் ஆர்.எஸ்.எஸ்-பாஜக இந்துத்துவ காவிப் பாசிஸ்ட்டுகள் ஆட்சி அதிகாரத்தை 2014 முதல் அபகரித்துக் கொண்டபின் நாட்டில் ஒன்றிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் மிக இழிந்த நிலைக்கு வாக்கு வங்கி அரசியல் - மிக மிகத் தரந்தாழ்ந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது என்பதை அறிவோம். தென் மாநிலங்கள் ஓரிரண்டில் அவர்களது பாச்சா பலிக்காமல் இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் ஊன்றிய விதை அதன் பாற்பட்டு தலைத்தோங்கி இருந்த சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணடிமை எதிர்ப்பு, - [அரசியலற்ற அரசியலும்  கார்ப்பரேட் பின்னணியும் கலந்த கலவையாக  பாசிசக் கோமாளி விஜய்!](https://makkalathikaram.com/seithigal/24542-a-mixture-of-apolitical-and-corporate-background-as-fascist-clown-vijay/) - பாசிசக் கோமாளி விஜய் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி கொடிகட்டி பறப்பதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு ஒற்றைக்காலில் தவமிருந்து வருவதாகவும் பார்ப்பன ஊடகங்களும், விஜய் உருவாக்கியுள்ள ரூட் மாஃபியா கும்பலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்டதாக மாற்ற திட்டமிட்டு முன்னேறி செல்வதாக திருவாளர் விஜய் அறிவித்துள்ளார். முன்னாள் தமிழகத்தை ஆண்ட திமுக ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கு தீர்மானித்திருந்த - [கும்மிடிப்பூண்டியில் பாய்லர் வெடிப்பு: வடமாநிலத் தொழிலாளர்களின் சுடுகாடாகும் தமிழ்நாடு?!](https://makkalathikaram.com/seithigal/கும்மிடிப்பூண்டியில்-பா/) - Lead ingots எனப்படும் காரீயத்தை கழிவுப்பொருளில் இருந்து பிரித்தெடுக்கும் ஆலையை ஜெயின் மெட்டல் குரூப் நிறுவனமானது கும்மிடிப்பூண்டியில் இயக்கி வந்துள்ளது. இதில் தான் 14.7.2026 அன்று பாய்லர் வெடித்துச் சிதறி வடமாநிலத்தவர்களின் உயிர்களை பறித்துள்ளது. நிர்வாகம் ஒருவர் பலி நான்கு பேர் படுகாயம் என்ற தகவலை மட்டுமே இதுவரை தந்துள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கு 200 பேர் வீதம் 600க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியும் ஆலையாக இது இயங்கி வந்துள்ளது. கட்டிடத்தின் கூரைகள் பிய்த்தெரியப்பட்டுள்ளதை பார்க்கும்போது உயிர் பலியின் எண்ணிக்கை - [புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி புதிய நிர்வாகிகள் தேர்வு!](https://makkalathikaram.com/seithigal/24532-revolutionary-student-youth-front-new-office-bearers-elected/) - பத்திரிகை செய்தி மாநில பொதுக்குழு கூட்டம்! அன்பார்ந்த மாணவர்களே! இளைஞர்களே! எமது புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 12-7-2026 அன்று சென்னையில் வெற்றிகரமாக நடந்தேறியது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். முதல் நிகழ்வாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளில் பு.மா.இ.மு. தமிழகத்தில் நடத்திய போராட்டங்கள், அமைப்பின் வளர்ச்சி குறித்து தோழர் ச.அன்பு அவர்கள் விளக்கினார். அதனை தொடர்ந்து மாநில பொதுக்குழு, மாநில செயற்குழுவின் கடமைகள் பொறுப்புகள் - [மறையும் முன்பே தணிந்த அக்கினி!](https://makkalathikaram.com/arasiyal/the-aggini-that-withered-before-was-quenched/) - இந்தியப் பொதுவுடமை இயக்க வரலாற்றில் 1967 நக்சல்பாரி பேரெழுச்சி ஆளும் வர்க்கத்தை நடுநடுங்க வைத்ததோடு, அரசியல் மாற்றத்தை விரும்பிய இளைஞர்களைக் காந்தமாய் ஈர்த்தது. வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் தொடக்க காலப் பாதையிலிருந்து, 1980-களின் தொடக்கத்தில் மக்களைத் திரட்டும் புதிய பாதையை நோக்கி நக்சல்பாரி இயக்கம் பயணித்தது. அந்த வரலாற்றுப் பின்னணியில் உருவானதுதான் மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக). அக்காலத்தில், தமிழ்நாட்டின் மேடைகள் கம்பன் கழக இலக்கியச் சொற்பொழிவுகளாலும், இலக்கற்ற பட்டிமன்ற அரட்டைகளாலும், வழக்கமான பகுத்தறிவு மற்றும் - [கபடதாரி அண்ணாமலை அமைப்பின் முதல் மாநாடு சொல்லும் செய்தி என்ன?](https://makkalathikaram.com/seithigal/24523-what-is-the-message-conveyed-by-the-first-conference-of-the-kabadathari-annamalai-organization/) - பாரதிய ஜனதா கட்சியில் இருந்து “ஆசீர்வாதம்” பெற்றுக் கொண்டு வெளியேறிய அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தின் முதல் மாநில மாநாடு கோவை பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் நடைபெற்றது. அதன் அருமை பெருமைகளை பார்ப்பன தினமலர் விலாவாரியாக எழுதியுள்ளது. முதல் மாநாடு! ‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் நடந்த அந்த மாநாட்டு திடலில், 25,000 இருக்கைகள் நிரம்பி, பலர் நின்று கொண்டு இருந்தனர் என்கிறது தினமலர். அம்மாநாட்டின் தலைப்பும், மாநாட்டில் நிறைவேற்றியுள்ள தீர்மானங்களையும் பார்க்கும் - [அமெரிக்காவில் அதானி மீதான குற்றவியல் வழக்கை கைவிடும் முடிவு - கூடுதல் விபரம் கேட்கும் நீதிபதி!](https://makkalathikaram.com/arasiyal/judge-asks-for-more-details-on-the-decision-to-drop-criminal-case-against-adani-in-america/) - அதானி குழுமத்தின் சர்வதேச விரிவாக்கத் திட்டங்களை இந்த வழக்கு பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சாதகமாக வழக்கைத் தள்ளுபடி செய்யும் வேலை... - [விஜய் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழி](https://makkalathikaram.com/seithigal/where-there-is-vijay-there-are-his-followers/) - கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், அவரைக் காண வந்த மக்கள் மூச்சு திணறி செத்துக் கொண்டிருந்தபோது பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் தெறித்து ஓடிய விஜய், அனுதாபத்தை ஓட்டாக மாற்றி, மெதுவாக நிதானமாக தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்று கரூர் இடைத்தேர்தலை கணக்கில் கொண்டு மீண்டும் கரூருக்கு வந்துள்ளார். திமுக ஆட்சியின் போது பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கிறார்கள்; இடம் கொடுக்க மறுக்கிறார்கள்; 5000 பேர் தான் கலந்து கொள்ள வேண்டும் என கெடுபிடி விதிக்கிறார்கள் என - [ஆக 22 தஞ்சையில் தமிழ் மக்கள் இசைவிழா!](https://makkalathikaram.com/pooratta-kalam/24510-august-22-tamil-peoples-music-festival-in-thanjavur/) - கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே! தமிழ் மக்கள் இசை விழா! பேரன்பு மிக்க தமிழ் மக்களே, வணக்கம். மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் “தமிழ் மக்கள் இசை விழா” மீண்டும் போர்க் குணத்துடன் - கம்பீரமாகப் பயணத்தைத் துவங்கி உள்ளது; ஆம்! கீழடி நாகரிகத்தை உயர்த்திப்பிடி! வேத நாகரிகத்தைத் துரத்தியடி!! இந்திய வரலாற்றைத் தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர் முழக்கம்… –என்ற போர்ப்பரணி பாடும் முழக்கங்களின் கீழ் “தமிழ் மக்கள் இசை விழா”-வினை எதிர்வரும் 22-08-2026 - [சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: சேலம் மக்களின் குடிநீர் உரிமை பறிப்பு!](https://makkalathikaram.com/arasiyal/24505-deal-with-the-suez-company-repeal-the-saleem-peoples-right-to-water/) - சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரான்சைச் சேர்ந்த SUEZ (சூயஸ்) நிறுவனம் குடிநீர் விநியோகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இது சேலம் மாவட்டத்திற்கு முழுவதும் அல்ல சேலம் மாநகராட்சிக்கு மட்டுமே. கோவையை அடுத்து சேலத்தில் களமிறங்கியுள்ளது சூயஸ் நிறுவனம். இந்த செய்தி இன்று( 10 ஜூலை 2026) ஊடகங்களில் வெளியாகியுள்ளது. சூயஸ் நிறுவனமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கோவையில் பழைய 60 வார்டுகளில் 24×7 குடிநீர் - [என்எல்சி பங்குகளை விற்காதே! ஆர் எஸ் எஸ் பாஜக தேச துரோக கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவோம்!](https://makkalathikaram.com/arasiyal/do-not-sell-your-nlcl-shares-let-us-unite-against-the-r-s-s-bhajjagangra-national-traitorous-gang/) - இந்திய ஒன்றியத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்தினா அந்தஸ்து பெற்ற நிறுவனமான, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் படிப்படியாக தனியாருக்கு தாரைவாக்கப்படுகின்ற திசையை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்த துவங்கியதில் இருந்து லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள், உள்நாட்டிலுள்ள தரகு முதலாளிகள் மற்றும் தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பது என்பது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு - [புதிய ஜனநாயகம் | ஜூலை 2026 மாத அச்சு இதழ்](https://makkalathikaram.com/arasiyal/new-democracy-july-2026-print-issue/) - புதிய ஜனநாயகம் மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் ஜூலை 2026 மாத இதழ் தலையங்கம்: எச்சரிக்கை: பாசிச எதிர்ப்பில் முன்னணியாக இருந்த தமிழ்நாட்டின் அரசியல் திசை மாற்றப்படுகிறதா? பாசிச கோமாளி விஜய்யின் 50 நாள் ஆட்சி: கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கான 'பாதை'யாட்சி! தமிழ்நாட்டில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை: அம்பலமாகியது தவெக அரசின் கையாலாகாத்தனம்! மேகேதாட்டுவில் 'புதிய அணை': காவிரி நீர் கானல் நீராவதை தடுத்திடு! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன் வைக்கும் அரசியல்: கானல் நீர் - [தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கும் வயநாடு டனல் ப்ராஜெக்ட்!](https://makkalathikaram.com/arasiyal/corporate-mayam/தொடர்ந்து-உயிர்ப்பலி-வாங/) - வயநாடு சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர், ஏழு பேரைக் காணவில்லை. பலமுறை எச்சரித்தும், கட்டுமானப் பகுதிக்கு அருகே பெருமளவு மண் குவிந்திருந்ததை அகற்றத் தவறிய ஒப்பந்தக்காரர்களின் அலட்சியத்தாலேயே இந்தப் பேரழிவு ஏற்பட்டது என்று முதல்வர் வி.டி. சதீசன் கூறினார். கேரள மாநிலம் வயநாடு, மெப்பாடி சுரங்கப்பாதை திட்டத்திற்கு அருகிலுள்ள கல்லடியில், செவ்வாய்க்கிழமை, ஜூலை 7, 2026 அன்று ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலப்புரம் - [அமைச்சர் கீர்த்தனாவின் அரசுப்பள்ளி ரீல்ஸ் அடாவடி!](https://makkalathikaram.com/seithigal/24486-the-ministers-state-school-reals-attaday/) - கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை பாஜகவின் தீவிர ஆதரவாளராகவும் இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்சராகவும் இருந்தவர் தற்போதைய தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. தவெக சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகி அமைச்சராகவும் பொறுப்பேற்று இன்னும் ரீல்ஸ் மோகத்தில் இருந்து வெளிவராமல் தன்னுடைய ‘அசாத்திய திறமையை’ அரசுப் பள்ளி மாணவர்களிடம் காண்பித்துள்ளார். தவெக கட்சி விளம்பரங்கள் மூலமாகவும், இணைய கூலிப்படைகள் மூலமாகவும் மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் பிரபலப்படுத்தப்பட்டு பொய்யான வாக்குறுதிகள் மூலம் தமிழ்நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது. ஆட்சி - [தமிழக வெற்றிக் கழகத்தின் திடீர் வெற்றிக்குப் பின்னால்...](https://makkalathikaram.com/arasiyal/24483-behind-the-sudden-victory-of-the-tamil-nadu-vetri-kazhagam/) - சென்னையில் ஒரு MNC நிறுவனத்தில் வேலை பார்க்கக்கூடிய நன்கு படித்த 26 வயது இளைஞன் மாத சம்பளம் 20,000 வாங்குகிறார். திருமணம் ஆகி இரண்டு வயது குழந்தையும் உள்ளது. குடும்ப நெருக்கடியின் காரணமாக அவருக்கு சொந்தமாக வீடு இல்லை. அதன் காரணமாக சமூகத்தில் மதிப்பில்லை. வேலை பாதுகாப்பும் இல்லை. சம்பளம் உயர்த்தச் சொல்லி கேள்வி எழுப்பினாலே தூக்கி எறியப்படலாம் என்ற நிலைமை. படிப்பிற்காக வாங்கிய கல்விக் கடனும் இன்னும் முடிந்தபாடில்லை. தினமும் LinkedIN-ல் சக்சஸ் ஸ்டோரீஸ் பார்க்கிறார். - [‘ராமன் பிறந்தான்’ .. ‘வாழ்ந்தான்’ .. ‘தெய்வமானான்’ .. என்பது உண்மையா?](https://makkalathikaram.com/பார்ப்பனீயம்/raman-born-came-lived-isit-true/) - ‘கடவுள் ராமன்’(?) Vs டார்வின் - ஏங்கெல்ஸ் - மார்க்ஸ்…! அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான்; எனவே மசூதியை இடித்தோம்; நாடு முழுவதும் பல நூற்றுக் கணக்கான இஸ்லாமியர்களைக் கொன்று குவித்து ரத்தக்களரி ஆக்கினோம்; ‘புத்திசாலி’த் தனமான நீதிபதிகள்(?) தீர்ப்பைப் பெற்று நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்து இராமனுக்கு கோவிலையும் கட்டி எழுப்பினோம்; தற்போது (உலகம் சிரிக்கும் அளவிற்கான) ‘ராமனுக்கே’ துரோகம் செய்து ரூ.1500 கோடிகளுக்கும் அதிகமான மாபெரும் ஊழலையும் செய்து முடித்து (தெனாவட்டாக) - [இந்தியப் பொருளாதாரம் திவாலாகிறது! வர்க்கமாய் திரள்வோம்! நாட்டைக் காப்போம்!](https://makkalathikaram.com/arasiyal/indias-economy-is-going-bankrupt-lets-unite-as-a-class-lets-save-the-country/) - இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து அதல பாதாளத்திற்கு வீழ்ச்சி அடைந்து கொண்டுள்ளது. 2026-27 ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி அவர்களே முன் வைத்த 7.7%-லிருந்து 6.0%-மாக வீழ்ச்சியடையும் என மூடிஸ் ஆய்வு நிறுவனம் முன் வைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ள நாடு, சொந்த நாட்டு மக்களுக்கு தேவையான உண்ண உணவு; இருக்க இருப்பிடம்; உடுத்த உடை; படிப்பதற்கு கல்வி வசதி; மருத்துவம்-சுகாதாரம் உள்ளிட்ட பொருளாயத தேவைகளை ஈடு செய்ய முடியாத அளவிற்கு நெருக்கடியில் சிக்கியுள்ளது. இலங்கை, லெபனான், - [தமிழ்நாட்டில் நடக்கும் கொடுமைகளும் லாலி பாடும் ’முற்போக்காளர்களும்’!](https://makkalathikaram.com/arasiyal/atrocitieshappening-intamilnadu-praising-progressive/) - தவெக எனும் தற்குறி அரசியல் ‘வானரக் கும்பல்’ தொங்கு சட்டமன்ற ஆட்சி அதிகாரத்தை பல்வேறு குறுக்கு வழிகளில் கைப்பற்றிய பின் கடந்த 2026 ஜூன் 18-ஆம் நாளன்று ஆர் வி அர்லேகர் தமது முதல் ஆளுநர் உரையை நிகழ்த்தியதை கண்டோம். அதில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒருமுறையும், தேசிய கீதம் இரு முறையும் மரபுக்கு மாறாக பாடப்பட்டன. சு.வெ. எம்பி உட்பட, ‘மெத்தப் படித்த’ - சில ‘முற்போக்காளர்கள்’ கூட தேசிய கீதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் - [ராமர் கோவில் மெகா ஊழல் வழக்கு: ‘வானம் ஒன்றும் இடிந்து வீழ்ந்து விடாது…!’ அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!](https://makkalathikaram.com/seithigal/ராமர்-கோவில்-மெகா-ஊழல்-வழ/) - அயோத்தி ராமர் கோவில் மெகா ஊழல் குறித்து கடந்த ஜூன் 18 அன்று முழுமையாக அம்பலப்படுத்தி தோழர் குமரன் எழுதிய கட்டுரை ஒன்று இதே “மக்கள் அதிகாரம்” வலைத்தளத்தில் வெளியாகி இருந்ததை அனைவரும் படித்திருப்பீர்கள். எனவே அதனுள் சென்று கூடுதலாக நாம் தற்போது விளக்கப் போவதில்லை. ‘தமிழ்நாட்டில் இந்துக் கோவில்கள் அனைத்தையும் இந்து சமய அறநிலையத் துறையினரிடமிருந்து மீட்டு இந்துக்களிடம் ஒப்படை’ - என்ற முழக்கத்தை தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் - பாஜக - இந்துத்துவ சங்கிகள் கும்பல் - [உயர்கல்விக்கு ஆபத்து: புதிய சட்டம் வருகிறது! - ரவிக்குமார் எம்.பி](https://makkalathikaram.com/seithigal/danger-to-higher-education-new-law-coming-mp-ravikumar/) - நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆபத்தான மசோதா ஒன்று அறிமுகமாக உள்ளது. விஸ்கிட் பாரத் சிக்‌ஷா அதிஷ்டான் சட்ட மசோதாதான் அது. முன்பே அது அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதுதான். இந்த கூட்டத் தொடரில் அது சட்டமாக்கப்படும் எனத் தெரிகிறது. அந்த சட்டமானால் இந்தியாவின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் ஒன்றிய அரசின் பிடிக்குள் சென்றுவிடும். இந்த மசோதா 2025 டிசம்பர் 15 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. உயர்கல்விக்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. - [கடவுச்சீட்டும் குடியுரிமை ஆவணம் அல்ல - ஒன்றிய அரசின் அடாவடி அறிவிப்பு!](https://makkalathikaram.com/arasiyal/கடவுச்சீட்டும்-குடியுரி/) - இந்திய வெளியுறவு அமைச்சகம் சென்ற வாரம் ஜூன் 24 அன்று இந்திய குடிமக்கள் வைத்திருக்கும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) என்பது சர்வதேச பயணங்களுக்கான ஆவணமாகத்தான் கருத முடியுமே தவிர, அது குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று அறிவித்துள்ளது. இந்திய ஒன்றிய அரசானது, வேறு சில ஆவணங்களை சரி பார்த்து குடிமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்குகிறது. இதை மற்ற நாடுகள் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளும்படி கோரப்பட்டு அது அமலில் உள்ள நிலையில், திடீரென இப்படியான அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக - [மதம் மாறிய இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை!](https://makkalathikaram.com/seithigal/24454-madurai-bench-of-the-madras-high-court-snatched-away-the-reservation-rights-of-converted-muslims/) - தமிழகத்தை பாசிச கோமாளி விஜய் ஆட்சி செய்ய துவங்கியது முதல் பாசிச பாஜகவின் பினாமி ஆட்சியாகவும், பார்ப்பன பாசிசத்தை அமல்படுத்துகின்ற ஆட்சியாகவும் நடத்தி வருகிறது என்பதை மேலும் ஒரு நிகழ்வு நமக்கு உணர்த்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதிபதிகளான ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு இஸ்லாமியர்கள் மதம் மாறினால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. மதம் மாறியவர்களின் சாதி மாறுகிறதா? பார்ப்பன (இந்து) - [“ஆபரேஷன் சிந்தூரின் போது இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: நாடாளுமன்றத்திலேயே புளுகிய மோடி அரசு!](https://makkalathikaram.com/seithigal/24451operation-sindoor-soldiers-died-modi-government-lied-in-parliament/) - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலம் பெஹல்காம். கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று அங்கு சுற்றுலா சென்று இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஒரு ராணுவ தாக்குதலை நடத்தியது. பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிமார்களினுடைய நெற்றிப்பொட்டு அழிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் தாக்குதல் - [மேற்கு வங்க மாணவர்களின் உணவிலிருந்து முட்டையை பிடுங்கும் பாஜக அரசு!](https://makkalathikaram.com/seithigal/மேற்கு-வங்க-மாணவர்களின்/) - மேற்குவங்க மாநிலத்தில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைத்த உடனே “ஒரே நாடு, ஒரே உணவு” என்ற தனது திட்டத்தின் படி சைவ உணவை மக்கள் மீது திணிப்பதற்கு தொடங்கி விட்டது. கொல்கத்தா மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை “International society for Krishna kanshi consciousness” (ISKCON) என்ற அமைப்பிற்கு மாநில - [கழுத்தில் கட்டிய கலயம் தற்போது அடையாள அட்டையில் அதிகாரப்பூர்வமாகிறது! பாசிசக் கோமாளி விஜய் ஆட்சியில்](https://makkalathikaram.com/arasiyal/the-kalayam-tied-around-the-neck-now-officially-becomes-the-id-cardin-the-fascist-clown-vijay-regime/) - பாசிசக் கோமாளி விஜய் ஆட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராக வலம் வந்து கொண்டுள்ள, கிரிமினல் குற்றப் பின்னணி கொண்டவரும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளில் ஒருவரான திருவாளர் செங்கோட்டையன் “ஆண்டுதோறும் மாணவர்கள் ஜாதி சான்றிதழை வாங்குவதற்கு மாற்றான நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம். மாணவர்களுக்கு ஐடெண்டிட்டி கார்டு என்று சொல்லப்படுகிற ஒரு அட்டையை வழங்கலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கான பணிகளையும் மேற்கொள்ள முதல்வர் ஆணையிட்டுள்ளார். அந்த அடையாள அட்டையில், மாணவர் பெயர் முகவரி - [மூன்றே மாதத்தில் தலைகீழ் மாற்றமாம்!  உதார் விடும் ஆதவ் அர்ஜுனா!](https://makkalathikaram.com/arasiyal/upsidedownchange-threemonths-flexingadhavarjuna/) - “எழுதி வச்சுக்கோங்க! தமிழக மின்சார துறையை மூனே மாசத்துல எங்க தலைவர் விஜய் எப்படி கட்டமைக்க போறார்னு பாருங்க. உங்களால 30 வருஷம் செய்ய முடியாததை எங்க தலைவர் செய்வார். நிலக்கரி இறக்குமதில எவ்வளவு ஊழல் அப்படிங்கறது கூடிய சீக்கிரம் அமைச்சர் சொல்லப் போறாரு. மின்சாரத் துறையில பணியிடங்கள் காலியாக இருக்குது. பாதிக்கு மேல நிரப்பவே இல்லை.” – இதெல்லாம் ஆதவ் அர்ஜுனா உதிர்த்த முத்துக்கள். அமைச்சரா? ஆக்டிங் CMஆ? தவெக ஆட்சியில் எந்த துறை குறித்து - [தூய்மைப் பணி தனியார்மயம்: ‘தீய சக்தி’யின் வழியில் ‘தூய சக்தி’!](https://makkalathikaram.com/seithigal/privatization-of-sanitation-work-pure-power-in-the-path-of-evil-power/) - கடந்த திமுக ஆட்சியில் கடைசி காலத்தில் தூய்மை பணியாளர்களின் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாடு அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது. 13 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு போராடிய தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டயமாக கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள். அதன் பின்பும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை தூய்மை பணியாளர்கள் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக திமுக அரசு தூய்மை பணியாளருக்கு காலை உணவு திட்டத்தை அறிவித்தது. ஆனாலும் தனியார்மய நடவடிக்கைகள் நிற்கவில்லை. சென்னை மட்டுமல்லாமல் மதுரை - [ஆந்திரா சந்திரபாபு நாயுடுவின் மூடத்தனம்.](https://makkalathikaram.com/seithigal/24423-the-closure-of-andhra-chandrapapu-naidu/) - மூன்றாவது குழந்தைக்கு 30000 நான்காவது குழந்தைக்கு 40,000 ஊக்கத்தொகை என அறிவித்த ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவின் மூடத்தனம். ஆந்திர மாநிலத்தின் சரிந்துவரும் மக்கள்தொகை வளர்ச்சிப் போக்கை மாற்றி, உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையை அதிகரிக்கும் நோக்கில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு, மூன்றாவது குழந்தை பிறந்தால் ரூ.30,000 மற்றும் நான்காவது குழந்தை பிறந்தால் ரூ.40,000 ரொக்க ஊக்கத்தொகையாக சமீபத்தில் அறிவித்தார். இந்த முட்டாள்தனமான, பிற்போக்கு கொள்கையை அறிவித்த சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பு - [பஞ்ச் டயலாக் மட்டும் போதாது முதல்வரே!](https://makkalathikaram.com/seithigal/24419-punch-dialing-alone-is-not-enough-chief-minister/) - நாளுக்கு நாள் தமிழக முதல்வர் விஜயின் அலப்பறைகளும், த.வெ.க. விசுவாசிகளின் அலப்பறைகளும் எல்லை இல்லாமல் போய்க் கொண்டுள்ளது. விஜயின் பிறந்த நாளுக்காக பள்ளி மாணவர்களை கொளுத்தும் வெயிலில் கிரவுண்டில் விஜயின் உருவப்படத்தை போல் வரிசையாக அமர வைத்து ஃபோட்டோ சூட் நடத்துகிறார்கள். விஜயின் சினிமா பாடல்களுக்கு பள்ளி மாணவர்களை குத்தாட்டம் போடவும் வைக்கிறார்கள். இதை “என் புள்ளைய கூத்தாடி ஆக்கவா நான் ஸ்கூலுக்கு அனுப்புறேன்; யாரைக் கேட்டு வெயில் உக்கார வச்சீங்க” என்றெல்லாம் சில பெற்றோர்கள் பள்ளி - [‘வடமாநிலத் தொழிலாளி’ செத்தால் எனக்கென்ன?](https://makkalathikaram.com/arasiyal/வடமாநிலத்-தொழிலாளி-செத/) - திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்&பால் கடல் உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டும் எத்தனை தொழிலாளர்கள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி மறைக்கப்பட்டும் அரசு முதலாளிக்கு ஆதரவாய் தொழிலாளர்களை அனாதையாய் நிறுத்தியுள்ளது. கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள நிறுவனத்தில் 'வடமாநிலத்' தொழிலாளர்கள் தானே பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கிராமம் மக்கள் கண்டும் காணாதுமாய் கடந்து சென்று விட்டார்கள். பிழைப்புவாத அரசியல்வாதிகளோ வட மாநில தொழிலாளர்கள் தானே, இதில் அரசியல் - [பாசிச எதிர்ப்பில் ஊசலாடுகின்ற சமரசக் கட்சிகள் மீது மா.லெ இயக்கத்தின் அணுகுமுறை என்ன?](https://makkalathikaram.com/arasiyal/24413-what-is-the-male-movements-approach-towards-the-compromise-parties-who-oscillate-in-their-anti-fascism/) - தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இதில், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் ஏற்கனவே ஆட்சியில் இருந்த பாஜக தனது கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன் மேற்கு வங்கத்தில் முதன் முறையாகத் தனிப்பெரும் பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளாவில் சிபிஎம் கட்சியின் 10 ஆண்டு கால ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, காங்கிரசு ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் பாஜகவின் B - டீமான - [கம்யூனிசத்தின் பெயரால் நடக்கும் பிழைப்புவாதம்!](https://makkalathikaram.com/arasiyal/survivalism-carried-out-in-the-name-of-communism/) - சில தினங்களுக்கு முன்பு இந்தியப் பொதுவுடமைக் கட்சி என்று அழைக்கப்படுகின்ற சிபிஐ கட்சியிலிருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் திருவாளர் மகேந்திரன் இணைந்தவுடன் சமூக வலைதளங்களிலும், பொதுப் பிரச்சாரத்திலும் சிவப்பு துண்டு போட்ட கம்யூனிஸ்ட் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றது சரியா என்ற விமர்சனங்களும், அது அவரது தனிநபர் சுதந்திரம் அதை விமர்சிக்க முடியாது என்று அவரது கேடுகெட்ட நடவடிக்கைக்கு ஆதரவும் என இரு விதமான கருத்துக்களை உருவாக்கி வருகிறது. “ஒரு மனிதன் கம்யூனிஸ்டாக மாறுவது - [அரசியலற்ற தன்மையில் தொழிலாளர் வர்க்கம் நீடிக்கலாமா?](https://makkalathikaram.com/arasiyal/communism/can-laborclass-continue-beingpolitical/) - சுயேச்சதிகாரத்திற்கும், கொடுங்கோன்மைக் கும் தாயகமாய் இருந்த ருசியா, தன்னுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த போலந்து மக்களை அனேக வருடங்களாக வர்ணிக்க முடியாத இம்சைகளுக்கு உட்படுத்தி வந்தது. இவைகளைப் பொறுக்க முடியாமல் போலந்து நாட்டினர் 1863-வது வருடம் பெரிய கலகம் செய்தார்கள். அப்போது ருசியா, மிகவும் கடுமையான முறைகளைக் கையாண்டது. ஏற்கனவே ருசியா மீது அதனுடைய சுயேச்சதித்திற்காகவும், கொடுங்கோன்மைக் காகவும் - பிரான்சிலும், இங்கிலாந்திலும் சிறப்பாகத் தொழிலாளர்களிடையே ஒருவித வெறுப்பு இருந்து வந்தது. இந்த அடக்கு முறைகளைக் கண்டதும், இரண்டு - [திருவள்ளூர் விஷவாயு படுகொலை இதுவரை 07 பேர் பலி](https://makkalathikaram.com/seithigal/24397-thiruvallur-gas-tragedy-10-dead-so-far/) - திருவள்ளூர் மாவட்டம் பெரியப்பாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 07 பேர் இதுவரை இறந்துள்ளனர். பெரியபாளையம் அருகில் உள்ளது கன்னிகைப்பேர் கிராமம். இப்பகுதியை சுற்றி பல்வேறு நிறுவனங்கள் உள்ளது. அதே பகுதியில் St. Peter & Paul Sea Food Exports Pvt. Ltd என்ற இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இன்று (21, ஜுன் 2026) காலை 11 மணியளவில் இந்த - [நீட் எனும் ஆட்கொல்லித் தேர்வை ஒழித்துக் கட்டுவோம்!](https://makkalathikaram.com/arasiyal/weshould-eradicate-humankilling-neet/) - கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் UG தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மே 12 ஆம் தேதி NTA தேர்வை ரத்து செய்து அறிவித்தது. மேலும் ஜூன் 21, 2026 – இன்று நாடு முழுவதும் மறுதேர்வு நடந்து முடிந்துள்ளது. இதில் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையில், மீண்டும் நீட் தேர்வை எழுதுவது என்ற நிர்பந்தத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி தமிழ்நாடு உட்பட - [உலகப் போலீஸ் ரவுடி அமெரிக்க ட்ரம்ப்-பின் அடாவடித்தனம்…!](https://makkalathikaram.com/seithigal/24390-the-thuggery-of-the-worlds-rogue-american-trump/) - அமெரிக்க மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் முதற்கட்டமாக கையெழுத்து ஆகியுள்ளது. ஆனாலும் அணு ஆயுதங்கள் மற்றும் பிற நிபந்தனைகளை மீறினால் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என உலகப் போலீஸ் ரவுடி அமெரிக்க ட்ரம்ப் எச்சரித்து இருக்கிறார். அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் அடிபணிய வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்த மிரட்டலின் முக்கிய நோக்கமாகும். இந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் முக்கிய இலக்கு இன்னும் - [கொல்லூர் ‘ஸ்ரீமூகாம்பிகை’யும் - எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் கும்பல் கூத்துக்களும்!](https://makkalathikaram.com/arasiyal/kollurmooamambigai-mgrjaya-vijayatrocities/) - தந்தை பெரியார் 17 - 09 - 1879-ல் பிறந்தார். தமது 94-வது அகவையைக் கடந்து 95-வது அகவையில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது 24-12-1973-ல் மறைந்தார். அவரது உடல் தமிழ்நாட்டு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மக்கள் சாரை சாரையாக வந்து தமிழின உணர்வூட்டிய - சுயமரியாதை, பெண்ணுரிமை, பகுத்தறிவு, சாதி தீண்டாமை ஒழிப்பு, சனாதன பார்ப்பன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு…என எண்ணற்ற சூத்திர பஞ்சம மக்கள் நலன் - [லவ் ஜிகாத் அல்ல! ஆதி பாவமும் அல்ல! இரு மனங்களின் இசைவு, மதங்களின் அசைவு](https://makkalathikaram.com/arasiyal/24378-love-jihad-not-not-adhi-pavam-either-the-harmony-of-two-hearts-the-movement-of-religions/) - "அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" மதவெறி சக்திகள் அதிகார பீடங்களில் அமர்ந்து, வெறுப்பையே இந்தத் துணைக் கண்டத்தின் பிரதான அரசியலாக மாற்றத் துடிக்கும் இக்காலகட்டத்தில், ‘அன்பு’ என்பது வெறும் உணர்ச்சியல்ல; அது ஆளும் வர்க்கத்தின் பிளவுகளைத் தகர்க்கும் ஒரு மாபெரும் தத்துவார்த்த ஆயுதம். கடந்த மே 31 அன்று கடையநல்லூரிலும், ஜூன் 4 அன்று திருச்சியிலும் அரங்கேறிய அந்த இல்லற இணை ஏற்பு விழா, வெறும் இரண்டு தனிமனிதர்களின் சங்கமம் அல்ல; அது - [ஜெனீவா தொழிலாளர் மாநாட்டில் பொய் அறிக்கை வாசித்த ஒன்றிய அரசு!](https://makkalathikaram.com/seithigal/24374-the-union-government-read-out-a-false-report-at-the-geneva-labour-conference/) - பத்திரிக்கை செய்தி அனைவருக்கும் வணக்கம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 11.06.2026 அன்று நடைபெற்ற 114-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் (ILC), இந்தியக் குழுவை வழிநடத்திச் சென்ற மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு (ILO) வாழ்த்து தெரிவித்து உரையாற்றியதில், “இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன் 2014-ல் 34 சதவீதமாக இருந்தது 2025-ல் 56 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. வேலையின்மை விகிதம் 2017 முதல் - [நூறு சாமி திரை விமர்சனம் | முகநூல்](https://makkalathikaram.com/பார்ப்பனீயம்/24371-nooru-samy-cinema-review/) - சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் “அறிவுறுத்தல்கள் அடங்கிய” சுற்றறிக்கையை முதன்முதலாக 1813ம் ஆண்டில் “மிண்டோ” என்னும் ஆங்கிலேய பிரபு ஒருவர் லண்டனுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், அந்தச் சுற்றறிக்கை அந்த வழக்கத்தை மொத்தமாக ஒழிக்கும் தீவிரத் தன்மையில் இல்லை என்பதையும், ஹிந்துகளின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் விதவைகளை காப்பாற்ற இயலும் என்னும் அவரது நம்பிக்கையும் இணைந்தே அந்தச் சுற்றறிக்கை இருந்து இருக்கிறது.(தகவல் : சாதிப் பெருமை புத்தகத்தில் இருந்து) பெரும்பாலும் உயர்ஜாதி ஹிந்துகளின் வழக்கங்களில் ஒன்றாகவே - [ஜூன் 18: பாசிச எதிர்ப்பு போராளி ஜார்ஜ் டிமிட்ரோவ் 125 ஆம் ஆண்டு பிறந்த தினம்!](https://makkalathikaram.com/arasiyal/ஜூன்-18-பாசிச-எதிர்ப்பு-போர/) - 1930 ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடி பெருமந்தமாக மாறியது. உலகம் முழுவதும் அதுவரை சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறைகளில் ஆட்சியை தொடர்வது இந்த தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு அல்ல என்பதை புரிந்து கொண்ட முதலாளித்துவ கட்சிகளும், ஆளும் வர்க்கங்களும் ஜனநாயகத்திற்கு மாற்றாக பாசிச சர்வாதிகாரத்தை தீர்வாக முன் வைத்தனர். அதற்கு மற்றொரு முக்கிய காரணம் சோவியத்தில் வெடித்து கிளம்பிய பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரமானது முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மட்டுமல்ல முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டுகின்ற - [அரசு மருத்துவமனைகளில் ரத்தம் குடிக்கும் “கார்ப்பரேட் அட்டைகள்”!](https://makkalathikaram.com/arasiyal/corporate-cards-draining-blood-in-government-hospitals/) - தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் தமது சிகிச்சைக்காக புகழ்பெற்றவை. அண்டை மாநிலங்களான ஆந்திரா உள்ளிட்டவையிலிருந்தும் கூட பெருவாரியான மக்கள் சென்னைக்கு சிகிச்சைக்காக படையெடுக்கிறார்கள். அந்த அளவிற்கு தரமான இலவச மருத்துவத்தை தந்து வருகின்றன சென்னையின் அரசு மருத்துவமனைகள். இந்த அரசு மருத்துவமனையில் ஒன்றான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வார்டு பாய்களாக, ஸ்ட்ரக்சர் தள்ளுபவர்களாக என சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். மூன்று முதல் பத்து ஆண்டுகளாக பணி செய்து - [13 லட்சம் கோடி கடன்: இப்போது ஏன் ஒப்பாரி வைக்குது தவெக அரசு!](https://makkalathikaram.com/arasiyal/corporate-mayam/13lakhcroredebt-why-tvkgovt-cryingnow/) - இந்தியாவில் நிலவும் கார்ப்பரேட் காவிப் பாசிச சூழலில் பெரும் சொத்துடைமையாளர் நலன்களுக்கான ஆட்சியே மாநிலங்களிலும் ஒன்றியத்திலும் நிலவுகின்றன. ஓரிரு மாநிலங்களில் காவிப் பாசிசம் தலை தூக்கப்படவில்லை என்றாலும், அதனை நோக்கிய ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் துரித நடவடிக்கைகள் குதிரை வேகப் பாய்ச்சலில் நரித்தன தில்லுமுல்லு மோசடிகள் மூலமாக முன்னேறுகிறது. இப்படிப்பட்ட சொத்துடைமை சமுதாயத்தில் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள், அதன் மூலமாக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை கள் தீர்க்கப்பட்டு விடும் என்ற ‘பிரம்மை’ மக்கள் பலராலும் ‘இறைநம்பிக்கை’கள் போல், - [பாஜக நியமித்த இந்துக்களின் நிர்வாகத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் ரூ.200 கோடி ஊழல்!](https://makkalathikaram.com/seithigal/24359-200-crore-rupee-corruption-in-ayodhya-ram-temple-under-the-administration-of-hindus-appointed-by-bjp/) - அயோத்தி பாபர் மசூதியை “தேசிய அவமானம்” என்று கூறி இந்து மதவெறியூட்டி, கலவரங்கள் செய்தது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்ததன் வழியாக மசூதியை இடித்து பிறகு கட்டப்பட்ட “தேசிய நாயகன்” ராமனின் கோவிலில் ரூ 200 கோடி ஊழல் நடந்துள்ளது. அயோத்தியின் ராமர் கோவில் Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust என்ற அறக்கட்டளையின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளை 2019 ஆம் ஆண்டு டெல்லி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு - [ADMK மூலம் சொத்துகளைக் குவித்துள்ளோம்! - ஆர்பி உதயகுமாரின் ஒப்புதல் வாக்குமூலம்!](https://makkalathikaram.com/seithigal/admk-மூலம்-சொத்துகளைக்-குவித/) - ஆர்.பி.உதயகுமார் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சி துணைத் தலைவரும் ஆவார். இவர் 2021-26 காலக்கட்டத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகியுள்ள, தவெக-வில் இணைய உள்ள சி.விஜயபாஸ்கர் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில்தான் நிதானம் கெட்டு உண்மையையும் உளறிவிட்டார். தாங்கள் அடித்துள்ள கூட்டுக்கொள்ளையைப் பற்றி நிதானம் கெட்டு ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். சி.விஜயபாஸ்கர் அதிமுக வில் 2011 முதல் 2021 வரை தமிழ்நாட்டின் - [பாசிச எதிர்ப்பு: திமுகவும் தவெகவும் பாகம்-2](https://makkalathikaram.com/arasiyal/fightagainstfascism-dmkandtvk/) - முதல் பாகம் -பாசிச எதிர்ப்பு: திமுகவும் தவெகவும்! 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்கு எதைப் போதிக்கின்றன? உள்ளபடியே தமிழ்நாட்டில் நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை என்பதனை நாம் ஏற்கனவே காணொளி மூலமாகவும் கட்டுரை வாயிலாகவும் பல அம்சங்களை படம் பிடித்து காண்பித்திருக்கிறோம். ஆம், ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் இந்துத்துவ மதவெறி கலவர அரசியல், அதன் கூட்டணியான கீழமை நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையிலான நீதிமன்ற அமர்வுகள், ‘வானளாவிய அதிகாரம்’ பெற்ற தேர்தல் ஆணையம், (அது - [தோழர் பசவராஜ் மீதான இராணுவ பயங்கரவாத படுகொலையும், ஆகாஷ் டெலிசன் மீதான போலீசு கொட்டடிக் கொலையும்!](https://makkalathikaram.com/seithigal/24349-the-military-terrorist-murder-of-comrade-basavaraj-and-the-police-station-murder-of-akash-telisan/) - இந்தியாவில் புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்பதற்காக, “நாடாளுமன்ற வழிமுறைகளுக்கு வெளியில் மக்களைத் திரட்டி ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலம் தான் புரட்சியை சாதிக்க முடியும்” என்ற கொள்கையுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த மாவோயிஸ்ட் அமைப்பை முற்றாக ஒழித்துக் கட்டுவது என்ற திட்டத்தில் இந்திய ஒன்றிய அரசாங்கம் பல்வேறு படுகொலைகளை நிகழ்த்தியது. ஆபரேஷன் காகர் என்ற பெயரில் மாவோயிஸ்டுகளையும், மாவோயிஸ்டுகள் குவிந்து வேலை செய்த பழங்குடி மக்களையும் நரவேட்டையாடியதன் மூலம் மாவோயிச அமைப்பின் மீதும் நக்சல் பாரி - [ஹத்ராஸ் சம்பவத்தை நினைவூட்டும் நடிகர் விஜய்யின் ஆட்சி!](https://makkalathikaram.com/seithigal/sowed-capitalism-and-produced-violence/) - தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களில் 7க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அதில் கும்மிடிபூண்டியை சேர்ந்த 3 வயதேயான குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளது. இந்த கொடுமைக்கு எதிராக அங்கு வசிக்கக் கூடிய மக்கள் காலை முதலே தொடர் போராட்டத்தை நடத்தி வந்தார்கள். கும்மிடிப்பூண்டியின் புதுப்பேட்டையில் குடும்பத்துடன் தங்கி வேலைப்பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவரின் மூன்று வயது குழந்தைதான் கொல்லப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவராக குற்றம் சாட்டப்பட்டவரும் பீகாரை சேர்ந்தவர் தான். இதுபோன்ற பாலியல் - [விதைத்த முதலாளித்துவமும் விளைந்த வன்முறையும் | கவிதை](https://makkalathikaram.com/இதர/24343-sowed-capitalism-and-produced-violence/) - பளபளக்கும் மாயத் திரையின் பின்னே லாப நதி பெருக்கெடுத்து ஓட, பெண்ணுடல் இங்கே... காகிதப் பூக்களாய் உதிர்க்கப்படும் ஒரு சந்தைக் காட்சி! நுகர்வுப் பேராசையின் கள்ள இருட்டில் மனித அடிமனத்து வக்கிர மிருகத்திற்கு நாளும் பாலூட்டி வளர்க்கிறது, மாளிகைக் கோபுரங்களின் மூலதனப் பேராசை! இங்கே... விளைந்த நச்சுச் செடியின் நுனிக் கிளைகளை மட்டும் சட்டத்தின் கத்திகள் வெட்டிச் சாய்க்கின்றன! ஆனால், விதைபோட்ட வேர்களோ புனிதப் போர்வைகளுக்குள் சுகமாய் உறங்குகின்றன! இருட்டறையின் வக்கிரக் கூர்மைக்கு விளிம்புநிலை மனிதனின் கைகளில் - [பாசிச எதிர்ப்பு: திமுகவும் தவெகவும்!](https://makkalathikaram.com/arasiyal/பாசிச-எதிர்ப்பு-திமுகவு/) - திமுக மீது நமக்கு அனுசரணையாகப் பேசும் வகையிலான மயக்கம் ஏதும் இல்லை. விமர்சித்துக் கூறுவதற்கு ஏராளம் உள்ளன. அவ்வாறு கடந்த காலங்களில் திமுகவின் பல்வேறு விதமான குறைபாடுகளுக்கு எதிராக நிரம்பவே விமர்சித்திருக்கிறோம். போராடியிருக்கிறோம். ஆனாலும்…சில…இங்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியுள்ளது. உண்மையான திராவிட இயக்கம் - 1916-ல் தொடங்கப்பட்டது. 110 ஆண்டுகளுக்கு முன்பே, சர் பி.டி.தியாகராயர், டாக்டர் நாயர், டாக்டர் நடேசனார் போன்ற திராவிடர் தலைவர்களால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் (The Non-Brahmin Movement) துவங்கப் பெற்றது. தந்தை - [தமிழகத்தில் ஊழல்- லஞ்சம் குறைந்து வருகிறதாம்! நம்புங்கள், “பரலோக சாம்ராஜ்யம்” சமீபத்தில் இருக்கிறது.](https://makkalathikaram.com/seithigal/corruption-and-bribery-are-decreasing-in-tamil-nadu-believe-it-the-kingdom-of-heaven-is-at-hand/) - தமிழ் நாட்டின் முதலமைச்சராக பாசிச கோமாளி விஜய் பதவி ஏற்ற பின்னர் அனைத்து துறைகளிலும் ஊழல் குறைந்து விட்டதாகவும், ஊழலற்ற ஆட்சி நடத்துவதை நோக்கி தமிழக வெற்றிக் கழகம் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் பரப்பப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற ஊழியர் ஒருவர், விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு எங்களது ஷோரூம்களில் வாங்குகின்ற வாகனங்களுக்கு, பதிவு செய்யச் செல்லும் போது வாகனப் பதிவு துறையில் உள்ளவர்கள் ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெறவில்லை. இவ்வாறு - [மூன்று வயது குழந்தையும் குற்றவாளியா!?](https://makkalathikaram.com/arasiyal/is-even-a-three-year-old-a-criminal/) - கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதரில் தூக்கி எறியப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. அக்குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது. பாலியல் குற்றவாளிகளால் கொல்லப்பட்டுள்ளது. இன்று(15.06.2026) ஒரு நாள் மட்டும் கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை, திருவள்ளுவரில் ஏழு வயது சிறுமி, தாம்பரத்தில் பத்து வயது சிறுமி, சென்னையில் 12 வயது சிறுமி, பூந்தமல்லையில் 7வது வயது சிறுமி என்ன ஒரே நாளில் ஐந்து சிறுமிகள் மீது ஆணாதிக்க ஆணாதிக்க காமக் கொடூரர்களால் பாலியல் - [பேட்ரியாட் ஒரு வித்தியாசமான கதைக்களம்!](https://makkalathikaram.com/arasiyal/patriot-is-a-different-story/) - அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் சில நேரங்களில் நாட்டுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் கூட சிந்திக்கிறார்கள் தான். அத்தகையவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருந்தாலும், அவர்களில் ஒருவனை கதையின் ஹீரோவாக்கியே பேட்ரியாட் படம் வெளிவந்துள்ளது. இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட பெகாசஸ் உளவு செயலியின் மூலம் எதிர்க்கட்சியினர் உள்ளிட்டவர்களை உளவு பார்ப்பதாக மோடி அரசின் மீது புகார் எழுந்துள்ளது. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அதற்கு எவ்வித நேரடி விளக்கமும் கொடுக்காமல், மௌனமாக கடந்து சென்றுள்ளது மோடி அரசு. பெகாசஸ் என்பது இஸ்ரேலிய சைபர்-ஆயுத - [கேவலமான மின்வாரிய நிர்வாக நடைமுறை: கடுப்பும்…சுவையும்… நிறைந்த உண்மை நிகழ்வு காணீர்…!](https://makkalathikaram.com/seithigal/கேவலமான-மின்வாரிய-நிர்வா/) - நான் வசிப்பது திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியாகும். இது திருநின்றவூர் வடக்கு மின் எல்கைக்கு உட்பட்டதாகும். இப்பகுதி அனைத்தும் சென்னை பெருந்திட்ட வளர்ச்சி முகமை (CMDA)யில் அடங்கியவையாகும். இதில் குறிப்பாக நத்தமேடு, பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நகர்ப் பகுதிகள் அடங்கியனவாகும். குறிப்பாக Dr.பிரகாசம் நகர், சம்பந்தம் நகர், சீனிவாசா நகர், ஸ்ரீபதி நகர், குமரன் நகர் உட்பட பற்பல நகர் பகுதிகள் அடங்கியுள்ளன. இப்பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக மின்வெட்டு அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருக்கும். மக்கள் - [உழைக்கும் இஸ்லாமியர்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தும் ஹபீபி](https://makkalathikaram.com/இதர/சினிமா/24306-habibi-depicting-the-impoverished-life-of-muslims/) - ‘ஹபீபி’ இன்று குடும்பத்துடன் சென்று தியேட்டரில் பார்த்தேன். நான் ஒரு தொண்ணூறுகளின் சபுராளி (சபுராளி என்றால் சங்ககால மொழியில் சொன்னால் பொருள்வயின் பிரிந்து பாலைத் திணையின் பிரிதலும் பிரிதல் நிமித்தமுமாக பொருள் தேடி பரதேசம் ஏகியவன் என்று பொருள், சபுர் என்றால் அரபியில் பயணம் என்று பொருள்). என் மனைவியும் நானும் படத்தில் முழுமையாகக் கனெக்ட் ஆகிவிட்டோம். குறிப்பாக அந்தக் கேசட் பேசுதல், கப்பலுக்குப் போன மச்சான், மனைவிக்குக் குடும்பத்தினர் அறியாமல் இருக்கப் பெயர் தெரியாத ஒருத்தர் - [அமெரிக்காவின் படுகொலையும், மோடியின் அடிமைத்தனமான மவுனமும்!](https://makkalathikaram.com/seithigal/americas-murder-and-modis-slavish-silence/) - அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளால் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், மோடி அரசு காட்டும் மென்மையான அணுகுமுறை மற்றும் அதன் பின்னணியில் உள்ள ஏகாதிபத்திய அடிமைத்தனம் இந்திய மக்களை அவமானம் கொள்ள வைத்துள்ளது. கடந்த சில தினங்களாக ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள், சர்வதேசக் கடற்பரப்பில் அந்த நாட்டின் எதேச்சதிகாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதை மறைக்க இந்த தாக்குதலுக்குக் காரணம் ஈரான் என திசைமாற்றப் பார்த்தது.‌அதை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது. - [என்றுதான் மடியும்… ஆணவப் படுகொலைகளும்? ஆதிக்க சாதிவெறிக் கொழுப்பும்?](https://makkalathikaram.com/seithigal/என்றுதான்-மடியும்-ஆணவப்/) - “இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே மருட்டுகின்ற பொய்க்கதைகள் மேல்கீழ் என்று வகுத்ததுவே பார்ப்பனியம் மறந்தா போனோம்? விரட்டுகின்ற கூட்டமடா வெள்ளைக் கூட்டம்; வீழ்ந்துபட்ட கூட்டமாகத் தமிழர் கூட்டம்! மிரட்டுகின்ற வெறிச்சாதிச் செயலால் - இன்று வேறுபட்டோம்; பலவாராய் சிதைந்தே போனோம்! உடன்பிறந்த பிறப்புகளைப் பகைத்தோம்! நாமோ ஒரு சாதிக்குள்ளேயே சிறுத்துப் போனோம்! தடம்மாறித் தற்குறியாய் ஆனோம்! வீணில் தறி கெட்டு வேற்றுமையால் உயர்விழந்தோம்! விடம்போன்ற பார்ப்பனரின் புளுகுக் கூற்றை விருப்பமுடன் மதி கெட்டு - [நியூஸ் கிளிக் இணையதள பத்திரிக்கையின் மீது பாஜக அரசு போட்ட பொய் வழக்கு முறியடிப்பு!](https://makkalathikaram.com/seithigal/24303-bjp-governments-politically-motivated-false-case-against-newsclick-web-based-magazine-dropped/) - பாசிச பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியை விமர்சித்து வரும் ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், ஜனநாயகவாதிகளை முடக்குவதற்காக தனது அடியாள் படையான அமலாக்கத்துறை (ED), மத்திய புலனாய்வுத்துறை(CBI), வருமான வரித்துறை(IT), தேசிய பாதுகாப்பு முகமை (NIA ) போன்றவற்றை பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு வழக்குகள் தொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி. நியூஸ் கிளிக் (News Click) என்ற இணையதள பத்திரிகையானது முற்போக்காளர்கள், ஜனநாயக வாதிகளிடையே பிரபலமான ஒன்று. இந்த இணையதள பத்திரிகை பாஜகவின் மக்கள் விரோத - [உழைப்பாளியை கொலைகாரன் ஆக்கிய தலைநகர்!](https://makkalathikaram.com/seithigal/24294-the-capital-that-turned-a-laborer-into-a-murderer/) - பிழைப்புத்தேடி பெருநகரங்களில் தஞ்சமடையும் உதிரி தொழிலாளிகள் தமக்குள் அடித்துக்கொண்டு சாகும் அவலம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தொடர்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் புலியூரை சேர்ந்தவர் தேவன் (வயது 45). இவர் சென்னை திருவல்லிக்கேணியில் தினமும் கட்டிட வேலை செய்வார். இரவில் பார்த்தசாரதி கோவில் வாசலில் படுத்து தூங்குவார். இதேபோல பூந்தமல்லியை சேர்ந்த பெயிண்டர் வேலை பார்க்கும் ரபீக்(25) என்ற வாலிபரும் பார்த்தசாரதி கோவில் வாசலில் இரவில் தூங்குவது வழக்கம். தூங்கும் இடத்திற்காக போட்டி! 11.06.2026 இரவு 8 மணியளவில் - [பாசிசமா பாயாசமா! பாசிசம் உள்ள பூந்திடும் என்று நக்கலடித்த அரசியல் அறிவிலிகளுக்கு!](https://makkalathikaram.com/arasiyal/fascism-or-payasam-to-the-politically-ignorant-who-scoffed-that-fascism-would-be-absorbed-like-boondi/) - தமிழ்நாட்டை தமிழக வெற்றிக் கழகம் என்ற பாசிச கோமாளி விஜய் தலைமையிலான கட்சி மூலமாக ஆட்சி கைப்பற்றப்பட்டதிலிருந்து ஊடகங்கள் சமூக வலைதளங்கள் மற்றும் தனி நபர்கள் தெரிவிக்கின்ற கருத்துகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. தனக்கு எதிராக வருகின்ற விமர்சனங்களை கீழ்த்தரமான வசவுகள், ஆபாச வசவுகள் மற்றும் வாய்க்கு வந்தபடி பேசுவது என்ற முயற்சிகளின் மூலம் மூலம் சரி கட்டுவதற்கான வேலை நடந்து கொண்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதர்மம் மனோஜ் நடத்திய இணையதளம் முதல் பாஜக ஆதரவு பெற்ற யூ - [இந்தியாவின் நீண்ட கால பிரதமர் மோடி என்ற ‘சாதனை’யும்! நாட்டு மக்கள் வேதனையும்!!](https://makkalathikaram.com/arasiyal/24290-modis-achievement-as-indias-longest-serving-prime-minister-and-the-suffering-of-the-people/) - இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் (அதிக நாட்கள்) பதவியில் இருந்தவர்கள் வரிசையில் ஜவஹர்லால் நேருவை பின்னுக்குத் தள்ளி பாசிச மோடி முதல் இடத்திற்கு வந்துள்ளார். இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு இந்தியா 1950ல் ‘குடியரசு’ ஆனதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் ஜவஹர்லால் நேரு வெற்றி பெற்று மொத்தம் 4,398 நாட்கள் பிரதமராக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2026 ஜூன் 10 அன்று, மோடி தொடர்ந்து பதவியில் இருந்த கால அளவு - [புதிய ஜனநாயகம் | ஜூன் 2026 மாத அச்சு இதழ்](https://makkalathikaram.com/arasiyal/24286-new-democracy-june-2026-monthly-magazine/) - புதிய ஜனநாயகம் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ஜூன் மாத இதழ் 🔴 தலையங்கம்: இந்தியப் பொருளாதாரம் திவால் ஆகிறது வர்க்கமாய் திரும்பவும்! நாட்டைக் காப்போம்! 🔴 தமிழக வெற்றி கழகத்தின் திடீர் வெற்றி பின்னால்... 🔴 பாசிச எதிப்பில் ஊசலாடுகின்ற சமரச கட்சிகள் மீது மா.லெ இயக்கத்தின் அணுகுமுறை என்ன? 🔴 கர்நாடகாவில் ஹிஜாப் தடை நீக்கம்: கலவர காவிகளுக்கு ஒரு பின்னடைவு. 🔴 மேற்கு வங்கம்: 'சிங்கப் பெண்' மம்தாவின் கட்சி, ஆட்சி ஒழிப்பும்! 🔴 - [இருண்டு கிடக்கிறது தமிழ்நாடு சூட்டிங் ஸ்பாட்டாக தலைமை செயலகம்](https://makkalathikaram.com/seithigal/24281-tamil-nadu-is-in-darkness-tamil-nadu-as-a-shooting-spot/) - இருண்டு கிடக்கிறது தமிழ்நாடு…! சூட்டிங் ஸ்பாட்டாக தலைமை செயலகம்…! அதற்குத் தலைமையகமாக தலைமைச் செயலகம்…! பிழைப்புவாதிகளாக அரசியல் கட்சியினர்…! வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உழைக்கும் மக்களுக்கு, வாக்கு வங்கி - போலி பாராளுமன்ற ஜனநாயகத்தின் மூலமாக எவ்வித நிரந்தரத் தீர்வையும் பெற்றிட இயலாது என்பதற்கு உலகளாவிய எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த அளவிற்கு தேர்தல் முறைகேடுகளும், தில்லு முல்லு மோசடிகளும், அரசியலற்ற தற்குறி அரசியலும், கவர்ச்சி - [காட்டில் மரம் நடுவதாக கதை விடும் அதானி!](https://makkalathikaram.com/arasiyal/24274-the-story-is-that-the-forest-is-going-to-be-planted-with-trees/) - சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜா (Surguja) பகுதி, வட சத்தீஸ்கரில் அமைந்துள்ள மிக அழகிய மலைகள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த பழமையான மாவட்டமாகும். இதன் நிர்வாகத் தலைமையிடமாக அம்பிகாபூர் (Ambikapur) நகரம் உள்ளது. இப்பகுதி அதன் இயற்கை எழில், பழங்குடியின கலாச்சாரம் மற்றும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் பெயர் பெற்றது. இப்பகுதியின் பெரும்பகுதி (சுமார் 58%) காடுகளால் சூழப்பட்டுள்ளதுடன், 600 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பீடபூமி அமைப்புகளைக் (Pat formations) கொண்டுள்ளது. இப்பகுதியில் பாண்டோ - [காலம் தாழ்த்தி கொடுத்த தீர்ப்பும்! நீதிமன்றத்தின் அயோக்கியத்தனமும்!](https://makkalathikaram.com/arasiyal/the-verdict-of-time-and-the-impiety-of-the-court/) - கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரையும், திமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை தலைவரான மு. அப்பாவு ஆகியோரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016 தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை, அப்பாவு - [தூய சக்தி ஆட்சியில்! | கவிதை](https://makkalathikaram.com/இதர/kavithai/in-the-reign-of-pure-power-poetry/) - 3 வயது குழந்தையும் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்யப்படுகிறது… 85 வயது மூதாட்டியும் பாலியல் வல்லுறவு-க்கு உள்ளாக்கப்படுகிறார்கள்! சொந்த கட்சி பெண்ணுக்கே - பாதுகாப்பு இல்லை பாலியல் வல்லுறவு நடந்தேறுகிறது சிங்கப்பெண் சிறப்பு படை திட்டம் தொடங்குவதை விட… மேலாளர் வீட்டு புதுமனை புகுவிழா! அரசருக்கு - முக்கியமாகிப்போனது ! சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தால் நமக்கென்ன! சக்காளத்தியோடு ! நகர்வலம் போவோம் ! என திரியும் ! அரசர் ! பைத்தியம் ஊரை கொளுத்தியது - [விஸ்வ குரு மோடியின் ஆட்சியில், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ரூ.15 லட்சம் கோடி முறைகேடு!!](https://makkalathikaram.com/seithigal/24264-rajesh-exports-rs-15-lakh-crores-malfeasance/) - ராஜேஷ் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் இந்த மோசடியில் ஒரு மிகப்பெரிய கூட்டமே துணை நின்றுள்ளது என்பது உறுதி. - [அறிவு நாணயமற்ற செங்கனல் குழுவுக்கு அறிவு நாணயத்துடன் எமது பதில்!](https://makkalathikaram.com/arasiyal/our-intellectual-response-to-the-intellectually-dishonest-sengkanal-group/) - எமது புதிய ஜனநாயகம் தினசரி‌ முகநூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 02 ஆம் தேதி "மாற்றை வைத்து திமுக கூட்டணியை நிர்பந்திப்போம்! ஆதரிப்போம்! என்பது ஏன்?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். எமது கட்டுரையை விமர்சிப்பது என்ற பெயரில் கட்டுரையில் சொல்லப்படாத வார்த்தைகளை கற்பனையாக சேர்த்து திரித்து கூறியுள்ளனர். அதிலும் கட்டுரையில் சொல்லப்படாத வார்த்தையை கற்பனையாக சேர்த்தது மட்டுமின்றி அதற்கு விளக்கமும் கொடுத்து தங்களது அரிப்பை சொரிந்து ‘அறிவு’ சுகம் கண்டுள்ளனர் நவீன திரிபுவாதக் - [பருத்திக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விலக்கு! அழிவின் விளிம்பில் பருத்தி விவசாயிகள்](https://makkalathikaram.com/seithigal/24252-பருத்தி-11-tax-exemption-for-cotton-cotton-farmers-on-the-verge-of-ruin/) - தமிழகத்திலும் சரி! இந்தியாவிலும் சரி! நெல், கோதுமை மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு அடுத்தபடியாக கூடுதலாக பருத்தி விளைவிக்கப்படுகிறது. இந்தியாவின் முக்கியமான தொழில்களில் ஒன்றாக நூற்பாலை மற்றும் பின்னலாடை உள்ளிட்ட ஜவுளி தொழில் விளங்குகிறது. இதற்கு ஆதாரமாக உள்ள பருத்தி விளைச்சல் தேவைக்கு குறைவாகவே இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி வெளிநாடுகளில் இருந்து தாராளமாக இறக்குமதி செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீதம் வரி - [போர் பிணந்தின்னிகளும், லெபனான் மக்களின் மீளாத் துயரமும்](https://makkalathikaram.com/pacicam/24246-war-vultures-and-the-endless-sorrow-of-the-lebanese-people/) - சர்வதேசச் சட்டங்களின்படி குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தபோதிலும், லெபனான் குழந்தைகள் தங்களின் அடிப்படை பாதுகாப்பை இழந்து தவிக்கின்றனர். - [அதர்மம் மனோஜ் YouTube பக்கம் நீக்கப்பட்டதும் மைனரின் Facebook பக்கம் முடக்கப்பட்டதும் ஏன்?](https://makkalathikaram.com/seithigal/24242-why-was-the-atharman-manoj-youtube-page-removed-and-minors-facebook-page-suspended/) - கடந்த ஜூன் 4, 2026 அன்று திரு. மனோஜ் அவர்களின் யூட்யூப் பக்கத்தை யூட்யூப் தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக யூட்யூப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரியாரியச் செயற்பாட்டாளராகவும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் அணிச் செயலாளராகவும் இயங்கி வருபவர் திரு மனோஜ். அதர்மம் பக்கம் சமூக அரசியல் சிக்கல்கள் குறித்துப் பேசுகின்ற பக்கமாக இயங்கிவந்துள்ளது. அதில் மனோஜ் அவர்களுடன் பலரும் பங்களித்துள்ளனர். அவரது யூட்யூப் பக்கம் முடக்கப்பட்டதற்கு Violations of Harassment Policy என்று - [ரோபோ எந்திரனை மனிதனாக்கினார் இயக்குனர் ஷங்கர். அமைச்சர்களை ரோபோவாக்குகிறார் பாசிச கோமாளி விஜய்](https://makkalathikaram.com/seithigal/director-shankar-humanized-the-robot-fascist-clown-vijay-is-robotizing-the-ministers/) - கேட்கிறவன் கேனையனாக இருந்தால் பூனை புல்லட் ஓட்டும் காலம் இது. டிஜிட்டல் மாஃபியா கும்பல் மூலமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பாசிச கோமாளி விஜய் ஆட்சியின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் நடந்த ஆலோசனைகள், பரிசீலிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பார்க்கும்போது எந்திரன் படம் நமக்கு நினைவுக்கு வருகிறது. இந்த ஆலோசனைக் குழு கூட்டம் நடந்த நேரம் வெறும் 1.25 மணி நேரம்தான் ஆனால் அதற்குள் 438 திட்டங்களை பரிசீலித்து அதற்கு முதலமைச்சர் ஆலோசனை கூறியதாக உலக - [53 வயதைக் கடந்த சூழலிலேயே லெனின் ஏன் இறந்தார்?](https://makkalathikaram.com/arasiyal/24233-will-the-theory-of-evolution-go-backwards-why-did-lenin-die-at-the-age-of-53-even-after-passing-that-age/) - மார்க்சிய-லெனினியத்தை ஓரளவு பபுரிந்தவர்கள்கூட 'ரஷ்யா சீனா போன்றே பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உட்பட "புரட்சிகள்" வெற்றிகரமாக நடந்த பின்னர், மேலும் சமூகம் முந்நோக்கி நகர்வதற்குப் பதில் எப்படி பின்னோக்கிக் கவிழ்ந்தன? இது மார்க்சிய- லெனினிய இயக்கவியல்-வரலாற்றியல் பொருள் முதல் வாத விஞ்ஞான பார்வைக்கு - பரிணாம வளர்ச்சித் தத்துவத்திற்கு மாறுபட்ட தில்லையா'.... என்றவாறு விவாதத்தை எழுப்புகின்றனர். ஆசான் லெனின் எப்படி இறந்தார்? மார்க்ஸ், மார்க்சிய சமூக விஞ்ஞான தத்துவத்தைக் கண்டு பிடித்து அதனை நடைமுறைப்படுத்த முயன்ற பொழுது - [ஆர்.என். ரவியை விஞ்சும் ஆர்.வி.அர்லேகர்!](https://makkalathikaram.com/arasiyal/r-v-arlekar-surpass-r-n-ravi/) - நாமும் சரி; ஏன், முதலாளித்துவ கட்சிகளில் பலரும் சரி; - மாநிலங்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசாங்கங்கள் செயல்படுகின்ற போது அலங்காரப்பொம்மைகளான 'ஆளுநர்' பதவிகள் தேவையே இல்லை என்று பற்பல தருணங்களில் எழுத்து வடிவங்களிலும், உரை வீச்சுகள் அடிப்படையில் - காட்சி ஊடகங்களிலும் வெளிப்படுத்தியே வருகின்றோம். அதற்கான போராட்டங்களும் நடத்தி இருக்கிறோம். எப்படியோ பிரிட்டிஷ்- இந்தியா ஆட்சிக் காலத்தில், அவனது சுரண்டும் மனப்போக்கிற்கு இசைந்த அளவிற்கு, ஆட்சி அதிகாரம் தங்கு தடை இன்றி நடைபெற இந்த ஆளுநர் பதவியை - [சந்தேகமே இல்லை! விஜய் தற்குறிதான்! தலைக்கனமேறிய அசல் சங்கிதான்!](https://makkalathikaram.com/seithigal/tamilakam/nodoubt-vijay-isfool-andrealsanghi/) - "(சினிமாவப்) பார்த்தியா.. ரசிச்சியா.. அத்தோட கூத்தாடிய விட்டுப் போய்ட்டே இரு. அவன் அடுத்த கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான். அவன் 'உலகத்துக்குள்ள' நுழைஞ்சி பாக்காதே. அது ரொம்ப அசிங்கம். அவனை அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாதே. நீ அவனுக்கு காசு கொடுக்குற. அவன் நடிக்கிறான்.‌ அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன்.‌ அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாதே. அது அசிங்கம்; அவமானம்!.." --எனச் சினிமா கூத்தாடிகளைப் பற்றி விஜய் பிறப்பதற்கு முன்பே பெரியாரிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்த - நடிகைவேள் எம் - [நீதித்துறையில் ஊழல்: கரடியே காரித் துப்பியது போல் நீதிபதிகளே ஒப்புதல் வாக்குமூலம்!](https://makkalathikaram.com/arasiyal/24208modi-advises-people-to-use-fuel-sparingly-and-then-travels-around/) - நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிகை திரிஷா நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள “கருப்பு” திரைப்படத்தில், நீதித்துறையும் – நீதிபதிகளையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதால், படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ் வேந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சாமிநாதன், வி.லஷ்மி நாராயணன் ஆகியோர் நீதித்துறையில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடியாது, நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியம் - [ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்ற ஆர்எஸ்எஸ்-பாஜக தேசத் துரோக கும்பல்.](https://makkalathikaram.com/seithigal/the-rss-bjp-gang-of-national-traitors-who-sold-the-reserve-banks-gold/) - இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக சரிந்து கொண்டுள்ளது என்று முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே கூச்சலிட துவங்கியுள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் எந்த விதமான சிக்கலும் இன்றி நேர்க்கோட்டு பாதையில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் என்னதான் சண்டமாருதம் செய்துக் கொண்டு இருந்தாலும், அதற்கு நேர் மாறாக பொருளாதாரம் வீழ்ச்சியை அடைந்து வருகிறது. இந்த வீழ்ச்சியை சரி செய்வதற்கு எந்த பொருளாதாரத் திட்டங்களும் கையில் இல்லாத நிலையில், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் - [ஆர்.என்.ரவி வழியில் திருவள்ளுவரை 'காவிமயமாக்கும்' சங்கி ஆளுநர் அர்லேகர்!](https://makkalathikaram.com/seithigal/24212-r-n-ravi-on-his-way-to-kavimayaga-thuravalvar-by-chunky-governor-aareygar/) - உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த திருவள்ளுவருக்கு தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி "திருவள்ளுவர் தினம்" கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மே 30 அன்று 'திருவள்ளுவர் பிறந்த தினம்' - என்ற பெயரில் ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படம் அமைக்கப்பெற்று, மாலை அணிவிக்கப்பட்டு ஆளுநர் ஆர்.என்.அர்லேகரால் மலர் தூவி 'மரியாதை' செலுத்தும் இழிவான நிகழ்வு நடந்தேறி உள்ளது. இதில் மிக மட்ட ரகமான நிகழ்வு என்னவென்றால் - [எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த மக்களுக்கு அறிவுரை கூறிவிட்டு ஊர் சுற்றும் மோடி!](https://makkalathikaram.com/arasiyal/modi-advises-people-to-use-fuel-sparingly-and-then-travels-around/) - ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக ஹார்மோஸ் நீரிணை வழியாக வரும் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை காரணம் காட்டி பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறும் எரிபொருள் பயன்பாட்டை குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு மே பத்தாம் தேதி அன்று (அதாவது போர் துவங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகு) அறிவுரை கூறிவிட்டு ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார் - [கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிடு! இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுது!](https://makkalathikaram.com/arasiyal/publish-the-keeladi-research-findings-rewrite-indian-history-starting-from-south-india/) - இந்தியாவின் வரலாறு முழுமையானதாக எழுதப்படவில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் மீது வந்தேறிகளான ஆரியர்கள் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை ஒழித்துக் கட்டினார்கள்; இருட்டடிப்பு செய்தார்கள். பார்ப்பன கொடுங்கோன்மைகளையும், வர்ணாசிரமக் கொள்கைகளையும் கேள்விக்குள்ளாக்கிய இலக்கியங்களையும், வரலாற்றையும் புறக்கணிப்பதற்காகவே கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை இருண்ட காலம் என்றெல்லாம் கதை அளந்து கொண்டிருந்தனர். ஆரியர்களின் வருகைக்கு முன்பே இந்த மண்ணின் - [சமூக ஊடக அடிமைத்தனம் - மீள்வது எப்படி?](https://makkalathikaram.com/seithigal/24195-social-media-addiction-how-to-recover/) - இன்றைய உலகம் தொழில் நுட்பத்தால் ஆளப்பட்டு கொண்டுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. நம் வாழ்வில் தினசரி கைபேசி பயன்பாட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இதில் விதிவிலக்கு இல்லை என்ற போதிலும் இளைஞர்களிடம் அதீத அளவாக உள்ளது. இன்று நம் உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட திறன்பேசிகள் (Smartphones) இன்றி நம் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் சூழல் உருவாகியுள்ளது. இந்த அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக சில நிமிடங்களுக்கு மேல் - [கவின் ஆணவப்படுகொலை குற்றவாளி கிருஷ்ணகுமாரி கைது: 10 மாத தாமதம் ஏன்?](https://makkalathikaram.com/seithigal/24192-arrest-of-gavin-madhavapitbull-accused-of-murdering-krishna-kumari-why-the-10-month-delay/) - கவின் ஆணவப் படுகொலை: ஏ3 குற்றவாளி கிருஷ்ணகுமாரியைக் கைது செய்ய 'ஸ்காட்லாந்த்யாடுக்கு' அடுத்த தமிழ்நாடு போலீசுக்கு (!?) - 10 மாதம் தாமதம் ஏன்? தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் (27),நெல்லை ஆதிக்க சாதி சித்த மருத்துவர் சுபாஷினியுடனான மனமொத்த காதல் விவகாரத்தில், அவளது தம்பி சுர்ஜித் என்பவனால் கூட்டுச் சேர்ந்து, கடந்த 2025 ஜூலை 27-ம் தேதியன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். - [எரியும் இந்தியா: தகிக்கும் வெயிலில் தவிக்கும் தொழிலாளர்கள்”](https://makkalathikaram.com/arasiyal/24188-burning-india-workers-slogging-in-the-baking-sun/) - இந்தியாவில் இந்த ஆண்டு கோடைகாலம் என்பது வெறும் பருவநிலை மாற்றம் மட்டுமல்ல, அது உழைக்கும் வர்க்கத்தின் மீதான ஒரு நேரடித் தாக்குதலாக மாறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்த நெருப்புப் பிழம்புகளுக்கு நடுவே, தரைக்கடை வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்குபவர்கள் போன்ற அமைப்புசாராத் தொழிலாளர்கள் தங்களின் அன்றாடப் பிழைப்பிற்காகத் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நவீன அடிமைத்தனமாக மாறியுள்ள கிக் (Gig) பொருளாதாரம் கடந்த - [நடிகர் விஜய் மாஸ் ஹீரோ! முதல்வர் விஜய் ஹீரோவா – வில்லனா?](https://makkalathikaram.com/seithigal/நடிகர்-விஜய்-மாஸ்-ஹீரோ-மு/) - இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான “மெர்சல்” படம், ஏழை மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் (ஒரு ரூபாய்) மருத்துவம் பார்க்கும் ‘வெற்றி’ என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தார். அப்படத்தில் அவர் மருத்துவம் தருவதை விரும்பாத மருத்துவ கார்ப்பரேட்டுகள் அவரை அழிக்க துடிப்பதாகவும் அவர்களை மோதி அழிப்பதாகவும் நடித்திருப்பார். அந்த நடிகர் விஜய் தான் தற்போது தமிழகத்தின் முதலமைச்சர். முதலமைச்சர் விஜய் ஒரு ரூபாயில் மருத்துவம் பார்ப்போர் பக்கமா? அல்லது அந்த மருத்துவரை அழிக்க துடித்த கார்ப்பரேட்டுகள் - [மணிப்பூர் ஆகப்போகும் தமிழ்நாடு! ஆர்எஸ்எஸ் பாசிச குண்டர்களின் வெறியாட்டம்!](https://makkalathikaram.com/arasiyal/மணிப்பூர்-ஆகப்போகும்-தமி/) - தமிழகத்தில், “செய்திகளை தேசிய பார்வையில் தருகின்ற ஊடகம்” என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கின்ற TN நியூஸ் 24×7 டிஜிட்டல் என்ற சேனல் திருச்சியில் நடந்த சனாதனத்திற்கு எதிரான போராட்டத்தைப் பற்றி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது “தமிழகத்தில் இனி சனாதனத்திற்கு எதிராகவோ, ஆர்எஸ்எஸ் - பாஜக சங் பரிவார கும்பலுக்கு எதிராகவோ போராட்டங்கள்; ஆர்ப்பாட்டங்கள் நடத்தால் இந்து முன்னணி உள்ளிட்ட பாசிச குண்டர் படையினர் சும்மா இருக்க மாட்டார்களாம். நேருக்கு நேர் வந்து மல்லு கட்டுவார்கள்!” என்று வெளிப்படையாக - [ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லையே, ஏன்?](https://makkalathikaram.com/arasiyal/even-if-governments-change-the-scenes-dont-change-why/) - ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லையே, ஏன்? பாலியல் வன்கொடுமைகள்: அதன் விஷ வேர் எங்கு உள்ளது? தீர்வு காண்பது எப்படி? எப்பொழுது? தினசரிகளைத் திறந்தாலும் சரி; தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திறந்தாலும் சரி; மாநில அளவிலும், ஒன்றிய அளவிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் - எண்ணற்ற கொடும் நிகழ்வுகள் நடக்காத நாள் இல்லை! அது எந்தக் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் சரி; இக்கொடூரங்கள் அரங்கேறிய வண்ணமே உள்ளன. என்ன ஒன்று? எண்ணிக்கையின் அளவுகளைக், கூடக் - [இந்தியாவின் 'கரப்பான்பூச்சிகள்' அதிகார வர்க்கத்தை நடுங்க வைத்தது எப்படி?](https://makkalathikaram.com/seithigal/how-indias-cockroaches-shook-the-bureaucracy/) - இந்தியாவின் நீதித்துறை மற்றும் ஆளும் வர்க்கத்தின் மேட்டுக்குடி மனப்பான்மைக்கு எதிராக, வேலையில்லாத இளைஞர்கள் ஒரு மாபெரும் டிஜிட்டல் புரட்சியை முன்னெடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களை "கரப்பான்பூச்சிகள்" மற்றும் "ஒட்டுண்ணிகள்" என்று வர்ணித்த அவமதிப்பிலிருந்து பிறந்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (CJP), இன்று ஆளும் வர்க்கத்தின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. தலைமை நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மகாராஷ்டிராவை சேர்ந்த (தற்போது அமெரிக்காவில் இருக்கும்) 30 வயதான அபிஜீத் திப்கே என்பவர், பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான - [இந்துத்துவாவில் ஊன்றி நிற்கும் பாசிச பாஜக! சித்தாந்தமே இல்லாதவையாக தடுமாறும் எதிர்கட்சிகள்!](https://makkalathikaram.com/arasiyal/modi-wins-elections-despite-economic-decline-opposition-parties-weaken/) - 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசாக்க போவதாக பாசிச பாஜக தொடர்ந்து கூவிக்கொண்டே இருக்கிறது. ஆனால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு விழுந்து கொண்டே இருக்கிறது. இதற்கு ஏற்ப உழைக்கும் மக்கள் வாங்கி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரம் விழுந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் என்ன? கொரோனா பெரும்தொற்று - [அரங்கேறும் ஆபாசக் குதிரைப் பேர அரசியல்!](https://makkalathikaram.com/arasiyal/அரங்கேறும்-ஆபாசக்-குதிரை/) - கவர்ச்சி மோக - பொறுக்கி அரசியல் தலைவனால் அரங்கேறும் ஆபாச அரசியல்! சுக்கு நூறாக உடைக்கப்படும் அடிமை அதிமுக! தினம் தினம் அரங்கேறும் குற்றச்செயல்கள்! ‘சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது; எங்கும் எதிலும் ஊழல்; பாட்டிலுக்குப் பத்து ரூபா; பெண்களுக்கு - சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை; எங்கு பார்த்தாலும் வெடித்துக் கிளம்பும் போராட்டங்கள்; மக்கள் எழுப்பும் குரல்கள் காதில் விழுகிறதா ஸ்டாலின் சார்…;’ இது போன்ற எண்ணற்ற வீர ‘வசனங்களை’ முன்னாள் முதல்வர் ஸ்டாலினை - திமுகவை - [RSS பெற்றெடுத்த பிள்ளைக்கு](https://makkalathikaram.com/arasiyal/24129-child-born-of-rss/) - RSS பெற்றெடுத்த பிள்ளைக்கு பாலூட்டச் சென்றது தாய் சிறுத்தை… தாலாட்ட வந்து சேர்ந்தது முஸ்லீம் லீக்…. 60 ஆண்டுகால Rss - பார்ப்பனர் கனவு நிறைவேறியது… அறநிலையத்துறை - பார்ப்பனர் பிடியில்… சமூக நீதி - மண் Blastu… Blastu…. சூத்திரதாரி - சங்க பரிவார கும்பல்… சூன்யமானது - தமிழகம்… நடிகனின் கையில் நாடு… தற்குறிகளின் கையில் பதவிகள்… விஜய் அண்ணா… விஜய் அண்ணா… என எங்கும் ஒரே ஓலம்… நடிகன் - தற்போது - - [தடையை மீறி சனாதன எதிர்ப்பு மகஇக ஆர்ப்பாட்டம்](https://makkalathikaram.com/seithigal/sanatana-opposition-mahila-eko-womens-collective-protest-defying-the-ban/) - திருச்சியில் சனாதனம் எனும் பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவோம்! சனாதனத்தை எதிர்த்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நேரலை வீடியோ! திருச்சியில் இன்று மாலை 5 மணி அளவில் ரயில் நிலையம் அருகே உள்ள காதி கிராப்டில் மனிதர்களிடையே பிறப்பால் பாகுபாட்டை நிறுவுகின்ற சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் மகஇக தலைமையில் நடைபெற இருந்தது. தமிழக காவல்துறை இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி கடிதம் தந்து விட்டனர். தோழமை - [சனாதனம் என்கின்ற பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம்!](https://makkalathikaram.com/arasiyal/we-will-defeat-the-brahminical-fascist-terrorism-known-as-sanatanam/) - இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளையும், பார்ப்பன மேலாதிக்கத்தையும் நிலை நாட்டுகின்ற சனாதனம் எனப்படும் வர்ணாசிரமக் கொள்கைகள் பல நூற்றாண்டுகளாக ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமாகவும், ஒடுக்குமுறை கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிரிட்டன் காலனி ஆதிக்கத்திற்கு முன்னால் நிலவிய இந்த பார்ப்பன மதக் கொடுங்கோன்மையானது காலனி ஆதிக்கத்தினால் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மாறாக, “தனது பிரித்தாளும் கொள்கைக்கு உகந்த வகையிலேயே இருப்பதால் அவை கோட்டை கட்டி பாதுகாக்கப்பட்டது” என்கிறார் இந்து மதக் கொடுங்கோன்மையின் கீழ் என்ற - [எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, சாமானிய மக்களுடன் பிணைந்த வாழ்க்கை நடைமுறை – இதுவே நமது பாதை. பகுதி 2](https://makkalathikaram.com/arasiyal/எளிமையான-வாழ்க்கை-கடுமை/) - எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, சாமானிய மக்களுடன் பிணைந்த வாழ்க்கை நடைமுறை – இதுவே நமது பாதை. -தோழர் மாசேதுங். மார்ச் 1957. 2 புரட்சியின்போது நமக்கு இருந்த அதே சக்தியும், புரட்சிகர உணர்வும் மரணத்தையும் துச்சமாக மதிக்கும் நெஞ்சுரமும் இப்போதும், எப்போதும் நம்மோடு இருக்கட்டும். புரட்சியின் நோக்கங்கள் நிறைவேறும் வரை இந்த உணர்வுகளை காப்பாற்றுவோம். “மரணத்தையும் துச்சமாக மதிக்கும் நெஞ்சுரம்” என்றால் என்ன? “நீர் எல்லை” என்ற புதினத்தில் மரணத்துக்கும் அஞ்சாத மாவீரன் மூன்றாம் சகோதரன் - [தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி: வாட் ப்ரோ; வெரி ராங் ப்ரோ!](https://makkalathikaram.com/seithigal/தமிழக-வெற்றி-கழகத்தின்-ஆ/) - தமிழ்நாட்டை ஆளுகின்ற பாசிசக் கோமாளியான நடிகர் விஜய் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பாக முன்வைத்த வாதங்கள்; கருத்தியல் பிரச்சாரங்கள் ஆகியவை அனைத்தும் ஒரு வார காலத்திற்குள்ளேயே அம்பலமாகி நாறிக்கொண்டுள்ளது. “திமுக, மீண்டும் தமிழகத்தில் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இறக்கி விடப்பட்டது. மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்வது என்ற வடிவத்தை புறந்தள்ளிவிட்டு அதனை இரண்டாம் பட்சமாகவும், விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லக்கூடிய ஊடகப் போராளிகள் மூலமாக ஊடகங்களின் மூலம் கருத்துருவாக்கம் - [மே-ஜூன்-ஜூலை 2026 புதிய கலாச்சாரம் இதழில்](https://makkalathikaram.com/arasiyal/may-june-july-2026-in-new-culture-magazine/) - தலையங்கம்: த.வெ.க-விஜய் தேர்தல் வெற்றி: தலையற்றவர்கள் சூட்டிய கிரீடம்! நூல் அறிமுகம்: சூர்யா சேவியரின் "திருப்பரங்குன்றம் முழு வரலாற்று ஆய்வு" கவிதைகள்: களம் நமக்காக காத்திருக்கிறது... கல்வியில் சிறந்த தமிழ்நாடு... காரல்மார்க்சின் இளமைக் காலக் கவிதை "ஓய்வு இல்லாமல் முன்னேறு". திரைவிமர்சனம்: துரந்தர் திரைப்படம் பேசும் அரசியல். சிறுகதை: அன்னமயில் கட்டுரைகள்: சமூக பொறியியல் உளவியல் மோசடி: தங்கத்தட்டு தலைமுறை உருவாக்கம்! முதியவர் புறக்கணிப்பு எனும் சமூக அவலம் அதிகரிப்பது ஆரோக்கியமானதல்ல! வர்க்க போராட்டம் இனி சாத்தியமா? - [விஜய்யின் ‘சிங்கப்பெண் அதிரடி படை’யும் - கோவை சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலையும்](https://makkalathikaram.com/seithigal/24120-vijays-singappen-adhiradi-padai-and-the-sexual-assault-and-murder-of-a-young-girl-in-sulur-coimbatore/) - ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ என்னாச்சு? எங்கே போச்சு? என்பதற்கு எல்லாம் திருவாளர் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். - [நார்வே வரை நாறிப்போனது, ஊதிப்பெருக்கிய மோதி பிம்பம்!](https://makkalathikaram.com/seithigal/the-modi-image-inflated-or-amplified-stinks-all-the-way-to-norway/) - ”தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாடு செல்ல வேண்டாம்” என பல அறிவுருத்தல்களை அருளிவிட்டு. அன்றைய தினமே அரசுமுறை பயணமாக 5 வெளிநாடுகளுக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி. மே 18-ம் தேதியன்று முதன்முறையாக இந்திய பிரதமர் ஒருவர் நார்வே-க்கு சென்றுள்ளார். இந்த ‘சிறப்பான’ செய்தியை, சங்கிகள் சோசியல் மீடியா மூலம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறித்து கொண்டிருந்தபோது, ஓட்டமும் நடையுமாக மோடி நார்வே தலைநகர் ஓஸ்லோவிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். என்ன நடந்தது நார்வேயில்? ”ஊடக சுதந்திரத்தில் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கைக்களிடமிருந்து - [இனி தமிழ்நாடு சட்டமன்றத்திலும் “வந்தே மாதரம்” ஒலிக்கும்! ஆர்எஸ்எஸ் - பிஜேபி ஹாப்பி!](https://makkalathikaram.com/seithigal/now-vande-mataram-will-be-chanted-in-the-tamil-nadu-legislative-assembly-too-rss-bjp-happy/) - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 108 எம்எல்ஏக்கள், பிளஸ் திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் துணையுடன் ஆட்சி அமைத்த தவெக அந்நாள் முதல் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறது. களத்தில் அல்ல, சமூக வலைதளங்களில். இதுநாள்வரை பேருந்து நிலையத்தின் கழிப்பிடங்களை பார்க்காதது போலவும், இப்போதுதான் பார்ப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கி வீடியோ குழுவுடன் சென்று ஆய்வு செய்வது போல எடிட் செய்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பி, விசில் புரட்சி என ஆகா ஓகோ என்று கொண்டாடுகின்றனர். - [நுரையீரல் புற்றா? காசு இருந்தால் பிழைக்கலாம்!](https://makkalathikaram.com/seithigal/24106-lung-cancer-you-can-survive-if-you-have-money/) - மருத்துவத்துறையில் நடக்கும் புதிய ஆய்வுகளின் விளைவாக புதிய மருந்துகள் சந்தைக்கு வருகின்றன. ஆனால் இதை “டிரக் மாஃபியாக்கள்” எனப்படும் மருத்துவ கார்ப்பரேட்டுகள் பெரும் கொள்ளை லாபமீட்டும் வணிகமாகவே மாற்றிவிடுகிறார்கள். எனவே ஒரு நோயாளி நோய் தாக்குதலுக்கு எதிராக நவீன சிகிச்சையை பெற வேண்டும் என்றால், அவன் கோடீஸ்வரனாக இருந்தாக வேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது. இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) நோயாளிகளுக்காக வெறும் 7 நிமிடங்களில் உடலில் செலுத்தக்கூடிய ‘டெசென்ட்ரிக்’ (Tecentriq SC) என்ற - [அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்கா விதித்த அபராதம்! பம்மிப் பதுங்கும் பாஜக அரசு!!](https://makkalathikaram.com/arasiyal/24102-us-imposes-fine-on-adani-group-the-bjp-government-is-hiding/) - கௌதம் அதானியின் நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் இரண்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு விவகாரங்களும் இந்தியாவுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவை. ஒரு விசயத்தில் இந்திய அரசு அமெரிக்காவை எதிர்த்திருக்க வேண்டும்; மற்றொன்றில் இந்திய அரசு அதானி நிறுவனத்தை தண்டித்திருக்க வேண்டும். பாசிச மோடியின் ஆட்சியில் இரண்டுமே நடைபெறவில்லை. அபராதம் 1: அதானியின் குழும நிறுவனமான Adani Green Energy -யானது சூரிய மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்து இந்திய மாநில அரசுகளுக்கு விற்பதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம். - [கூலியடிமைகள் எண்ணிக்கையைப் பெருக்கவே சந்திரபாபு நாயுடுவின் பிறப்பு ஊக்குவிப்புத் திட்டம்!](https://makkalathikaram.com/seithigal/24098-before-promoting-birth-ensure-the-right-to-life/) - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் புதிய மக்கள்தொகை மேலாண்மைக் கொள்கையானது, உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுவதற்கும், முதலாளித்துவத் தேவைகளுக்காக மலிவான உழைப்புச் சக்தியை உருவாக்குவதற்குமான ஒரு கருவியாகவேத் தெரிகிறது. சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ள ஆந்திர அரசு 'போஷணா - சிக்ஷா - சுரக்ஷா' (Poshana - Shiksha - Suraksha) என்ற கொள்கையின் மூலம் “3வது குழந்தைக்கு ₹30,000, 4வது குழந்தைக்கு ₹40,000” ஊக்கத்தொகை திட்டம் குறித்து பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. இந்த - [மார்க்ஸ் - லெனின்: உண்மை அறிவோம்! வினையாற்றுவோம்!!](https://makkalathikaram.com/arasiyal/marx-lenin-we-know-the-truth-lets-react/) - லெனின் காலத்தில் உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கு 'ஏகாதிபத்தியமாக' உருவெடுத்த சூழலில் இப்படிக் கூறினார். "...முதலாளித்துவத்தினுடைய வளர்ச்சியின் எந்த ஒரு நிலையில் , ஏகபோக உரிமையும் ரொக்க மூலதனமும் அதிகமான செல்வாக்கை அடைந்து விடுகின்றனவோ, பண ஏற்றுமதி ஒரு முக்கியத்துவம் பெற்று விடுகிறதோ, சர்வதேச முதலாளிகளின் ஐக்கிய ஸ்தாபனங்கள் உலக மார்க்கெட்டைப் பங்கு போட்டுக்கொள்ள ஆரம்பிக்கின்றனவோ, பெரிய பெரிய முதலாளித்துவ நாடுகள், உலகமனைத்தையும் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டு விடுகின்றனவோ அந்த நிலைக்குத்தான் 'ஏகாதிபத்தியம்' என்று பெயர்..." என்று - [நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா?](https://makkalathikaram.com/arasiyal/24085-should-a-case-be-filed-against-the-students-who-protested-against-the-neet-exam/) - நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா? தமிழ்நாடு அரசுக்கு “மாணவர் கூட்டமைப்பு - தமிழ்நாடு” கண்டனம் 17.05.2026 மருத்துவக் கல்லூரியில் பயில விரும்பும் மாணவர்களுக்கு எதிராக ’நீட்’ என்ற நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டு, அதில் பெரும் மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு தொடர்ந்து குரல் கொடுத்தும் போராடியும் வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் (பா.ஜ.க. தவிர்த்து) நீட் எதிர்ப்புச் சிந்தனையில் உள்ளவையே! அரசியல் கட்சிகளைத் தாண்டி மாணவர் அமைப்புகள் - [வேலையில்லா இளைஞர்களை இழிவுப்படுத்தும் நீதித்துறையின் அதிகாரத் திமிர்!](https://makkalathikaram.com/seithigal/the-arrogance-of-the-judiciary-to-humiliate-the-unemployed-youth/) - இந்திய நீதித்துறை தன்னை ஒரு புனிதமான கட்டமைப்பாகவும், நீதிபதிகள் தங்களை எவரும் கேள்வி கேட்க முடியாத 'தீர்ப்பு சொல்லும் கடவுள்களாகவும்' கருதிக்கொள்ளும் வர்க்க மேலாதிக்கப் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் உச்சக்கட்டமாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அண்மையில் வேலையில்லா இளைஞர்களை 'கரப்பான் பூச்சிகள்' மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என இழிவுபடுத்தியுள்ளார். இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கான அடிப்படை காரணங்கள் என்ன என்று - [எளிமையான வாழ்க்கை, கடுமையான உழைப்பு, சாமானிய மக்களுடன் பிணைந்த வாழ்க்கை நடைமுறை- இதுவே நமது பாதை! தோழர் மாசேதுங்](https://makkalathikaram.com/arasiyal/24077-simple-life-hard-work-a-way-of-life-connected-to-the-common-man-this-is-our-path-comrade-mao-tse-tung/) - அன்பார்ந்த வாசகர் தோழர்களே! தமிழகத்தின் அரசியல் சூழலானது பார்ப்பன பாசிசத்தை முன்வைக்கின்ற, கார்ப்பரேட் பாசிசத்துடன் கைகோர்த்துக்கொண்டு வெகுஜன மக்களை அடக்கி ஒடுக்குகின்ற, ‘மாற்றத்தை முன்வைக்கின்றோம்’ என்ற போர்வையில் முளைத்துள்ள பாசிசக் கோமாளி விஜய்யின் ஆட்சியின் கீழ் விழுந்துள்ளது. இத்தகைய சூழலில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது; புரட்சியின் மையமான கடமையான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பெரும்பான்மையான உழைக்கும் மக்களை, அதாவது பாட்டாளி வர்க்கத்தை தயார்படுத்துவது என்ற அரசியல் தேவை முன்னபோதையும் விட பல மடங்கு அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் - [புதிய தொழிலாளர் நல (அடிமை) சட்டங்கள் அமல்! தொழிற்சங்கங்கள், எதிர்கட்சிகளால் ஏன் தடுக்க முடியவில்லை!!](https://makkalathikaram.com/arasiyal/newlabourcodes-implementation-whyoppositeparties-laborunions-cantstopit/) - அன்பார்ந்த தோழர்களே, மத்திய அரசால், 2020-ல் கொண்டு வரப்பட்டு 2025 நவம்பர் 21, முதல் முழுமையாக அமலுக்கு வந்த நான்கு புதிய தொழிலாளர் கோடுகள் (Code on Wages, Industrial Relations Code, Code on Social Security, Occupational Safety, Health and Working Conditions Code) தொழிற்சங்க உரிமைகளை அடிப்படையிலேயே பாதிப்படைய செய்துள்ளது. “எளிதான வணிகம்” (Ease of Doing Business) என்ற பெயரில் தொழிலாளர் உரிமைகளள் அனைத்தும் Corporate-களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் - [”சனாதனம் ஒழிக” - சட்டமன்றத்தில் உதயநிதியின் முழக்கமும் - சங்கிகள் ஊளையிடலும்!](https://makkalathikaram.com/arasiyal/eradicatesanatan-udhayanidhiremarks-sanghishowl/) - நடந்து முடிந்த மோசடி தில்லுமுல்லு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியுற்றதும் ‘பரம ஏழை’யான ஆதவ் அர்ஜூன் “மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தது” எனப் பிதற்றினார். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தவெக மாநிலப் பொருளாளருமான பார்ப்பனர் வெங்கட்ரமணன், நடிகை சங்கீதா கணவன் கிரீஷ் இன்னும் ‘இதுகள்’ போன்றோர் ‘இனி பார்ப்பனீயம், சனாதனம் குறித்து எவன் வாய் திறந்து பேசுகிறான் என்பதைப் பார்ப்போம்…’ என்று சவால் விடுக்கும் வகையில் பார்ப்பனக் கொழுப்பெடுத்துத் திமிர்த்தனமாகப் பேசியதைப் பார்த்தோம். இப்படிப்பட்ட சவடால்களை - [நிக்கோபார் தீவை நிர்மூலமாக்கும் நாசகார ஒன்றிய அரசின் திட்டம்!  ](https://makkalathikaram.com/seithigal/24064-the-destructive-union-governments-plan-to-destroy-the-nicobar-islands/) - அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்றைக்கும் வெளியுலக தொடர்பு இல்லாத பழங்குடி மக்கள் சிலர் வசித்து வருகின்றனர். கிரேட் நிக்கோபார் தீவில் ஷோம்பென் மற்றும் நிக்கோபரிஸ் ஆகிய இரண்டு பழங்குடிப் பிரிவினர் வசித்து வருகின்றனர். அத்தீவிற்கே உரித்தான ஏராளமான தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ள இத்தீவின் பெரும் பகுதி மழைக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இவை ஜாவா மற்றும் சுமத்ராவை உள்ளடக்கிய தென்கிழக்கு ஆசியா வரை பரவியுள்ள பல்லுயிர் பெருக்கப் பகுதியின் ஒரு அங்கமாகத் திகழ்கின்றன. இப்படி இயற்கை - [நீட் தேர்வில் முறைகேடு! ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு முறையை ஒழிப்பதே தீர்வு!!](https://makkalathikaram.com/seithigal/neet-scam-the-solution-is-to-abolish-the-neet-exam-system-that-harms-poor-students/) - இம்மாதம், மே 3 ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் இருந்து 23 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தத் தேர்வு எழுதவரும் மாணவர்களின் உடைகளை, உள்ளாடைகளை சோதிப்பது, தலை முடியை சோதிப்பது என்றும் கையில் கட்டி இருக்கும் கயிறை அறுப்பது, காதில் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை அப்புறப்படுத்துமாறு கட்டாயப்படுத்துவது என்றும் பல வகைகளில் மாணவர்கள் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டனர். இத்தனையும் நீட் தேர்வில் யாரும் முறைகேடு செய்து விடக்கூடாது என்பதற்காக செய்யப்படுவதாகவும், - [அமெரிக்காவின் மேலாதிக்க போர்வெறி: பற்றியெரியும் நாடுகள்! அணையும் அடுப்புகள்!](https://makkalathikaram.com/seithigal/americas-dominance-and-war-mongering-nations-ablaze-fires-dying-down/) - "புகையில் இருக்கக்கூடாது என மருத்துவர் எச்சரித்துள்ளார். எல்பிஜி சிலிண்டர் வாங்க பணமில்லை, புகையிலேயே சமைக்க வேண்டியுள்ளது, உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிறது" - [புதிய ஜனநாயகம் மா-லெ | மே 2026 அச்சு இதழ்](https://makkalathikaram.com/arasiyal/24053-new-democracy-marxist-leninist-may-2026-print-issue/) - மே 2026 இதழின் உள்ளே... தலையங்கம்: தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே! தவெக - விஜய்யின் வெற்றி! கவர்ச்சி வாதமும் கார்ப்பரேட் ஆதரவும் இணைந்து உருவாக்கியுள்ள பாசிச சரக்கு! பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அரசியல்: ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் பாசிச தந்திரம்! இந்திய மருத்துவத்துறையில் கார்ப்பரேட் கொள்ளை: அதிகரித்து வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்! ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிசம் மோடி அரசு! பாசிச பாஜகவின் டபுள் - [தவெகவின் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காட்சி போதைக்கு அடிமையாகியுள்ள தமிழ் சமூகத்தின் தோல்வியே!](https://makkalathikaram.com/arasiyal/the-basic-scenario-for-thavekas-election-victory-is-the-defeat-of-the-drug-addicted-tamil-community/) - தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியைத் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் 35 சதவீத வாக்குகளைப் பெற்றும், 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 108 உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்தும் தமிழகத்தின் முதலமைச்சராக திருவாளர் விஜய் பதவி ஏற்றுள்ளார். தமிழகத்தின் நூற்றாண்டுகளுக்கு மேல் நிலவிவரும் திராவிடப் பாரம்பரியம் என்பதையெல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு திடீரென்று உருவான தமிழக வெற்றிக் கழகத்தின் இத்தகைய வெற்றியானது எவ்வாறு சாத்தியமானது. பொதுவாக அனைவரும் புரிந்து வைத்திருப்பதைப் போல - [கவர்ச்சி மோக - பொறுக்கி அரசியலும் நடிகர் விஜய் பதவியேற்பும்!](https://makkalathikaram.com/arasiyal/glamourcraze-scoundrelpolitics-vijayinauguration/) - தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. தமிழ்நாடு தவிர மற்ற மாநில முடிவுகள் எதிர்பார்த்த வையே! மேற்கு வங்கத்தைப் பொருத்த மட்டிலும் பாஜக, பல்வேறு அராஜக தில்லு முல்லு ரவுடிச வழிமுறைகளின் மூலம் மம்தாவின் திருணாமுல் காங்கிரஸிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை தட்டிப் பறித்து விட்டது. கேரளாவில் சிறிய மாநிலம் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமல்ல; அங்கும் இடதுசாரிகளை விட காங்கிரஸ் வந்து விடுவதால் ஒன்றிய பாசிச பாஜக-விற்கு பெரும் பாதிப்பு வந்துவிடும் என்று - [நாட்டை சூறையாடிவரும் கார்ப்பரேட் பாசிச பயங்கரவாத ஆட்சி](https://makkalathikaram.com/arasiyal/the-reign-of-corporate-fascist-terror-that-is-plundering-the-country/) - இந்தியாவில் 90களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் படிப்படியாக இந்த நாட்டின் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் பிடியில் செல்வதை உத்தரவாதப்படுத்தி வந்தது. மறுகாலனியாக்கத்தை திணிக்கின்ற காட் போன்ற ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அமலாக்கப்பட வேண்டும் என்ற விதிகளை ஏற்கனவே ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி திறம்பட கடைப்பிடிக்கவில்லை. கார்ப்பரேட்டுகள் எதிர்பார்த்தபடி விரைவாக அனைத்தையும் வாரி கொடுக்கின்ற செயல்களை செய்யவில்லை என்பதாலேயே கார்ப்பரேட்டுகளின் நேரடியான கைக்கூலிகளும், ‘ தேசபக்தர்கள்’ - [இடைநிற்றல்: “கல்வி பிரமிட்டில்” நசுங்கும்‌ ஏழை மாணவர்கள்!](https://makkalathikaram.com/seithigal/24039-dropout-poor-students-crushed-in-the-pyramid-of-education/) - இந்தியக் கல்வித்துறையில் நிலவும் கட்டமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வுகளையும், வறுமையின் பிடியில் சிக்கும் மாணவர்களின் நிலையையும் நிதி ஆயோக்கின் அண்மைய அறிக்கை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது. இந்தியாவில் 10 குழந்தைகளில் 4 பேர் (40%) மேல்நிலைக் கல்வியை முடிப்பதற்கு முன்பே பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்" என்ற அதிர்ச்சிகரமான தகவலை இந்த அறிக்கை முன்வைக்கிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நிதி ஆயோக் சொல்லும் தீர்வுகளும், எதார்த்தமான கள நிலவரங்களும் எவ்வாறு முரண்படுகின்றன என்பதைப் பார்ப்போம். இடைநிற்றலுக்கான காரணங்கள் நிதி - [தமிழகத்தில் தவெக ஆட்சி: மூன்றாம் இடத்தில் தமிழ்!](https://makkalathikaram.com/seithigal/24035-taveka-rule-in-tamil-nadu-tamil-in-third-place/) - மே 10, 2026-ல் நடந்த TVK தலைவர் விஜயின் பதவியேற்பு விழாவில் தேசிய கீதமும் வந்தே மாதரமும் இசைக்கப்பட்ட பின்னர் மூன்றாவதாகத்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. ஜோசப் விஜய் தலைமையேற்ற தமிழக வெற்றி கழகமானது 2026 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை பெற்று இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளை, கூட்டணிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெளிப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி! தமிழக சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 - [மேற்குவங்கத்தில் பாசிச பாஜகவின் பயங்கரவாத வெறியாட்டங்கள்](https://makkalathikaram.com/seithigal/fascist-bjps-reign-of-terror-in-west-bengal/) - தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களில் ஒன்றான மேற்குவங்க தேர்தலில் முதல் முறையாக ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆண்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தான் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக பாசிச பாஜக கொக்கரித்து வருகிறது. கொல்கத்தாவில் பாஜக சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களிடையே உரையாற்றிய இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சரான திருவாளர் அமித் ஷா தாகூரை மேற்கோள் காட்டினார். நோபல் பரிசு - [திருவாளர் விஜய் முன்வைக்கும் மாற்று குறித்த பித்தலாட்டங்கள்!](https://makkalathikaram.com/seithigal/mr-vijays-alternative-deceptions/) - தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி நடந்ததாக ஊடகங்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தன. ஆனால் தற்போது அதிக இடங்களை பெற்றுள்ள அதாவது 234 தொகுதிகளில் 108 இடங்களை பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடர்ச்சியாக ஒரு கருத்துப் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டே வந்தது. அதன்படி தமிழகத்தில் 4 முனை போட்டி எல்லாம் கிடையாது. இரண்டு முனைகளுக்கு எதிரான போட்டி தான் அது ஒன்று திமுக; மற்றொன்று தமிழக வெற்றிக் - [ஊடகங்களின் கழுத்தை நெரிக்கும் பாசிச பாஜக அரசு!](https://makkalathikaram.com/seithigal/24017-the-fascist-bjp-government-is-strangling-the-media/) - பத்திரிக்கை சுதந்திரம் குறித்து Reporters Without Borders (RSF – Reporters Sans Frontières) என்ற உலக அளவிலான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்180 நாடுகளில் நடத்திய ஆய்வில் பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியா 157 ஆவது இடத்திற்கு சென்றிருக்கிறது (இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் கேடுகெட்ட நிலையை அடைந்திருக்கிறது) என்ற விவரம் வெளிவந்திருக்கிறது. இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் பத்திரிக்கை சுதந்திரத்தை காப்பதில் முதல் 10 இடங்களில் (முன்னணியில்) உள்ளன - [மே 5 - மாபெரும் ஆசான் கார்ல் மார்க்ஸ் 208-வது பிறந்த நாள்! அவரது அர்ப்பணிப்பு மிக்க போராட்ட வாழ்வில் இருந்து கற்போம்!](https://makkalathikaram.com/arasiyal/let-us-learn-from-his-life-of-dedicated-struggle/) - ரைன்லாந்து பிரதேசம், ஜெர்மெனுக்குமில்லாமல் - பிரான்சுக்குமில்லாமல் - இரண்டும் கெட்டான் நிலையில் இருந்தது. அப்படிப்பட்ட ரைன்லாந்தில் - ஜெர்மனியின் மேற்கு எல்லையிலும், பிரான்சின் கிழக்கு எல்லையிலுமாக அமையப்பெற்ற இயற்கை எழில் சூழ்ந்த ரைன்லாந்தில் 'ட்ரியர்' எனும் நகரில், ஹிர்ஷெல் மார்க்ஸ் (முன்பு யூத மதத்தினராய் இருந்த பொழுது அவர் பெயர் இது - பிரபல வழக்கறிஞர் - மார்க்ஸின் தந்தை) - ஹென்ரிட்டே (மார்க்ஸின் - தாய் - குடும்ப நிர்வாக வல்லுநர்) தம்பதியருக்கு "1818 மே - [தமிழகத்தில் மாற்று அரசியலை முன்வைத்து மே தினத்தை களமாடிய புரட்சிகர இயக்கங்கள்!](https://makkalathikaram.com/arasiyal/23996-revolutionary-movements-in-tamil-nadu-celebrate-may-day-with-alternative-politics/) - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிய ஜனநாயகத்தின் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற புரட்சிகர இயக்கங்கள் ஒன்றிணைந்து மே தினத்தை ஐந்து மையங்களில் ஏற்பாடு செய்து நடத்தியது. இதற்கு முன்னதாக 2026 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில், “பாசிச பாஜக அடிமை, அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்! மாற்றை வைத்து திமுக கூட்டணியை நிர்பந்திப்போம்! ஆதரிப்போம்! பாசிசத்தை நிரந்தரமாக - [மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்! - 3](https://makkalathikaram.com/arasiyal/30-04-2022-may-day-history-series-3/) - மே தின ஆர்ப்பாட்டங்களின் போது 8 மணி நேர வேலை நாள் என்ற பிரதான கோரிக்கையோடு மற்ற முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். - [மே தினம் வரலாற்றுக் கட்டுரை தொடர்! - 2](https://makkalathikaram.com/arasiyal/28-29-04-2022-may-day-history-series/) - ‘மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்! தொடர்ச்சி... அமெரிக்காவில் மே தினம் பிறந்தது முதல் இன்டர்நேஷனல் 1872-ல் தன் தலைமையகத்தை லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு மாற்றியது. அது அப்போது சர்வதேச ஸ்தாபனமாக விளங்கவில்லை. பின் 1876-ல் இது அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது. பின் இது மாற்றியமைக்கப்பட்டு இரண்டாவது இன்டர்நேஷனல் என்று அழைக்கப்பட்டது. இதன் முதல் மாநாடு 1889-ல் பாரிஸில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் மே முதல் நாள் என்பது உலகத் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் கீழ் - [ஒடிசா: கார்ப்பரேட் சுரண்டலும், நீதித்துறையின் சாதிய ஒடுக்குமுறையும்](https://makkalathikaram.com/seithigal/23984-odisha-corporate-exploitation-and-caste-oppression-of-the-judiciary/) - ஒடிசாவின் ராயகடா மற்றும் காலஹாண்டி மாவட்டங்களில் உள்ள திஜிமாலி மலைத்தொடர், அங்கு வாழும் தலித் மற்றும் ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அவர்களின் கலாச்சார அடையாளமும் கூட. ஆனால், வேதாந்தா போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறிக்காக, இந்த மக்களின் நிலங்களும் காடுகளும் பறிக்கப்படுகின்றன. இந்த நிலப்பறிப்புக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது அரசும் நீதித்துறையும் ஏவும் ஒடுக்குமுறைகள், இன்றைய ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் நவீன நிலப்பிரபுத்துவத்தின் முகத்தையே காட்டுகின்றன. சாதிய மேலாதிக்கத்தின் கருவியாக நீதித்துறை - [‘மே தினம்’ வரலாற்றுக் கட்டுரை தொடர்! | மீள்பதிவு](https://makkalathikaram.com/arasiyal/28-04-2022-may-day-history-series/) - தொழிலாளி வர்க்கம் மே தின வரலாற்றை அறியாமல் ஏதோ விடுமுறை தினம் கொண்டாட்ட தினமாக கருதுகிறது. ஆனால் மே தினம் அப்படிப்பட்ட நாள் இல்லை என்பதை இந்த கட்டுரை உணர்த்தும் - [பள்ளிச் சிறார்களை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நடிகர் விஜய்!](https://makkalathikaram.com/seithigal/23979-actor-vijay-using-school-children-as-his-political-weapon/) - ‘உங்கள் அம்மா அப்பாவிடம் அங்கிளுக்கு ஓட்டு போட சொல்லுங்க குட்டீஸ்’ என்ற ரீதியில் பேசி தேர்தலின் போது சிறுவர் சிறுமிகளை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தூண்டிவிட்டது குறித்து பலரும் விமர்சித்து வந்தனர். குழந்தைகளைத் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு நடிகர் விஜய் பயன்படுத்தியது சட்ட விரோதம் என்று விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் நடிகர் விஜய் தரப்பினரோ ‘குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது தவறு என்று எந்த சட்டமும் இல்லை’ என்று சட்டவாதத்திற்குள் - [மேற்கு வங்கம்: 33 லட்சம் பேரின் வாக்குரிமையைப் பறித்த SIR! ](https://makkalathikaram.com/arasiyal/west-bengal-33-lakh-people-disenfranchised-by-sir/) - நடைபெற்று வருகின்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் இறுதி கட்டமாக மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்கள் முன்பாக வாக்காளர் பட்டியலை சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) செய்யும் பணியைத் தொடங்கியது தேர்தல் ஆணையம். ஏற்கனவே பீகார், கர்நாடகா மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செய்யப்பட்ட போதே அதன் அரசியல் நோக்கமும், குளறுபடியான வழிமுறையும் கடுமையாக - [ஒடிசா அவலம்: 'இது நாடல்ல; சுடுகாடு...!'](https://makkalathikaram.com/arasiyal/odisha-misery-thisisnotacountry-graveyard/) - 'இது நாடல்ல; சுடுகாடு தான்'... என உணரும் வகையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் ஒரு நிகழ்வு நடந்தேறியுள்ளது. இவ்வளவிற்கும் ஒடிசாவில் நடப்பதோ பாஜக பீற்றிக் கொள்ளும் 'டபிள் எஞ்சின் ஆட்சி, மோகன் சரண் மாஜி-யை முதல்வராகக் கொண்ட பாஜக அரசாங்கம்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம் மாநில முதலமைச்சரின் மாவட்டமும் கூட. இம்மாவட்டத்தில் 'ஒடிசா கிராம வங்கி'யின் 'மலிபோசி கிளை'யில் ஏப்ரல் 27 அன்று நெஞ்சை உளுக்கும் ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது. - [ஸ்ரீதர் வேம்புவின் 'பாரத மாதா' அழைப்பு: தேசபக்தி வேடத்தின் பின்னால் ஒளிந்துள்ள கார்ப்பரேட் சுரண்டல்!](https://makkalathikaram.com/arasiyal/corporate-mayam/sridharvembu-bharatmatacall-corporateloot-indisguise-ofpatriotism/) - ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பிய பிறகு, ஜோகோ (Zoho) நிறுவனத்தை தமிழ்நாட்டின் கிராமப்புறப் பகுதியிலிருந்து ஒரு உலகளாவிய மென்பொருள் (SaaS) நிறுவனமாக உருவாக்கினார். தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருநகரங்களில் மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவர் தனது செயல் மூலம் நிரூபித்தார். கிராமப்புறங்களும் முன்னேற வேண்டும் என நினைத்த அந்த ‘மாமனிதரை’ ஒரே வார்த்தையில் சங்கி என்று கூறிவிட்டார்கள் கம்யூனிஸ்டுகள், சாரி ஆன்டி இந்தியன்கள். ஒரு மனிதர் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் போகிறேன் - [கல்-சோடா பாட்டில் வீச்சு: அரசியலில் தலைகாட்டும் ரவுடியிசம்!](https://makkalathikaram.com/seithigal/23946-stone-soda-bottle-attack-rowdyism-rearing-its-head-in-politics/) - சர்வாதிகாரத்தின், பாசிசத்தின் முளைகள் தமிழகத்தின் அரசியல் களத்தில், சில ஊர்களில் தம்மை வெளிக்காட்டி நிற்கின்றன. துவக்க நிலையிலேயே அதை இனம் பிரித்து, களையெடுக்க வேண்டியது ஜனநாயகத்தை விரும்புவர்களுக்கு அவசியமானதாகிறது. தான் விரும்புவதைத்தான் பிறர் செய்ய வேண்டும் என்று எப்பொழுது ஒருவர் தீர்மானிக்கிறாரோ, அதிலிருந்து அவர் படிப்படியாக சர்வாதிகாரியாகவும், ஆட்சியதிகாரத்தை பிடித்து ஆளும்வர்க்க சேவையின் ஊடாக, பின்னர் பாசிஸ்ட் ஆகவும் உருமாறுகிறார். இதுவே ஒரு அமைப்போ, அல்லது கட்சியோ, அப்படி தமது கருத்தையோ, கொள்கைகளையோ திணிக்க ஆரம்பித்தால், அக்கட்சியே - [முதலாளித்துவம் உருவாக்கும் உளவியல் பிரச்சனைகள் – சோசலிச சமூகமே தீர்வு | பகுதி 2](https://makkalathikaram.com/சமூகம்/முதலாளித்துவம்-உருவாக்க/) - நாம் அனைவரும் நமக்குள் பேசிக் கொள்கிறோம். ஆனால் ஸ்கிசோஃப்ரினியா எனும் உளவியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உள் மனக் குரல்கள் வெளியிலிருந்து வருவதாக தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். - [ஏப்ரல்-29,2026, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136-வது பிறந்த நாளில் அவரது சமூகக் கருத்துக்களோடு ஒன்றிணைந்து பயணிப்போம்!](https://makkalathikaram.com/இதர/kavithai/on-april-29-2026-lets-journey-together-united-with-the-social-ideals-of-the-revolutionary-poet-bharathidasan-on-his-136th-birthday/) - பல்வேறு பிற்போக்கு கருத்துக்களோடு பிணைத்துக் கொண்டிருந்த பாரதியைத் தூக்கி உயர்த்தி விட்ட அளவுக்கு, உழைக்கும் மக்களுக்கான எண்ணற்ற முற்போக்குக் கவிதைகளை - கட்டுரைகளை படைத்தளித்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை - இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வோர் உட்பட - ஏனோ அந்த அளவிற்கு உயர்த்திப் பிடிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதானாக வேண்டும்! புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய கவிதை வரிகள் பலவும் நமது நாடி நரம்புகளைச் சுண்டி இழுக்கத்தக்கவை! செயலுக்கு உந்தித் தள்ளுபவை! அவரது பாடல் வரிகள் - [தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அறிக்கை!](https://makkalathikaram.com/seithigal/statement-by-over-300-artists-and-intellectuals-in-support-of-workers-struggles/) - 2026 ஏப்ரல் மாதம் ஹரியானா மானேஸ்வர் தொழிலாளர்களும், உத்திரப்பிரதேசம் நொய்டா தொழிலாளர்களும் தங்களது குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த கோரி மிகப்பெரும் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தின் விளைவால் பணிந்த இருமாநில அரசுகளும் ஊதிய உயர்வை அறிவித்தன. ஆனால் போராடிய தொழிலாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது பாஜக அரசு. ஊதிய உயர்வை பெற்ற போதிலும், போராடிய தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் இருமாநில பாஜகவின் டபுள் எஞ்சின் சர்க்கார் ஈடுபட்டுள்ளது. முதலாளித்துவத்திற்கு ஆதரவான இந்நடவடிக்கையின் - ['நீதி மன்றங்கள்', 'அறம் கூறும் அரங்கங்கள்' - என்பதனால் ஆகப்போவது என்ன?](https://makkalathikaram.com/arasiyal/நீதி-மன்றங்கள்-அறம்-கூறு/) - புதுக்கோட்டையில் 2026 ஏப்ரல் 25-அன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக் கட்டிடத்தைத் திறந்து வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேஷ் இப்படிப் பேசியுள்ளார்: "நல்ல மனிதர்கள் இருக்கும் இடம்தான் நல்ல இடமாக இருக்கும். 'வழக்காடு மன்றங்கள்' என நீதிமன்றங்களை அழைப்பதில் எனக்கொரு ஒவ்வாமை இருக்கிறது. 'அறம் கூறும் அரங்கங்கள்' -என நீதிமன்றங்களை அழைக்க வேண்டும். நம் முன் வரும் வழக்குகளை ஒரு கருத்துடன் அணுகாமல், நடுநிலையுடன் பார்க்க வேண்டும். சாதாரண மனிதனுக்கும் மேலாக அந்த வாதங்களைக் - [மணிப்பூரில் அணையாத வன்முறைத் தீ: வேடிக்கைப் பார்க்கும் ‘விஸ்வகுரு’!](https://makkalathikaram.com/arasiyal/manipur-violencefire-simplywatching-viswaguru/) - ஏப்ரல் 26, 2026 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்ததை கண்டித்துள்ள ‘விஸ்வகுருவும்’ இந்தியாவின் பிரதமருமான மோடி, ஜனநாயகத்தில் வன்முறைக்கு எந்த இடமும் இல்லை என்றும், இத்தகைய சம்பவங்கள் உறுதியாகக் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்து உலகத் தலைவர் என பாசிஸ்டுகளின் அடிவருடிகள் கொண்டாடலாம். ஆனால், நம் நாட்டு மக்கள் பற்றி எரியும் போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்வது எவ்வளவு கொடூரமான - [ரயில்வே தாரை வார்ப்பே இலக்கு! மனித வள மறு சீரமைப்புதான் முதல் அடிவைப்பு !](https://makkalathikaram.com/arasiyal/the-goal-is-to-build-a-railway-line-human-resource-restructuring-is-the-first-step/) - இந்திய ரயில்வேயில் “மனித வள மறு சீரமைப்பு” என்று சுமார் 29,608 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது மோடி அரசு. 2026 - 27ஆம் நிதி ஆண்டிற்குள் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 2 சதவீதத்தை குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய ரயில்வே உலகிற்கு முன்மாதிரி! பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே உலகிற்கு ஒரு முன்மாதிரியாக 14.80 லட்சம் நிரந்தர பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மிகப்பெரும் நிறுவனத்தை நடத்துவதற்கு முதலாளி எல்லாம் தேவை கிடையாது - [ ஆசான் லெனின் 157-வது பிறந்தநாள்! கார்ப்பரேட்- காவிப் பாசிசம் வீழ்த்த மார்க்சிய- லெனினிய பேராயுதத்தை உயர்த்திப் பிடிப்போம்!](https://makkalathikaram.com/arasiyal/lenin157thbirthday-todefeatcorporate-saffronfascism-upholdml/) - சோவியத் ரஷ்யாவில் வோல்கா நதிக்கரையில்-ஸிம்பீர்ஸ்க் நகரில் நிக்கலாயெவிச் உல்யானவ் (கல்வித்துறை இயக்குனர்)- மரீயா அலெக்ஸாந்திரவ்னா தம்பதியருக்கு 1870 ஏப்ரல் 22-ல் பிறந்தவரே நமது ஆசான் லெனின். இவரது அக்காள் ஆன்னா(6), அண்ணன் அலெக்ஸாந்தர்(4)... இவர்களுக்குப் பிறகு, மூன்றாவதாகப் பிறந்தவர் நமது ஆசான் லெனின். (இவருக்குப் பிறகும் மூன்று குழந்தைகள் பிறந்திருந்தனர்). தாய் குழந்தையை தொட்டிலில் கிடத்தி கணவர் உல்யானவ்-வுடன் மகிழ்ச்சி பொங்க பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஆன்னாவும், அலெக்ஸாந்தரும் சேர்ந்து தொட்டிலை ஆர்வமுடன் எட்டிப் பார்க்க, தந்தை - [முதலாளித்துவம் உருவாக்கும் உளவியல் பிரச்சனைகள் - சோசலிச சமூகமே தீர்வு!](https://makkalathikaram.com/arasiyal/psychological-problems-created-by-capitalism-a-socialist-society-is-the-solution/) - ஏகாதிபத்தியமாக உருவெடுத்துள்ள முதலாளித்துவ சமூகத்தில் மனநோய் பாதிப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இத்தகைய மனநோயின் சமூக அடிப்படையை உயிரியலாளர்களும், மனநல மருத்துவர்களும் புறக்கணிக்கின்றனர். அவர்கள் மனநோய் என்பதை தனிமனித குறைபாடாகப் பார்க்கின்றனர். சமூகக் காரணிகளை புறந்தள்ளி தனிமனித மூளையின் வேதியியல் மாற்றங்களை கையாளுதல் மற்றும் நடத்தைகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கே இன்றைய நவீன மருத்துவம் முக்கியத்துவம் அளிக்கிறது. அதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. உளவியல், உளப் பகுப்பாய்வு, உளச்சிகிச்சை, மருத்துவம், மரபியல் மற்றும் பெரும்பாலான பிறத் துறைகள் - [நடுநிலை போல நடிக்கும் அறம் சாவித்திரி கண்ணன் எந்தப் பக்கம்?](https://makkalathikaram.com/seithigal/நடுநிலை-போல-நடிக்கும்-அற/) - ‘கேட்பவன் கேனையனாக இருந்தால் தான், எருமைக் கண்ணு குட்டி ஏவுகணைத் தாக்குதலை நடத்தும்’ என்ற கூற்றை நம்புவார்கள். அதுபோலவே தேர்தலில் பங்கெடுக்கின்ற அரசியல் கட்சிகள் கொடுக்கின்ற தேர்தல் அறிக்கையை மட்டுமே முன்வைத்து அந்தக் கட்சியின் தன்மையை மதிப்பீடு செய்கின்ற அளவிற்கு தான் திருவாளர் சாவித்திரி கண்ணன் இதழியல் அறத்தின் தற்குறித்தனம் உள்ளது. துக்ளக் சோ ராமசாமி துக்ளக்கின் ஆசிரியராக பணியாற்றியபோது துக்ளக் குழுமத்தில் ‘சுதந்திரப் பத்திரிக்கையாளராக’ ஒன்பது ஆண்டுகள் வேலை செய்து வந்த திருவாளர் சாவித்திரி கண்ணன், - [ரசிகர்கள் கொண்டாடும் பள்ளிச்சட்டம்பி திரைப்படம் கம்யூனிஸ்டுகளை போற்றுகிறது](https://makkalathikaram.com/இதர/fans-celebrate-the-movie-pallichattambi-glorifies-the-communists/) - ஏப்ரல் 15 ல் 2026-ல் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே பத்து கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து நல்ல வசூலையும், வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளது “பள்ளிச்ட்டம்பி” திரைப்படம். கதைக்களம்! கேரளத்தில் 1957ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது நிலப் பிரபுத்துவத்தால் பாதிக்கப்பட்ட கதாநாயகன் வளர்ந்து ஆளாகும் போது, அதே நிலப்பிரபு கனிமவளக் கொள்ளையை நடத்துவதற்காக அரச பயங்கரவாதத்தையும், குண்டர்களைக் கொண்ட தாக்குதல்களையும் ஒருசேர ஏவி, அப்பாவி மக்களை - [பாஜகவுக்குத் தாவிய ஆம் ஆத்மி எம்.பிக்கள்: புழுத்து நாறும் பாராளுமன்ற ஜனநாயகம்!](https://makkalathikaram.com/arasiyal/aamadmi-mps-jumpedtobjp-rotten-parliamentarydemocracy/) - பாராளுமன்ற மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 10-ஆக இருந்தது. தற்போது அவர்களில் ராகவ் சதா, ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி, அசோக் மிட்டல், சந்தீப் பதக் -ஆகிய 7 உறுப்பினர்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு முழுக்குப் போட்டுவிட்டு, 'யோக்கியகட்சி'-யான பாஜக-வில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜகவிற்கு விலை போய் உள்ளனர் அல்லது அதிகார வர்க்க அமலாக்கத்துறை போன்ற பாஜக கைக்கூலி அமைப்புகளின் மிரட்டலுக்கு ஆட்பட்டிருக்கலாம். ஏனெனில், 2020-லேயே மேற்கு வங்கத்தில் - [பாசிச மோடியின் துணையுடன்  ஊதிப்பெருகும் அதானி! அதானி பவர் வரலாறு – ஒரு விரிவான பார்வை (Adani Power History – How Adani Became a Power Producing Giant?)](https://makkalathikaram.com/arasiyal/adani-power-history-how-adani-became-a-power-producing-giant/) - இந்தியாவை ‘ஒளிர செய்யும்’ எதிர்கால மின்சாரம் அதானி (Adani) மின்சாரம்! 2026-ல் அதானி ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரனாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தச் சூழலில் அதானியின் தோற்றம் வளர்ச்சி குறித்து குறுக்குவெட்டிலாவது நாம் பார்த்தாக வேண்டும். அதானி குழுமம் இந்தியாவின் மின்சக்தி துறையில் எப்படி ஒரு ஜாம்பவானாக (Power Producing Giant) உருவானது என்பதை புரிந்துகொள்வது நாட்டு நலனில் அக்கறை உள்ள ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது. கார்ப்பரேட்-அரசு உறவுகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் செங்குத்து ஒருங்கிணைப்பு (Vertical Integration) - [வரட்டுவாதம் குறித்து மா.லெ பார்வை | பாகம்-2](https://makkalathikaram.com/arasiyal/m-les-perspective-on-dry-arguments-part-2/) - முதல் பாகம் படிக்க: வரட்டு வாதம் குறித்து மா.லெ பார்வை! ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னரே படிப்பதில் நமது போக்கு எத்தகையத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை பற்றி தெளிவுபட விளக்கியுள்ளார் தோழர் கபிலன். ஆனால் இன்று வரை தன்னை மார்க்சிய லெனினியவாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் குட்டி முதலாளித்துவ பிரிவினைச் சார்ந்த சிலர் மேற்கோள்களை மட்டும் படித்துவிட்டு அதனை அப்படியே இந்திய மண்ணுக்கு பெயர்த்து அமல்படுத்த வேண்டும் என்று வகுப்பு நடத்துகின்றனர். மக்களுடன் சென்று - [மாற்றம் வேண்டும் என்பவர்கள் தேர்தலைத் தாண்டி சிந்திப்போம்!](https://makkalathikaram.com/arasiyal/those-who-want-change-will-think-beyond-the-elections/) - வாக்களிப்பது மட்டுமே நமது ஜனநாயக கடமை என்பதுபோல் ஊடகங்களும் தேர்தல் போட்டியிடக் கூடிய கட்சிகளும் கூறுகின்றன. ஆனால், முக்கியமான கடமை தேர்தலுக்கு வெளியே தான் உள்ளது. கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி 2026 சட்ட மன்றத் தேர்தல் அறிவிப்பு தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியின் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. அவர்களது வேலை அத்தோடு முடிந்து விட்டது. இன்னும் 4 வருடங்களுக்கு தமிழ்நாட்டின் - [தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் ஒரு மாற்று என்பது கலப்படமில்லாத மோசடி!](https://makkalathikaram.com/arasiyal/தமிழக-வெற்றிக்-கழகத்தின்/) - வெறுப்புணர்ச்சியும், சினிமா நடிகர்களின் மீது உள்ள கவர்ச்சியும் ஒன்று சேர்ந்து விஜய் போன்ற சினிமா கழிசடைகளை தனது நாயகர்களாக கருதுகின்ற கேடு உருவாகியுள்ளது. - [21 ஆம் நூற்றாண்டிற்கான சோசலிசத்தின் வழிகாட்டி மகத்தான லெனினிசமே!](https://makkalathikaram.com/arasiyal/23879-the-great-leninism-is-the-guide-to-socialism-for-the-21st-century/) - “ஏகாதிபத்தியமும், பாட்டாளி வர்க்கப் புரட்சியும்” என்ற லெனினிச சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் பெருமிதம் அடைவோம். ஆனால் இந்த பெருமிதத்தை ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை விரைவுப்படுத்துவதில் நமது பங்களிப்பு என்ன என்பதை நேர்மையுடன் பரிசீலிப்பதில் தான் உள்ளது. மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாடம் செய்து வைக்கப்பட்டுள்ள தோழர் லெனின் உடலைக் காண்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து மொழி, இனம், நாடு ஆகியவற்றைத் தாண்டி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று அவருக்கு மரியாதையுடன் அஞ்சலி - [புரட்சிக் கவிஞரின் நினைவு நாள் ஏப்ரல் 21! அவர் புகழ் நீடு வாழ்க! ](https://makkalathikaram.com/arasiyal/23875-april-21-is-the-death-anniversary-of-the-revolutionary-poet-long-live-his-fame/) - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 61-வது நினைவு நாளான இன்று (21-04-2026)அவரது கவிதை வரிகளில் அனைவரது மனதிலும் என்றும் நிலைத்து நிற்க வேண்டியவையும், வழிகாட்டு நெறிமுறைகளாகக் கொள்ள வேண்டியவையும் எண்ணற்றவை உள...! எனினும் உடனடியாக மனத்தில் இறுத்த வேண்டிய கவிதை வரிகள் சில இதோ: "நடவு செய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் - உடலுழைப்பில்லாத செல்வர் உலகை யாண்டு லாவலும் - கடவுள் ஆணை என்றுரைத்த கயவர் கூட்ட மீதிலே - கடவுள் என்ற கட்டறுத்துத் - [இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கிய சாம்சங் இரட்டை வேடம்!](https://makkalathikaram.com/seithigal/இளைஞர்களுக்கு-பயிற்சி-வழ/) - இந்திய நாட்டில் தொழில் தொடங்கியுள்ள சாம்சங் நிறுவனமானது இங்குள்ள தொழிலாளர் நல சட்டங்களை காலில் போட்டு மிதித்து வருகிறது. - [மகளிருக்காக குடம் குடமாய் கண்ணீர் வடிக்கும் பாசிச மோடி??? பயங்கர நடிப்புடா சாமி!!!](https://makkalathikaram.com/seithigal/23866-fascist-modi-sheds-tears-for-women-terrific-acting-sami/) - 5 மாநில தேர்தல்கள் நடைமுறையில் இருக்கும் பொழுது மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசுத் துறை சார்ந்த தூர்தர்ஷன் உட்பட காட்சி ஊடகங்கள் இன்ன பிற ஊடகங்களில் அதிகார வரம்பை மீறி மோடி உரையாற்றிருப்பது பெரும் கண்டனத்திற்குரியது. இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஐஏஎஸ் கண்டு கொள்ளவே மாட்டார். ஏனெனில் பாஜக-வை நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தில் தக்க வைக்கவும், எதிர்க்கட்சிகளை மட்டுமே 'பதம்' பார்ப்பதற்கெனவும் நியமிக்கப்பட்டுள்ள சங்கி அல்லவா அவர்? சரி. ஏப்ரல் 18-ல் மோடி என்னதான் - [தொகுதி மறுவரையறை மசோதா: ஆதரித்த எடப்பாடி கும்பலின் துரோகம்! வீழ்த்திய எதிர்கட்சிகளின் ஒற்றுமை!](https://makkalathikaram.com/seithigal/delimitationbill-betrayalofadmk-defeatedbyoppositionunity/) - பாசிச பாஜக காவிக் கும்பலுக்கேயுரிய குறுக்குப் புத்தியில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய சூழலிலும் 16-04-2026 நாடாளுமன்ற சிறப்பு அமர்வு அவசர அவசரமாக கூட்டப்பட்டு மூன்று மசோதாக்களை தாக்கல் செய்தது ஒன்றிய பாஜக அரசு. ஆனால் 'பேரு என்னவோ பெத்த பேருதான்'... மகளிர் இட ஒதுக்கீட்டினை உடனடியாக (அதாவது 2029 முதல்) 33 சதவீதமாக உயர்த்துவதற்கு ஏதுவான மசோதா என்ற பெயரில் நரித் தந்திரத்துடன் தாக்கல் செய்ய முனைந்தது பாசிச பாஜக அரசு. ஆனால் 2023 லேயே மகளிர் - [முதலாளிகளின் லாப வெறியால் வெடித்துச் சிதறும் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள்! ](https://makkalathikaram.com/seithigal/23860-fireworks-factory-workers-explode-due-to-the-profiteering-of-the-capitalists/) - விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்டு வரும் வனஜா என்ற ஒரு தனியார் பட்டாசு ஆலையில் நேற்று (ஏப்ரல் 19 அன்று) ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் மரணம் அடைந்துள்ளனர். பல தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.இந்த வெடிவிபத்துக்கான குறிப்பான காரணம் என்ன என்பது குறித்த செய்திகள் இனிமேல் தான் வெளிவரும். விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் நிகழும் செய்திகள் அவ்வப்போது - [பார்ப்பனக் கடப்பாரையைக் கையிலேந்திய சீமானுக்கு புரியும் வகையில் பாடம் புகட்டுவோம்!](https://makkalathikaram.com/arasiyal/we-will-teach-seeman-who-wields-the-brahmin-crowbar-a-lesson-he-understands/) - ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் நேரடியாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற முடியாது என்ற சூழலில் தனது பினாமிக் கும்பல்களை வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பெயரில் இறக்கிவிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த வகையில் தமிழ் பாசிசக் கும்பலின் தலைவனான சீமானை ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறக்கி விட்டுள்ளது. அதற்கு தேசங்கடந்த தரகு முதலாளிகளின் ஒருவரான ஷிவ் நாடார் மற்றும் தமிழ்நாட்டில் - [மின் உற்பத்தி நிலையத்தில் 20 தொழிலாளர்கள் பலி: அனில் அகர்வாலைத் தொட மோடி அரசால் முடியுமா?](https://makkalathikaram.com/arasiyal/23846-20-workers-killed-in-power-plant-can-the-modi-government-touch-anil-agarwal/) - அனில் அகர்வால் 2025 ஜூலை கணக்குப்படி பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 97 கோடியை நன்கொடையாக நன்கொடையாக தந்துள்ளான். - [Joint Statement on Delimitation 2026: Oppose Nefarious Design of Fascist Forces](https://makkalathikaram.com/arasiyal/joint-statement-on-delimitation-2026-oppose-nefarious-design-of-fascist-forces/) - Since the delimitation of constituencies is mandated to take place only after the census conducted subsequent to the year 2026 - [Revolutionary Democracy இதழ் ஆசிரியர் தோழர். விஜய் குமார் சிங்-குக்கு எமது சிவப்பஞ்சலி!](https://makkalathikaram.com/seithigal/redtribute-revolutionary-democracy-editor-vijaysingh/) - டெல்லியில் இருந்து வெளி வருகின்ற புரட்சிகர ஜனநாயகம் (Revolutionary democracy) என்ற அரையாண்டு இதழின் ஆசிரியராகவும் இடதுசாரி செயல்பாட்டாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் செயல்படுகின்ற புரட்சிகர கம்யூனிச இயக்கங்கள் மற்றும் சோசலிச இயக்கங்களின் ரகசிய மற்றும் வெளிப்படையான ஆவணங்களை சேகரித்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளியிட்டு வந்தவர். குறிப்பாக என்வர் ஹோக்சா தலைமையில் செயல்பட்டு வந்த அல்பேனிய தொழிலாளர் கட்சியுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். அவர்களின் நிலைப்பாடு சரி என்று வாதித்து அவர்களின் - [தோல்வியடைந்த தொகுதி மறு வரையறை மசோதாவும், அமித்ஷாவின் பொய்களும்!](https://makkalathikaram.com/arasiyal/23832-failed-constituency-delimitation-bill-and-amit-shahs-lies/) - ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, மற்றும் தொகுதி மறு வரையறை மசோதா இரண்டையும் அவசரமாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வாக்கெடுப்பின் போது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பாசிச கும்பல் தோல்வியை சந்தித்துள்ளது. பெரும்பான்மைக்கு 352 தேவை என்ற நிலையில் ஆதரவு 298, எதிர்ப்பு 230 என வந்ததால் தொகுதி மறு வரையறை மசோதா தோல்வியடைந்தது. நேற்று (ஏப்ரல் 16, 2026) இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு - [வரட்டு வாதம் குறித்து மா.லெ பார்வை!](https://makkalathikaram.com/arasiyal/வரட்டு-வாதம்-குறித்து-மா/) - மார்க்சிய லெனினியத்தை கற்றுக் கொள்வது என்பதும், பருண்மையான சூழலில் அதை பருண்மையாக அமல்படுத்துவது என்பதும் தலைமை தாங்கும் கலைகளில் முக்கியமானது. அதுமட்டுமின்றி புரட்சிகர அமைப்பை முன்னெடுத்துச் செல்வதில் ஆசான்களிடமிருந்து கற்றுக் கொள்வது: அதனை நமது நாட்டிற்கு பொருத்தமான வகையில் அமல்படுத்துவது என்பதை பல்வேறு காலகட்டங்களில் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றது. ஒரு எடுத்துக்காட்டாக இந்திய சமூக அமைப்பு அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ சமூகம் என்ற வகையில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை - [ஆன்ட்டிஸ் மலைச் சிகரங்களை தாரைவார்க்கும் அர்ஜென்டினாவின் மிலே அரசு!](https://makkalathikaram.com/seithigal/argentinas-mille-government-to-build-andes-mountains/) - அர்ஜென்டினாவில் ஜாவியர் மிலேயின் தலைமையிலான வலதுசாரி பாசிச அரசானது நாட்டின் கனிம வளங்களை – ஆன்ட்டிஸ் மலைகளை பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக நடப்பில் உள்ள பனிப்பாறை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தத்தையும் கொண்டு வந்துள்ளார். பாசிச மிலேயின் அரசாட்சி! கடந்த 2023 இல் அதிகாரத்தை கைப்பற்றிய மிலே, நாட்டின் பணவீக்கம் 25 சதவீதமாக இருந்ததை 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 3 சதவீதத்திற்க்கும் கீழானதாக குறைத்தார். இதற்காக அரசாங்க செலவுகளை பெருமளவில் வெட்டிச் - [தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கும், மாநில உரிமைகளைப் பறிக்கும் தொகுதி மறு சீரமைப்புச் சட்டம்.](https://makkalathikaram.com/arasiyal/தேசிய-இனங்களின்-உரிமைகளை/) - இந்தியாவை முழுமையான இந்துராஷ்டிரமாக மாற்றுவதற்கு, பார்ப்பன பாரதி பாடிய மொழியில் கூறினால், ‘சேதமில்லா ஹிந்துஸ்தானத்தை’ உருவாக்குகின்ற முயற்சியில் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் தீவிரமாக குதித்துள்ளது என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது தொகுதி மறுசீரமைப்பு குறித்த அதன் சட்டம். இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமாகவும், பார்ப்பன-பனியா கும்பல்களின் அதிகாரத்தை நிறுவுகின்ற வகையில் தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கூட்டு சர்வாதிகாரத்தின் கீழ், இராணுவ ஒடுக்கு முறையின் கீழ் ஒரே நாடாக, ஒரே தேசமாக நிலைநாட்டப்பட்டு - [“ஜனநாயகன்” ரிலீஸ் செய்தார்களா? திருடி வெளியிடப்பட்டதா?](https://makkalathikaram.com/arasiyal/ஜனநாயகன்-ரிலீஸ்-செய்தா/) - இணையத்தில் ஜனநாயகன் படத்தை பதிவேற்றியவர்கள் பரப்பியவர்கள் யார் என்பதை சைபர் கிரைம் கண்டுபிடித்துக் கொள்ளட்டும். நாம் அந்த புலனாய்வுக்குள் போகப் போவதில்லை. - [ஏகாதிபத்திய போரின் விளைவால் வறுமையில் தள்ளப்படும் உழைக்கும் மக்கள்!](https://makkalathikaram.com/seithigal/23809-working-people-driven-to-poverty-by-the-consequences-of-imperialist-war/) - ஏகாதிபத்திய நாடுகளின் மேலாதிக்க வெறியால் நடத்தப்படும் போர்கள், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து, அவர்களை வறுமையின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை ஐநா மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போர் நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உழைக்கும் மக்கள் ஒதுங்கி இருக்க முடியாது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் மிகத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன. ஏகாதிபத்தியப் போரின் கோர விளைவுகள் குறித்த விரிவான தொகுப்பு ஈரான் மீதான போர் - [பாசிச பயங்கரவாதம்: சரணடைந்தால் சகஜ வாழ்க்கை! தொடர்ந்துப் போராடினால் சிறைச்சாலை மரணம்!](https://makkalathikaram.com/arasiyal/fascist-terrorism-surrender-for-a-normal-life-continue-to-fight-and-face-prison-death/) - ஏப்ரல் 10, 2026 அன்று 42 மாவோயிஸ்டுகள், முக்கிய தளபதிகள் உட்பட சரணடைந்ததைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலம் சிபிஐ (மாவோயிஸ்ட்) ஆயுத அமைப்புகளில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளதாக டிஜிபி பி சிவதர் ரெட்டி அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலக் குழுவின் செயல்பாடு முடக்கப்பட்டு, மாநிலம் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலற்ற பகுதியாக (Maoist-free state) மாறியுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். “சரணடைந்த மாவோயிஸ்டுகள் அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும், தேவைப் படுபவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கும் காவல்துறை அனைத்து உதவிகளையும் - [கோயபல்ஸை விஞ்சி விட்ட நிர்மலா சீதாராமன்!](https://makkalathikaram.com/seithigal/nirmala-sitharaman-has-surpassed-goebbels/) - இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் பிரச்சார அமைச்சராகவும், ஹிட்லருக்கு வலது கரமாகவும் திகழ்ந்தவன் கோயபல்ஸ் என்பதை அனைவரும் அறிவோம். அவனது சிறப்பு என்பதே 'புளுகு'வதில் அவனுக்கு நிகர் வேறு எவரும் இலர் என்பதே ஆகும். இந்தியாவைப் பொருத்தமட்டில் காவிகள் அரசியலில் தலை தூக்கிய பிறகு, ஆர்.எஸ்.எஸ் - பாஜக இந்துத்துவ சங்கிக் கும்பல் சகல துறைகளிலும் 'காவி அடிப்பதிலும்', 'புளுகித் தள்ளுவதிலும்', காவிகளுக்கு நிகர் காவிகளே என்று சகல துறைகளிலும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அண்மை - [பாராளுமன்ற தொகுதி மறுவரையறை: தென்மாநிலங்களை அரசியல் ரீதியில் அடிமையாக்க வரும் பாசிச ஆயுதம்](https://makkalathikaram.com/pooratta-kalam/parliamentary-constituency-redefinition-a-fascist-weapon-to-politically-enslave-the-southern-states/) - இந்த மாதம் 16 ஆம் தேதி அன்று தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் அளிப்பது மற்றும் பாராளுமன்ற தொகுதிகளின் மறுவரையறை குறித்த சட்டங்களைக் கொண்டுவர பாசிச பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் அளிப்பது தொடர்பான சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால், பாராளுமன்றத் தொகுதி மறுவரையறையை தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. - [14-04-2026 - அண்ணல் அம்பேத்கரின் 136-வது பிறந்த நாள்! அவரது சமூகப் பங்களிப்பைப் போற்றுவோம்!](https://makkalathikaram.com/arasiyal/ambedkar-136birthday-uphold-socialwork/) - மராட்டிய மாநிலம், இரத்தினகிரி மாவட்டம், அம்பவா டே என்ற ஊரில் 1891 ஏப்ரல் 14-ல் 'தீண்டத்தகாதோர்' என்ற புறக்கணிக்கப்பட்ட 'மகார் சாதி'-யில் பிறந்தவர் அம்பேத்கர். மகார்கள் தான் மராட்டியத்தின் ஆதி குடிமக்கள் என்று கூறப்படுவதுமுண்டு. மகாராஷ்டிரம் என்பது மகார்+ராஸ்டிரம் = மகார்களின் அரசு - என்று இது விளக்கப்பட்டதுண்டு. கிழக்கு இந்திய கம்பெனியின் பம்பாய் இராணுவத்தில் மகார்கள் ஒரு பிரிவினராக இருந்தனர். இதேபோன்று பீகாரில் துசாத்களும், தமிழ்நாட்டில் பறையர்களும் கிழக்கிந்திய கம்பெனியின் பிராந்திய ராணுவ பிரிவுகளில் பெருமளவு - [ஹார்மோஸ் முற்றுகை: உலக மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் பாசிச ட்ரம்ப் அரசு!](https://makkalathikaram.com/seithigal/hormuzblockade-worldpeople-tragedy/) - 21 ஆம் நூற்றாண்டின் வளைகுடா போரை ஈரானின் அரசு தலைவர் அயது அலி கொமேனியை கொன்று தொடங்கி வைத்துள்ள அமெரிக்கா, தற்போது ஹார்மோஸ் நீரிணையை முற்றுகையிட்டு கப்பல் போக்குவரத்துகளைத் தனது கட்டுப்பாட்டில் எடுக்க எத்தனிக்கிறது. கடந்த இரு மாதங்களாக நீடிக்கும் போரில் அவமானகரமான பின்னடைவை ஏற்க மனம் இல்லாமல், எதைத் தின்றால் பித்தம் குறையும் என உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா தவிக்கிறது. நேர்மை, நாணயமற்ற அமெரிக்க அரசு! பேச்சுவார்த்தை என்று நாடகம் ஆடுவதும் பேச்சுவார்த்தைக்கு அடுத்த - [நொய்டாவில் தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச பாஜகவின் டபுள் எஞ்சின் சர்க்கார்!](https://makkalathikaram.com/seithigal/bjps-double-engine-government-cracks-down-on-workers-in-noida/) - நொய்டாவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு நடந்து வந்த போராட்டம் நேற்று மூன்றாவது நாளில் (12.04.26 ஞாயிற்றுக்கிழமை) அரசின் அடக்குமுறையால் வன்முறையாக மாறியது. “ஹரியானாவில் உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை போல் எங்களுக்கும் உயர்த்திக் கொடு” என்று உத்தர பிரதேசத்தில் தொழிலாளர்கள் களத்தில் இறங்கி உள்ளனர். நொய்டாவைப் பொறுத்தவரை அங்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது 11,000 முதல் 13,000 வரை உள்ளது. உத்தரபிரதேசத்தில் இந்த சம்பளத்தைக் கொண்டு வாழ்வது என்பது சாத்தியமில்லாததாக உள்ளது. ஹரியானா மாநிலத்தைப் போல் நாள் - [ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் பயங்கரவாதத் தாக்குதலும்! ஈரானின் பதிலடியும்!](https://makkalathikaram.com/arasiyal/23772-us-israeli-terrorist-attack-on-iran-irans-response/) - வெளியீடு: விலை ரூ.50 90-களில் உலக மேலாதிக்க போட்டியில் இருந்து தற்காலிகமாக வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பின்னர் ஒற்றைத் துருவ வல்லரசாக வலம் வந்து கொண்டிருந்த அமெரிக்க மேல்நிலை வல்லரசு உலகின் எந்த மூலையில் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான தேசிய அரசுகள் அமைந்தாலும், ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மைக் கொண்ட ஜனநாயக அரசுகள் அமைந்தாலும் அதனை ஒழித்துக் கட்டுவது என்பதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு நடத்திய - [இஸ்ரேலின் மேலாதிக்கப் போரால் உணவு பஞ்சத்தில் சிக்கிய  லெபனான்!](https://makkalathikaram.com/seithigal/lebanon-faces-famine-due-to-israels-dominant-war/) - 2019 முதல் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள லெபனான் நாணயம் (LBP), அமெரிக்க டாலருக்கு எதிராக 95 சதவீத மதிப்பை இழந்துவிட்டது. - [2026 தமிழ்நாடு & புதுவை சட்டமன்றத் தேர்தல்கள் | பொதுக்கூட்டம்](https://makkalathikaram.com/pooratta-kalam/23762-2026-tamil-nadu-puducherry-legislative-assembly-elections-public-meeting/) - பாசிச பாஜக - அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்! மாற்றை வைத்து திமுக கூட்டணியை நிர்ப்பந்திபோம்! ஆதரிப்போம்! பாசிசத்தை நிரந்தரமாக வீழ்த்த ஜனநாயகக் கூட்டரசு அமைக்கப் போராடுவோம்! தலைமை: தோழர் சதிஷ், மாநில இணைச் செயலாளர், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வரவேற்புரை: தோழர் அம்பேத்கர் மாநில ஒருங்கிணைப்பாளர் விவசாயிகள் விடுதலை முன்னணி முன்னிலை: தோழர். லோகநாதன் போதும் செயலர் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர் அன்பு பொதுச் செயலாளர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி - [கோட்பாடுகளில் மட்டுமல்ல; ஆசான்களின் குடும்ப வாழ்க்கையினின்றும் மேலும் கற்போம்](https://makkalathikaram.com/arasiyal/23756-let-us-learn-more-not-only-from-the-theories-but-also-from-the-family-lives-of-the-teachers/) - ஆசான் கார்ல் மார்க்ஸ், பாட்டாளி மக்களின் விடுதலைக்கான தத்துவங்களை மட்டும் அவர் படைத்து மடிந்திடவில்லை; போர்க்களம் பலகண்டு முதலாளித்துவவாதிகள் அவரை நாடு- நாடாகக் கடத்திக் குடும்பத்தினரை சொல்லொண்ணா வறுமைக்கு தள்ளியபோதும், தான் வரித்துக் கொண்ட கூர்மையான தத்துவங்கள் - கொள்கைகள் - செயற்பாடுகளிலிருந்து - அவர் லண்டனில் தான் கடைசியாக வசித்த வீட்டில் நாற்காலியில் அமர்ந்தபடியே மரணத்தைத் தழுவும் காலம் வரை எள்ளின் முனையளவேனும் பின் வாங்கியதில்லை. அவருக்கும் - ஜென்னிக்கும் திருமணமான புதிதில் - அதாவது - [பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று விடக் கூடாது | கூட்டறிக்கை](https://makkalathikaram.com/arasiyal/பாஜக-ஒரு-இடத்தில்-கூட-வெற/) - "பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று விடக் கூடாது" என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக கூட்டமைப்புகள் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு! ஊடகச் செய்தி! தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை எப்படி அணுக வேண்டும்? யாரை தோற்கடிப்பது? யாருக்கு வாக்களிப்பது? ஆகியவை குறித்த தமது நிலைப்பாட்டை பின்வரும் அமைப்புகள் இணைந்து இன்று (07.04.2026) காலை 11 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாக தெரிவித்தன. தமிழ்மக்கள் உரிமை முன்னணி, பாட்டாளி வர்க்க - [ஸ்டாலின்கிராட் யுத்தமும் ஈரானும்](https://makkalathikaram.com/seithigal/23744-the-stalingrad-war-and-iran/) - மாபெரும் தேசபக்திப்போர் என்று வரலாறு மதிப்பிடுகிற ஸ்டாலின் கிராடு யுத்தம் உங்களுக்கு நினைவிருக்கிறதுதானே? அபரிமிதமான பொறியியல் வளம், இராணுவக் கட்டமைப்பு, ஆயுதக்குவியல் அனைத்தையும் தன் வசம் வைத்திருந்த ஜெர்மனி எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற கணக்குடனே சோவியத்துக்குள் ஊடுருவியது நாஜிப்படை. 1942, ஜூலை 17, ஆப்பரேசன் ப்ளூ என்கிற யுத்தத்தை சோவியத்தின் மீது துவக்கியது ஜெர்மனி. மூன்று குறிக்கொள்கள். 1. காகாசஸ் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது 2. வோல்கா நதியை கட்டுப்படுத்துவது 3. ஸ்டாலின் கிராடைக் கைப்பற்றுவது. மூன்று - [இ.தெ.பு.த அம்மாவின் வழியில் அயோக்கியத்தனமாக பொய் பேசி வரும் பு.த பழனிச்சாமி!](https://makkalathikaram.com/seithigal/23732-palaniswami-who-is-lying-in-the-way-of-the-i-d-b-d-amma/) - எம்ஜிஆர் இறந்த பொழுது தானும் அவருடன் உடன்கட்டை ஏறப் போவதாக அறிவித்து, பின்னர் உடன்கட்டை ஏறாமல் விட்டுவிட்ட ஜெயலலிதாவின் பாணியைத்தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்பொழுது கையில் எடுத்திருக்கிறார். - [இந்தியத் தொண்டு நிறுவனங்களை மிரட்டும் ஒன்றிய அரசின் FCRA சட்டத் திருத்தம்!](https://makkalathikaram.com/arasiyal/இந்தியத்-தொண்டு-நிறுவனங்/) - நாடாளுமன்றத்தில் சென்ற மாதம் (மார்ச் 25) தாக்கல் செய்யப்பட்ட வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு திருத்தச் சட்டம் (FCRA) - 2026, இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மத்தியில், குறிப்பாக கிறித்தவ தொண்டு நிறுவனங்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே ஒன்றிய அரசு நிறைவேற்றிய வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்களின் நிலங்களை அபகரிக்கத் திட்டமிட்டது போல, இப்போது கிறித்தவ நிறுவனங்களின் சொத்துக்களை அபகரிக்கவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப் படுகிறது. - [புதிய ஜனநாயகம் (மா-லெ) | ஏப்ரல் 2026 | அச்சு இதழ்](https://makkalathikaram.com/arasiyal/புதிய-ஜனநாயகம்-மா-லெ-ஏப்ர/) - ஏப்ரல் 2026 மாத இதழின் உள்ளே தலையங்கம்: அமெரிக்கா! ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோல்வியை காட்டும் நோ கிங்ஸ் போராட்டங்கள் தமிழ்நாடு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள்! மார்க்சிய லெனினிய இயக்கத்தின் அறைகூவல் என்ன? சாதி தீண்டாமையைப் பாதுகாக்கும் யுஜிசியும், உச்ச நீதிமன்றமும்! கண்துடைப்பாகும் புதிய சமத்துவ விதிகள்! எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் வயிறு எரிகிறது! அதானி, அம்பானி சொத்து குவிகிறது! இந்திய மக்களின் உணவு பாதுகாப்பையும், விவசாயத்தையும் ஒழித்துக் கட்டும் கார்ப்பரேட் விவசாயக் கொள்கை! மாதவிடாய் விடுப்பு விவகாரம்: - [கொலைகார காவல் துறையினருக்கு மரண தண்டனை: காவல்துறையின் அதிகார மமதையில் விழுந்த சம்மட்டி அடி!](https://makkalathikaram.com/seithigal/death-penalty-for-the-killer-police-a-hammer-blow-to-the-arrogance-of-power-of-the-police/) - சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் படுகொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ள மரண தண்டனை தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக மதிப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த தீர்ப்பு மேல்முறையீட்டில் குறைக்கப்படலாம். ஆனால் மிக முன்னுதாரணம்மிக்க, வானளாவிய அதிகாரம் கொண்டதாக தன்னை நினைத்துக் கொள்ளும் காவல்துறையின் அதிகாரம் மமதையில் விழுந்த சம்மட்டி அடியாகும். சாத்தான்குளம் பென்னிக்ஸ்- ஜெயராஜ் படுகொலை என்பது காவல்துறையின் கோர முகத்தையும் அது ஒரு அடக்குமுறை இயந்திரமாகச் செயல்படுவதையும் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திய சம்பவமாகும். - [உள் அரங்கிலும் பேசாதே: தடை போட்ட தேர்தல் ஆணையம்! பாசிச மயமாகும் அரசு கட்டமைப்பு!](https://makkalathikaram.com/arasiyal/dont-speak-in-the-inner-court-election-commission-fascist-state-structure/) - நடக்கவுள்ள 2026 தமிழ்நாடு புதுவை சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மக்கள் அதிகாரம் சார்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒரு கருத்தரங்கம் 05.04.2026ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 05 மார்ச் 2026 அன்று நிகழ்ச்சி நடக்க இருந்த நாளில் தேர்தல் ஆணையம் தனது அதிகாரிகளின் மூலம் கடும் நெருக்கடியை தந்து பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகளை அச்சுறுத்தியது. நிகழ்ச்சியை நடத்துவதற்கான தயாரிப்பில் இருந்த மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கு அனுமதி மறுத்து கூட்டத்தை ரத்து செய்ய வைத்துள்ளது. தன்னிடம் அனுமதி வாங்காமல் - [வேலை நிறுத்தங்களை நீர்த்துப் போகச் செய்யும் தொழிலாளர் நலத்துறை! BHEL – ஓர் சான்று!](https://makkalathikaram.com/arasiyal/வேலை-நிறுத்தங்களை-நீர்த்/) - வேலை நிறுத்தங்களை நீர்த்துப் போகச் செய்யும் தொழிலாளர் நலத்துறை! BHEL – ஓர் சான்று! பொதுவேலை நிறுத்தத்தை முழுமையாக செய்யாத BHEL தொழிற்சங்கங்கள்! புதிய 4 சட்டத்தொகுப்பு அமுலுக்குவரும் முன்னரே அச்சுறுத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை! இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த பொது வேலைநிறுத்தத்தை அச்சுறுத்தி நசுக்கியதன்மூலம் பொதுத்துறை நிறுவனமான பெல்லின் நிர்வாகமும், அரசின் தொழிலாளர் நலத்துறையும் தொழிலாளி வர்க்கத்தின்மீது எத்தகைய தாக்குதலுக்கு தயாராகின்றன என்பதை முன்னறிவித்துள்ளது. பரப்பப்படும் சுயநல சிந்தனை! நாடு தழுவிய பொது வேலை - [அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் ஈரான்! ட்ரம்ப்பிற்கு ஆப்படிக்கும் அமெரிக்கர்கள்!!](https://makkalathikaram.com/seithigal/23711-iran-is-attacking-the-united-states-americans-love-trump/) - ஈரான் நாட்டின் கட்டமைப்புகளை முழுவதுமாக அழித்து அந்த நாட்டை கற்காலத்திற்கு தள்ளுவோம் என்று சூளுரைத்திருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால் ‘அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் செய்தது என்ன? என்ன காரணத்திற்காக அமெரிக்கா ஈரான் மீது போர்த் தொடுத்திருக்கிறது? இது தேவையற்ற அநியாயமான போர்’ என்று அமெரிக்க மக்கள் கொந்தளிக்கிறார்கள். வளைகுடா நாடுகளை அடக்கி ஒடுக்கி கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கா, மேற்கு ஆசியாவின் பேட்டை ரவுடியாக இஸ்ரேலை வளர்த்து வைத்திருக்கிறது. இஸ்ரேலும் அமெரிக்காவின் கட்டளைக்கு ஏற்ப வேட்டை - [ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ நிறுவனத்திற்கு அரசு மின்னஞ்சல் மாற்றத்தின் பின்னணி!](https://makkalathikaram.com/seithigal/23707-background-of-sridhar-vembus-soho-e-mail-transfer/) - சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் பாஜகவின் சித்தாந்தங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்பது வெளிப்படையானது. - [மாற்றை முன்வைத்து திமுக கூட்டணியை நிர்பந்திப்போம்! ஆதரிப்போம்! என்பது ஏன்?](https://makkalathikaram.com/arasiyal/23703-lets-compel-the-dmk-alliance-with-the-change-lets-support-it-why-is-that/) - இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தை கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத கும்பல் கைப்பற்றியது முதல் நாடு முழுவதும் பெரும்பான்மை உழைக்கும் மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவர்கள், வியாபாரிகள் ஆகியவர்களின் மீதும் குட்டி முதலாளித்துவ நடுத்தர வர்க்கத்தினர் மீதும் கொடூரமான பல தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த ஆர்எஸ்எஸ்-பாஜக 1925 முதல் இந்தியாவில் செயல்பட்டு வந்தாலும் மூன்று முறை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதாலும், ஆர்எஸ்எஸ் முன்வைக்கின்ற இந்துத்துவா என்பது பார்ப்பன மேலாதிக்கத்தை, - [ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினனுக்கு இருக்க வேண்டிய எட்டு முக்கிய அம்சங்கள் | லியூ ஷாவோகி](https://makkalathikaram.com/arasiyal/the-eight-main-qualities-a-communist-party-member-should-possess-by-liu-shaoqi/) - 1. கம்யூனிஸ்ட் கட்சி என்பது தொழிலாளர் வர்க்கத்தின் கட்சியாகும். புரட்சி தொழிலாளர் வர்க்கத்தால்தான் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. எதிர்காலத்திலும் இது தொடரும். விவசாயம் எந்திரமயமானபின் விவசாயிகளும் தொழிலாளர் வர்க்கத்தில் அணியமாவார்கள். எனவே இறுதியில் அவர்களும் தொழிலாளர்களே. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இதனை அங்கீகரித்திட வேண்டும். 2. நம் இறுதி லட்சியம் கம்யூனிசத்தை ஏற்படுத்துவது என்பதேயாகும். அனைத்துக் கட்சி ஊழியர்களும் உறுப்பினர்களும் இதனை எய்திட உறுதியுடன் செயல்பட வேண்டும். 3. ஓர் உறுப்பினர் தன் வாழ்க்கை முழுவதையும் புரட்சிகரப் போராட்டத்திற்கு - [அசோக் காரத் கைது: அம்பலமான ஆன்மீக வியாபாரியின் கிரிமினல் தனங்கள்!](https://makkalathikaram.com/seithigal/ashok-karath-arrest-revealed/) - அசோக் காரத் மீது புகார் அளித்த 27 வயது பெண், தனது குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க வந்தபோது போதை மருந்து கலந்த பானம் கொடுக்கப்பட்டு, மயக்க நிலையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் - [உலகம் முழுவதும் உயிர்தெழும் பாசிச எதிர்ப்புப் போராட்டங்கள்!](https://makkalathikaram.com/pooratta-kalam/உலகம்-முழுவதும்-உயிர்தெழ/) - 2008 ஆம் ஆண்டு வெளிப்படையாக தெரிந்த ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியானது அதற்கு முன்பு சில பத்தாண்டுகளில் படிப்படியாக அதிகரித்து 2008 மிகப் பெரும் நெருக்கடியாகவும், மீள முடியாத, மீண்டு எழவே முடியாத அளவிற்கு ஒரு நெருக்கடியில் விழுந்தது. இத்தகைய பொருளாதார நெருக்கடிகளை மக்களின் மீது திணிப்பதற்கு ஒவ்வொரு நாட்டிம் நிலவக்கூடிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது ஜனநாயக வழி முறையில் ஆட்சி நடத்தினால் அவை மிகப்பெரும் கேள்விக்குள்ளாகும் என்ற வகையில் பாசிச சர்வாதிகார ஆட்சி முறையை உலகம் - [நிதிஷ் குமார் சரணாகதியும் மாநிலக் கட்சிகளின் அழிவும்!](https://makkalathikaram.com/seithigal/23677-nitish-kumars-surrender-and-the-demise-of-state-parties/) - நிதிஷ் குமார் எடுத்த அரசியல் முடிவு இந்திய அரசியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? மாநில கட்சிகளின் எதிர்காலம் குறித்து முழு பகுப்பாய்வு. - [No Other Land | வேறு நிலம் இல்லை](https://makkalathikaram.com/arasiyal/23684-no-other-land-review/) - உலகில் வாழும் மனிதக் கூட்டத்தின் பொது இயல்பு வாழ்தல். வாழ்வதோற்கோர் சொந்த இடம் என்பது ஒரு இலட்சியக் கனவு. சொந்த இடமிருந்தும் நாடு இருந்தும் அதில் அன்னியராகவும் வாழ்தலே போராட்டமாகவும் தங்களை எதிரிகள் என அடையாளப்படுத்தும் அரச படைகளின் முன் கண்காணிப்பிலும் முற்றுகையிலும் வாழ்தல் பெருந்துயரம். பாலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்வு பற்றிய ஒரு ஆவணமாக "வேறு நிலம் இல்லை" NO OTHER LAND திரைப்படம் வெளிவந்திருக்கிறது. குடியேற்ற காலனிய அரசும் முழுவதும் இனவெறியில் தோய்ந்த அரசுமான - [மாட்டிறைச்சி: முதலாளிக்குப் பணம்! பாஜகவுக்கு அரசியல் அதிகாரம்!](https://makkalathikaram.com/seithigal/beef-money-to-the-boss-political-power-to-the-bjp/) - நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஜான் பிரிட்டாஸ் இந்தியாவில் இறைச்சி ஏற்றுமதி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வர்த்தக இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, மாநிலங்கள் வாரியாக புள்ளி விவரங்கள் இல்லை எனவும், மொத்த இறைச்சி ஏற்றுமதி குறித்த பதிவுகளை மட்டுமே அரசாங்கம் பராமரிப்பதாகவும்கூறினார். குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-21 ~ 2024-25) இந்தியாவின் இறைச்சி ஏற்றுமதி 3.22 பில்லியன் டாலரிலிருந்து 4.16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என விவரங்களை - [திருநர்களின் சுயமரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் பாசிச மோடி அரசின் புதிய சட்டத் திருத்தம்!](https://makkalathikaram.com/arasiyal/modigovt-newact-questions-selfrespect-ofthirdgender/) - ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் போரின் காரணமாகவும், மோடி அரசின் தோல்வியுற்ற வெளியுறவுக் கொள்கை காரணமாகவும் எரிபொருள் இறக்குமதி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மூடப்படுகின்றன. சில உணவகங்கள் விறகடுப்புகளை நோக்கி பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளன. வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தாமதமாக வருகின்றன. இப்படி நாடே நாளைய உணவுக்கு என்ன செய்வது என்ற பதட்டத்தில் இருக்கும்போது மோடி அரசு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் திருநர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதாவை - [போரை வாய்ப்பாக்கிக் கொள்ளையடிக்கும் நயாரா‌ எனர்ஜி](https://makkalathikaram.com/seithigal/போரை-வாய்ப்பாக்கிக்-கொள்/) - இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) இருக்கும் பொழுது, எதற்காக நயாரா போன்ற பன்னாட்டு கூட்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. - [பங்கு சந்தை சூதாட்டமும், அமெரிக்கப் பயங்கரவாதிகளின் போர் பொருளாதாரமும்](https://makkalathikaram.com/seithigal/பங்கு-சந்தை-சூதாட்டமும்/) - பங்குச்சந்தை உயர்வையும் கணக்கிட்டால் இந்த லாபம் பன்மடங்கு அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது என்பதை பங்கு சந்தை பற்றி தொடர்ந்து அவதானிக்கின்ற நிறுவனங்கள் - [வல்லரசுக் கனவில் உள்ள இந்தியாவில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பின்மை - ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்!](https://makkalathikaram.com/seithigal/வல்லரசுக்-கனவில்-உள்ள-இந/) - தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ITI) 2005-ல் 3,674 லிருந்து 2025-ல் 14,582 ஆக அதிகரித்துள்ளது. இதில் 80% தனியார் நிறுவனங்களாகும். இப்படிக் கல்வி நிறுவனங்கள் அதிகரித்த போதிலும் கல்வியின் தரம் அதிகரிக்கவில்லை என்றும், இந்த தொழிற்பயிற்சி நிறுவனங்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதில் பலவீனமாக செயல்படுவதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. - [EKO பூமரங்காக எதிரொலிக்கும் அதிகாரம் உலகத்தரம்](https://makkalathikaram.com/arasiyal/eko-பூமரங்காக-எதிரொலிக்கும/) - அதிகாரவர்க்கங்கள் துப்பாக்கிகளால் மட்டுமே இயங்குவதில்லை. அதிகாரவர்க்கம் தனக்கான கருத்துக்களை உருவாக்கும், கருத்துக்களை உருவாக்குவதற்கு ஊடகங்களை , சோசியல் மீடியாவை பயன்படுத்திக்கொள்ளும். "பாசிசம் " அதிகாரவர்க்கத்திடம் இருக்கிறதா ? அது சமூகத்திலும் பரவும். அதுவே இயல்பு. இதை எப்படி புரிந்துகொள்ளலாம் "durandhar " என்ற இசுலாமிய வெறுப்புப் படத்தை ரமலானின் போது ரிலீஸ் செய்வார்கள் , படமும் 1000 கோடி வசூலைத் தொடும். இதன் வரலாற்று பின்னணியைப் பார்த்தால் நேற்று வந்த கமல் தயாரித்த சிவகார்த்திகேயன் நடித்த அமரன் - [5 நாள் போர் நிறுத்தம் | ஆட்டம் காணும் அமெரிக்காவின் போர் வியூகம்](https://makkalathikaram.com/arasiyal/5-நாள்-போர்-நிறுத்தம்-ஆட்ட/) - ஈரான் மீதான் போரை நடத்தி வரும் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இரானை சமாளிக்க முடியாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 5 நாள் போர் நிறுத்தம் என அறிவுறுத்தியுள்ளார். இந்த போரில் ட்ரம்ப் தோல்வியை மறைக்க செய்யும் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தியுள்ளார் மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் தெய்வீகன் பேசியுள்ளார் https://youtu.be/3-gRAu3AD6o பாருங்கள்... பகிருங்கள்... - [பெனிக்ஸ் - ஜெயராஜ் கொலை வழக்குத் தீர்ப்பும் நிரந்தர தீர்வும்: மா-லெ பார்வை](https://makkalathikaram.com/arasiyal/benixjayaraj-murdercase-policeconvicted-mlview-solution/) - 2019-21 ஆண்டுகள் கொரானா காலம். அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன; அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டன. அனைத்து போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டன. கொரோனாவை ஒழிக்க மக்களை, பிரதமர் மோடி தட்டேந்தி மணி அடிக்கச் சொன்னார்; அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றச் சொன்னார். இப்படிப்பட்ட 'அரு மருந்துகளை' அறிவித்த மாத்திரத்திலேயே ஆர்.எஸ்.எஸ்-பாஜக சங் பரிவார் கும்பல் (மற்றும் அறியா நிலையில் உள்ள மக்கள் கூட) நாடு முழுமைக்கும் வெட்கம்- மானம்- அறிவு துளியும் இன்றி நடைமுறைப்படுத்திக் காண்பித்தனர். அனைத்துப் போக்குவரத்துக்களும் - [ஐந்து நாள் போர் நிறுத்தம்! ட்ரம்ப் அறிவிப்பின் காரணம் என்ன?](https://makkalathikaram.com/seithigal/ஐந்து-நாள்-போர்-நிறுத்தம/) - தானாக முன் வந்து 5 நாட்களுக்குப் போர் நிறுத்தம் என அறிவித்துள்ளார். இதன் மூலம் வளைகுடாவில் தேங்கியுள்ள சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறிவிடும். - [மதுர் சத்யா விவகாரம்: குட்டி முதலாளித்துவ அற்பவாதிகளே, வெட்கித் தலை குனியுங்கள்!](https://makkalathikaram.com/arasiyal/மதுர்-சத்யா-விவகாரம்-குட/) - சமீபத்தில் சிபிஐ கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, AIYF, ISCUF அமைப்புகளில் இருந்து மதுர் சத்யா நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. இதுகுறித்து மதுர் சத்யா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி மூலம் தான் என் மீதான குற்றச்சாட்டுகளை தெரிந்து கொண்டேன். என் தரப்பு கருத்துகளை சொல்ல வாய்ப்பு வழங்கவில்லை. என் வாழ்க்கையில் யாரிடமும் அநாகரீகமாக நடந்த கொண்டதில்லை. அவர்களின் - [ஞாயிறு ‘டபுள்’ புகழ் தினமலர் பார்ப்பனர்களின் திமிருக்கு புரியும் வகையில் பதிலடி கொடுப்போம்!](https://makkalathikaram.com/seithigal/ஞாயிறு-டபுள்-புகழ்-தின/) - கம்யூனிச அமைப்புகளையும், தமிழ் தேசியப் பற்றாளர்களின் மீதும் தினமலர் என்று சொல்லக்கூடிய பார்ப்பன கழிசடைப் பத்திரிக்கையான தினமலம் அன்றாடம் செப்டிக் டேங்க் கணக்காக கழிந்து கொண்டுள்ளது என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். டிவி ராமசுப்பையர் என்ற ஆர்எஸ்எஸ் பார்ப்பனர் நிறுவிய தினமலர் அவ்வப்போது தனது மூளையில் நிரம்பிக் கிடக்கும் பார்ப்பன கழிவுகளைக் கொண்டு ஏதாவது செய்தி என்று வெளியிடுவது; அதனை பரபரப்பாக்குவது; கார்ட்டூன்கள் என்ற பெயரில் விஷமத்தனமாய் படங்களை போடுவது என்று தமிழகத்தில் இன்னமும் தைரியமாக குப்பைக் - [8931 நாட்கள் அரசு தலைமை பதவியில் இருந்து மோடி மக்களுக்குச் செய்த நன்மை என்ன?](https://makkalathikaram.com/arasiyal/8931days-modi-whatgoodforpeople/) - கடந்த 2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்ற பிரதமர் மோடி 2014 வரையிலும் 12 ஆண்டுகள் 227 நாட்கள் அப்பதவியில் நீடித்தார். அக்காலத்தில் 4 முறை முதல்வராக பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் முதல் முறையாக பிரதமரானார் மோடி. அதன் பின் நடந்த 2019, 2024 மக்களவைத் தேர்தல்களிலும் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அப்படிக் கூறுவதை விட ஆட்சியை அபகரித்துக் கொண்டது பாஜக என்பதே சரியானதாகும். அந்த வகையில் - [பகத்சிங்: இன்றைய இளைஞர்களுக்கு புரட்சிகர வழிகாட்டி](https://makkalathikaram.com/arasiyal/communism/பகத்சிங்-இன்றைய-இளைஞர்க/) - ஆட்சியாளர்களின் சித்தாந்தம் ஏகாதிபத்தியங்களின் "எடுபிடி சித்தாந்தம்" என்றும், அது உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்றும் பகத்சிங் கருத்துக்களின்... - [ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் நினைவு கருத்தரங்கம் | மார்ச்-29](https://makkalathikaram.com/arasiyal/communism/ஏகாதிபத்திய-எதிர்ப்புப்/) - சமத்துவமான இந்தியாவைப் படைக்க பகத்சிங் பாதையில் அணிதிரள்வோம்! ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் நினைவு கருத்தரங்கம் மார்ச்-29,2026, ஞாயிறு சென்னைப் பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம். அன்பார்ந்த மாணவர்களே! இளைஞர்களே! மார்ச் 23, 1931 – ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பகத்சிங்கையும் அவரது தோழர்கள் சுகதேவ், ராஜகுருவையும் தூக்கிலிட்டுக் கொன்ற நாள்.தங்கள் இளம் வயதிலேயே தூக்கு மேடையை முத்தமிட்ட அவர்கள் பிரிட்டன்‌ காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அன்றைய இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தனர். பகத்சிங் சுதந்திரத்தை வெறும் “ஆங்கிலேயர் போய் இந்திய ஆட்சி - [ஆயிரம் குடும்பங்களின் வாழ்க்கையை சீரழித்த ஆலங்கட்டி மழை!](https://makkalathikaram.com/இயற்கை-சீற்றம்/ஆயிரம்-குடும்பங்களின்-வா/) - தற்போது பெய்துள்ள ஆலங்கட்டி மழை இதிலிருந்து வேறுபடுகிறது. மழை பெய்த பகுதிகளில் திரும்பிய பக்கம் எல்லாம் பனிக்குவியல்கள் உருவாகி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் - [தூத்துக்குடி மாணவி கொலைக்கு இந்திய நீதித்துறையின் தோல்வியே முதன்மைக் காரணம்!](https://makkalathikaram.com/seithigal/தூத்துக்குடி-மாணவி-கொலைக/) - தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் கடந்த 10 ஆம் தேதி அன்று பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவியின் கொலைக்குக் காரணமான கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிராம மக்களும் பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் மறியல் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதற்கு என்று 10 தனிப் படைகளை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியது காவல்துறை. இப்படி தேடியதில் பத்து நாளைக்குப் பிறகு கொலைகாரனைக் காவல்துறை - [தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 | பத்திரிகை செய்தி!](https://makkalathikaram.com/arasiyal/தமிழக-சட்டமன்றத்-தேர்தல்/) - பாசிசத்தை வீழ்த்துவதை நோக்கமாகக் கோண்ட கட்சிகள், இயக்கங்கள், உறுதியாக செயல்படும் தனிநபர்களுடன் இணைந்து 2026 தமிழ்நாடு- புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வோம். - [இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு அதிகரிக்கும் ஆபத்து](https://makkalathikaram.com/seithigal/இந்தியாவில்-மத-சுதந்திரத/) - உண்மையில் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை மட்டும் நசுக்கும் வகையில் உள்நோக்கத்தோடு அரசும்,காவல்துறையும் செயல்படுவது மத சுதந்திரத்திற்கு மட்டுமல்ல மனித வாழ்வுக்கே ஆபத்து தான் - [இப்தார் விருந்துகளின் மீதான தாக்குதல்: நாட்டையே காவிப் பாசிசம் கவ்வியிருப்பதன்  மற்றொரு அறிகுறி!](https://makkalathikaram.com/seithigal/இப்தார்-விருந்துகளின்-மீ/) - இப்தார் விருந்திலும், கிறிஸ்மஸ் நிகழ்வுகளிலும் ஜம்பமாக பங்கேற்கும் பனையூர் பண்ணையார் இந்த தாக்குதல்கள் குறித்து கண்டிப்பதும் இல்லை. - [வல்லரசு அமெரிக்கா தொடர்ந்து தோற்பது ஏன்?](https://makkalathikaram.com/seithigal/வல்லரசு-அமெரிக்கா-தொடர்ந/) - இஸ்லாமியர்களுக்குள் சகோதர யுத்தங்களை தூண்டி குளிர்காய எத்தணிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்தனர். இதன் விளைவாக தான்வளர்த்த பின்லேடனை தானே போட்டு தள்ளும் நிலைக்கு வல்லரசான அமெரிக்கா சென்றது. - [ஆசான் மார்க்ஸ் பற்றி அவரது இளமைக் காலத்து சகாக்கள் என்ன கூறுகின்றனர்?](https://makkalathikaram.com/arasiyal/communism/aboutyoungmarx-hisacquaintance/) - ஆசான் காரல் மார்க்ஸ் பெர்லின் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருக்கும்போதே இளம் ஹெகலியர்களைப் பற்றி அறியலானார். பழைய பண்பற்ற மத வெறியர்கள், மிகவும் புனிதமாகக் கருதிய மத கோட்பாடுகளையும், தத்துவஞானக் கோட்பாடு களையும் இளம் ஹெகலியர்கள் கடுமையாக விமர்சித்து வந்த காலம் அது. அவர்களில் சிலரிடம் சிறந்த தீவிரமான அரசியல் கொள்கை பிடிப்பு, மனசாட்சி சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் முதலியவை பற்றி அவர்களின் முற்போக்கான நிலை ஆகிய காரணங்களினால் அவரிடம் ஒரு சமயம் மார்க்ஸிற்கு மிகுந்த அனுதாபம் ஏற்பட்டது - [ஆர் எஸ் எஸ் அமைப்பின் மீது தடை விதிக்க வேண்டும்! USCIRF அறிக்கை!](https://makkalathikaram.com/seithigal/proposalfor-rssban-inusa/) - சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF - United States Commission on International Religious Freedom) மார்ச் 4, 2026 அன்று வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவில் ஆர் எஸ் எஸ் -ன் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. USCIRF என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு அரசு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மதசுதந்திரம் மிகப்பெரும் அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதில் ஆர் எஸ் எஸ் -ன் பங்கையும் அதே சமயம் இந்தியாவை ஆண்டு - [விளம்பரங்களும் பேருந்து பயணிகளின் துயரமும்](https://makkalathikaram.com/seithigal/விளம்பரங்களும்-பேருந்து/) - அதாவது பேருந்து நின்றவுடன் அது எங்கே நிற்கிறது என்பதை பேருந்துக்குள் நின்று கொண்டு பயணிப்பவர்கள் வெளிப்புறத்தை பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. - [இந்தியாவின் துரோகத்தை புறந்தள்ளி இந்திய எண்ணெய் கப்பலை பாதுகாப்பாக அனுப்பும் ஈரான்!](https://makkalathikaram.com/seithigal/இந்தியாவின்-துரோகத்தை-பு/) - இந்தியாவின் எண்ணெய் கப்பல் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரினை வழியாக செல்வதற்கு ஈரான் அனுமதி கொடுத்து இந்திய அடிமைகளின் முகத்தில் கரியை பூசி உள்ளது. - [ஞானேஷ்குமார்: தேர்தல் ஆணைய வரலாற்றில் மாபெரும் கரும்புள்ளி...!](https://makkalathikaram.com/arasiyal/gyaneshkumar-blackmark-ecihistory/) - கடந்த 75 ஆண்டு கால இந்தியத் தேர்தல் ஆணைய வரலாற்றில் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு முன்பு 26 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாகப் பணியாற்றி உள்ளனர்.அவர்களில் எவர் மீதும் பாராளுமன்ற இரு அவைகளிலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்ட வரலாறே இல்லை. அரசியலமைப்பின் 324(5) பிரிவின்படி உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்ய பின்பற்றப்படும் அதே நடைமுறை அடிப்படையில் தான் தலைமை தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். அத்தகையதொரு - [ஆசான் கார்ல் மார்க்ஸ் நினைவைப் போற்றுவோம்...! மார்க்சியம் பயில்வோம்!](https://makkalathikaram.com/arasiyal/remembermarx-learnmarxism/) - "கார்ல் மார்க்ஸினுடைய வரலாற்றியல் பொருள் முதல் வாதம் விஞ்ஞானபூர்வமான சிந்தனையில் ஒரு மிகப்பெரிய மகத்தான சாதனையாகும். வரலாற்றிலும், அரசியலிலும் இதற்கு முன்னர் இருந்த கருத்தோட்டங்களில் ஆதிக்கம் கொண்டிருந்தது தாறுமாறான ஒழுங்கற்ற நிலையும் ஒரு தலைப்பட்சமான யதேச்சை நிலையுமாகும். அவற்றை மாற்றி அந்த இடத்தில் மிகத் தெளிவாக அனைவரும் காணக் கூடிய அளவில் ஒருங்கிணைந்த ஒத்திசைவான விஞ்ஞானபூர்வமான தத்துவம் அமர்த்தப்பட்டிருக்கிறது. அது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக எவ்வாறு சமுதாய வாழ்வின் ஒரு அமைப்பு முறையில் இருந்து மற்றொரு - [இந்தியாவுக்கான கப்பல்களுக்கு நீரணையைத் திறந்துள்ள ஈரான்!](https://makkalathikaram.com/seithigal/இந்தியாவுக்கான-கப்பல்கள/) - கச்சா எண்ணெயை இந்திய நாணயமான ரூபாய்க்கு விற்பனை செய்து நம்மை நண்பனாக போற்றியது ஈரான். ஆனால் இந்தியா இத்தகைய நட்புக்கு நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. - [புதிய ஜனநாயகம் | மார்ச் 2026 | இதழின் உள்ளே](https://makkalathikaram.com/arasiyal/புதிய-ஜனநாயகம்-மார்ச்-2026-இ/) - புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [அடிமனை அனைத்தும் குடியிருக்கும் மக்களுக்கே சொந்தம் எனப் போராடுவோம்!](https://makkalathikaram.com/seithigal/அடிமனை-அனைத்தும்-குடியிர/) - ‘அடிமனை அனைத்தும் அரங்கனுக்கே சொந்தம்’ என்று திருச்சி நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் திருவானைக்காவல் கோவில் ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை நிம்மதியை தொலைத்து கட்டி உள்ளது. மன்னர்கள் காலத்தில் கோவில்கள் கட்டப்பட்டாலும் அந்த கோவில்களை கட்டுவதற்கு உழைத்த உழைப்பாளிகள், அந்த கோவிலில் உள்ள ‘ஆண்டவர்களுக்கு’ மூன்று வேளை அல்லது ஐந்து வேளை அல்லது ஏழு வேளை பூஜை நடத்துவதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கான செலவுகளை தனது ரத்த வியர்வை - [அமெரிக்கா ஏற்கனவே போரில் தோற்கடிக்கப்பட்டது! - பிரவீன் சாஹ்னி!](https://makkalathikaram.com/seithigal/அமெரிக்கா-ஏற்கனவே-போரில்/) - கடந்த 24 மணிநேர நிகழ்வுகள், அமெரிக்கா இந்தப் போரில் தோற்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், ஈரானிடமிருந்து இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு "கௌரவமான வெளியேறும் வழியை" (face-saving offramp) அமெரிக்கா பெறும் வரை, தந்திரோபாய நடவடிக்கைகள் தொடரும். ஆனால், ஈரான் இதுவரை அமெரிக்காவிற்கு அத்தகைய வழியை வழங்கத் தயாராக இல்லை. அமெரிக்கா போரில் தோற்றுவிட்டது என்று நான் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், அதிபர் டிரம்ப் அவர்கள் அதிபர் புடினைத் தொலைபேசியில் அழைத்துப் - [டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: CBIயைக் காப்பாற்றும் உயர்நீதிமன்றம்!](https://makkalathikaram.com/arasiyal/டெல்லி-மதுபானக்-கொள்கை-வ/) - டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பலர் மீது மதுபானக் கொள்கை வழக்கில் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது என்பதை அறிவோம். ஊழல் எதிர்ப்பு மேடையாகத் தொடங்கிய ஆம் ஆத்மிக்கு இந்த விடுதலை மிகப்பெரிய நிம்மதியாக அமைந்தது. 150 நாட்களுக்கு மேலாக சிறைவாசத்துக்குப் பிற்கு விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் கண்ணீர் மல்க ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். இன்னொரு புறம், இந்த - [சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு: மோடி அரசின் தோல்வியும் உழைக்கும் மக்களின் அவல நிலையும்!](https://makkalathikaram.com/seithigal/சமையல்-எரிவாயுத்-தட்டுப்/) - ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள ஏகாதிபத்தியப் போர், இன்று உலகெங்கிலும் உள்ள சாமானிய மக்களின் அடுப்பறையை எட்டிப் பிடித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு, ஆளும் வர்க்கத்தின் மெத்தனப் போக்கையும், உலகளாவிய மூலதன வெறியின் கோர முகத்தையும் மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது. ஹார்முஸ் நீரினை முடக்கமும் உலகளாவிய நெருக்கடியும்! உலக எரிபொருள் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியைத் தாங்கி நிற்கும் ஹார்முஸ் நீரினை (Strait of Hormuz) இன்று - [போதைப் பொருள் சாம்ராஜ்யமும் பாசிச பாஜகவின் தேச சேவையும்!](https://makkalathikaram.com/seithigal/போதைப்-பொருள்-சாம்ராஜ்யம/) - இளைஞர்களின் எதிர்காலத்தைச் சூறையாடும் இந்தப் போதைப் பொருள் சாம்ராஜ்யம், பாசிச பாஜகவின் மறைமுக ஆதரவோடே இயங்குகிறது என்பது திண்ணம். - [மார்ச் 31-க்குள் இந்தியா "நக்சல்" இல்லாத நாடாக மாறும்...! அரச பயங்கரவாதி அமித்ஷா கொக்கரிப்பு...!](https://makkalathikaram.com/arasiyal/மார்ச்-31-க்குள்-இந்தியா-நக/) - மார்க்சிய - லெனினிய -மாவோ சிந்தனை... என்பது வறட்டுக் கோட்பாடல்ல அமித்ஷா அவர்களே; அது ஒரு சமூக விஞ்ஞானம். அதனுடைய பயணம் மிக நீண்டது; - [இந்திய நாட்டின் இறையாண்மையை அமெரிக்காவின் காலடியில் வைத்த மோடி அரசு!](https://makkalathikaram.com/seithigal/இந்திய-நாட்டின்-இறையாண்ம/) - கடந்த ஒருவார காலமாக ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா இந்தியாவின் இறையாண்மை மீதும் ஒரு தாக்குதலை நடத்தி இருக்கிறது. ரஷ்யாவில் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்து வந்த இந்தியாவை, ‘அப்படி இறக்குமதி செய்யக் கூடாது’ என்று சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆணையிட்டு தடுத்தது அமெரிக்கா. அமெரிக்காவின் உத்தரவை பணிந்து ஏற்றுக் கொண்டார் இந்திய பிரதமர் திருவாளர் மோடி. இப்பொழுது, கடந்த வியாழக்கிழமை அன்று, அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott - [ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் மீதான சங்கிகளின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! ](https://makkalathikaram.com/seithigal/23467-contempt-of-court-case-filed-against-retired-judge-hariparanthaman/) - ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் குறித்து கூறிய விமர்சனங்கள் எதுவும் அவதூறானவையோ பொய்யானவையோ அல்ல. - [டிரம்பின் தொண்டையில் சிக்கிய முள்ளாக ”ஆந்த்ரோபிக்”!](https://makkalathikaram.com/seithigal/ulagam/டிரம்பின்-தொண்டையில்-சிக/) - ரத்தம் குடிக்கும் ஓநாயான ட்ரம்ப்பின் அரசை அம்பலப்படுத்தும் வகையில் தனித்து நிற்கிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனமான ”ஆந்த்ரோபிக்”. - [நீதிமன்றங்கள் புத்தகங்களுக்கு தடை விதிக்க முடியுமா?](https://makkalathikaram.com/arasiyal/நீதிமன்றங்கள்-புத்தகங்க/) - கருத்து மற்றும் பேச்சு போன்ற சுதந்திரங்களில் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிடவோ, கட்டுப்படுத்தவோ அல்லது தணிக்கை செய்யவோ முடியுமா என்ற கேள்வி எழுந்தது. - [ஈரான் மீதான போரை நிறுத்து | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்](https://makkalathikaram.com/pooratta-kalam/ஈரான்-மீதான-போரை-நிறுத்த/) - மார்ச் 4-ஆம் தேதி அன்று உலக ரவுடி அமெரிக்கா, யூத இனவெறி இஸ்ரேலே ஈரான் மீதான போரை நிறுத்து! ஏகாதிபத்திய எண்ணெய்வளக் கொள்ளைக்காக ஈரான் உள்ளிட்ட உலக மக்களை கொள்ளாதே! என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஆனந்தன் தலைமை தாங்கினார். கண்டன உரையாக மனிதநேய மக்கள் கட்சி தோழர் யாக்கூப், மக்கள் - [சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! | அலெக்சாந்த்ரா கொலந்தாய் || மீள்பதிவு](https://makkalathikaram.com/arasiyal/சர்வதேச-உழைக்கும்-மகளிர்/) - சோசலிச பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு வெறும் காகிதத்தோடு நிற்காமல், 1911 வருடத்தின் மார்ச் 19 தேதியன்று முதல் உலக மகளிர் தினத்தினை.. - [போரைத் திணிக்கும் அமெரிக்க ஓநாய்! உலக மக்களின் கைகளிலும் ரத்தக்கவிச்சி!](https://makkalathikaram.com/seithigal/போரைத்-திணிக்கும்-அமெரிக/) - அமெரிக்க ஏகாதிபத்தியமும் பிராந்திய அடியாட்களான ஜியோனிச இனவெறி இஸ்ரேலும் ஏவிவரும் போர்வெறி என்பது உலக மக்களின் மனிதாபிமானத்தை கூட உறிஞ்சி ஆவியாக்கி விட்டுள்ளது. - [உழைக்கும் மகளிர் தினம்; தேவை சமூக விடுதலை!](https://makkalathikaram.com/arasiyal/communism/உழைக்கும்-மகளிர்-தினம்-த/) - மார்ச் 8 மகளிர் தினத்தையும் மற்ற ‘சிறப்பு’ தினங்களைப் போல முதலாளித்துவம் நுகர்வு வெறி சந்தையாகவே பயன்படுத்திக் கொள்கிறது. இந்த ஒரு நாள் சம்பிரதாய நாளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. மகளிர் தினத்தின் வரலாறு தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. கடைசியில் முதலாளிகளுக்கு பயன்படும் ஒரு நாளாக முடிவடைந்து வருகிறது. மார்ச் 8: உழைக்கும் மகளிர் தினம் மகளிர் தினத்தை கொண்டாடும் முன் அதன் வரலாற்றை தெரிந்து கொள்வது அவசியம். 1910 ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் கம்யூனிஸ்ட் கட்சியை - [ஈரான் மீது கொலை வெறியாட்டம்! இஸ்ரேல்-அமெரிக்கா-இந்தியா பாசிச கொலைகார கூட்டணி!](https://makkalathikaram.com/arasiyal/23452-fascist-killer-alliance-of-israel-america-india-in-a-murderous-frenzy-against-iran/) - ஈரான் புரட்சி படை தொடர்ச்சியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் நிறைந்துள்ள நாடுகளில் மிகப்பெரும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. - [Iris Dena மூழ்கடிக்கப்பட்டதும் மோடி அரசின் மௌனமும்!](https://makkalathikaram.com/seithigal/23448-iris-dena-submerged-and-modi-governments-silence/) - ஈரானியப் போர்க்கப்பலான 'ஐரிஸ் டெனா' (Iris Dena), அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ (torpedo) ஏவுகணையால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. - [மடப்புரம் அஜித் குமார் படுகொலை! நிகிதாவை கைது செய்க!](https://makkalathikaram.com/seithigal/23445-madappuram-ajith-kumar-murder-arrest-nikitha/) - மடப்புரம் அப்பாவி ஏழை இளைஞர் அஜித் குமார் கொலை செய்யப்பட்டதற்கு நிகிதா காவல்துறையில் அளித்த புகாரே காரணம். அதுவும் பொய் புகார் என்பது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. - [அமெரிக்க மேலாதிக்கத்துக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஈரான்!](https://makkalathikaram.com/arasiyal/iran-waiting-to-retaliate-against-american-hegemony/) - உலக மேலாதிக்க வெறிபிடித்தலைகின்ற அமெரிக்க மேல்நிலை வல்லரசை கடந்த அரை நூற்றாண்டுகளாக எதிர்த்து போராடி நின்று வருகிறது மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஈரான். ஈரானில் படுபிற்போக்கான பகலவி வம்ச மன்னராட்சி 1979 ஆம் ஆண்டு தூக்கி எறியப்பட்ட பிறகு ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய புரட்சி படை மூலமாக் அதிகாரத்தைக் கைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியக் குடியரசு நிகழ்த்துகின்ற அரசியல் மற்றும் உலக மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை குறித்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். - [ஆசான் ஸ்டாலின் 73வது நினைவு நாளில் உலகை அச்சுறுத்தி வரும் பாசிஸ்டுகளை வீழ்த்த உறுதியேற்போம்!](https://makkalathikaram.com/arasiyal/23437-on-the-73rd-anniversary-of-teacher-stalin-let-us-pledge-to-defeat-the-fascists-who-threaten-the-world/) - 1941-இல் ஹிட்லரின் ஜெர்மனி சோவியத் யூனியன் மீது தாக்குதல் நடத்தியபோது, அதனைத் தடுத்து நிறுத்த ஸ்டாலின் ஆற்றிய உரைகள் இன்றும் போராட்ட உணர்வைத் தூண்டுபவை - [நாம் தமிழர் ஆதரவும், தமிழ் தேசிய பேரியக்கத்தின் பார்ப்பன பாசிச சேவையும்.](https://makkalathikaram.com/seithigal/23430-naam-tamils-support-and-the-brahman-fascist-service-of-the-tamil-national-movement/) - நேரடியாக தான் காலூன்ற முடியாத தமிழகம் போன்ற மாநிலங்களில் நாம் தமிழர் போன்ற கட்சிகளை தனது பினாமி அமைப்பாக முன்வைத்து களமாடி வருகிறனர். - [ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் படுகொலை: அமெரிக்க-இஸ்ரேல் பயங்கரவாதம்!](https://makkalathikaram.com/seithigal/assassination-of-irans-supreme-leader-american-israeli-terrorism/) - ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் படுகொலை ஈரான் மற்றும் அரபு நாடுகளின் பெட்ரோலிய பொருட்களை நம்பி இருக்கும் உலக மக்களுக்கு மாபெரும் இடையூறாகும். - [பழங்குடி மக்களின் தலைவராக பிர்சா முண்டாவிற்கு அடுத்து  உருவாகியுள்ள ஹிட்மா.](https://makkalathikaram.com/seithigal/23421-hitma-who-has-emerged-as-the-tribal-leader-after-birsa-munda/) - காலனி ஆதிக்கத்தின்போது எதிர்த்துப் போராடிய பிர்சா முண்டா விடுதலை பெற்ற இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராகவும் பாராளுமன்றத்தில் உள்ள தலைவர்களின் - [இந்தியாவில் அமைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்கள் - தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?](https://makkalathikaram.com/arasiyal/இந்தியாவில்-அமைக்கப்படு/) - "கடந்த 30 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தண்ணீர் பற்றாக்குறை, அடுத்த மிகப்பெரிய உலக நாடுகளின் மோதலுக்கு காரணமாக அமையப் போகிறது. - [இலங்கை: PSTA – என்ற பயங்கரவாத சட்டம்!](https://makkalathikaram.com/seithigal/23410-sri-lanka-psta-the-terrorist-act/) - 2024 தேர்தலுக்குப் பிறகு பதவியேற்ற புதிய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், PTA ஐ ரத்து செய்வதாக உறுதியளித்திருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு முன்மொழியப்பட்ட PSTA பழைய சட்டத்தின் “மீண்டும் தொகுக்கப்பட்ட” பதிப்பாக இருப்பதாகவும், மனித உரிமைகள் பாதுகாப்புகளில் எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்களை ஒழித்துக் கட்டுகின்ற வகையிலும் செயல்படவே அதிகபட்சமான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கையில் போராடும் அமைப்புகள் குறிப்பாக சமூக நீதிக்கான மலையக வெகுசன அமைப்பு விமர்சித்துள்ளது.. இலங்கையில் தற்போது ஆட்சி நடத்தி வரும் அனுர திசநாயக - [சங்கிகளின் ஆட்சியில் மக்கள் குடிப்பது, பாலா அல்லது விசமா?](https://makkalathikaram.com/seithigal/in-the-sanghis-rule-are-the-people-drinking-milk-or-poison/) - ரசாயனப் பொருட்கள் கலந்து செயற்கையாக தயாரிக்கப்படும் பாலை குடிப்பதன் காரணமாக மக்கள் மீண்டும் சரி செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்படுகின்றன என்பது கொடுமையிலும் கொடுமை. - [பிரிவினையை தூண்டும் "The Kerala Story-2 " திரைப்படம்; ஆரத்தி எடுத்து வரவேற்கும் மத்திய அரசு](https://makkalathikaram.com/arasiyal/divisive-the-kerala-story-2-movie-central-government-welcomes-it-with/) - The Kerala Story-2 Goes Beyond திரைப்படத்தை நியாயப்படுத்தும் வகையில் மீண்டும் அதே நாடக கும்பலை மேடையேற்றி மோசடியை அரங்கேற்றியுள்ளனர் - [புதிய ஜனநாயகம் | பிப்ரவரி 2026 | PDF Download](https://makkalathikaram.com/arasiyal/புதிய-ஜனநாயகம்-பிப்ரவரி-2026/) - புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2026 இலவசமாக Download செய்ய இங்கே கிளிக் செய்யவும் தலையங்கம்: பாசிச ஆதரவு× பாசிச எதிர்ப்பு என பிளவுபட்டு வரும் அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி பாசிச எதிர்ப்பு போரில் முன்னேறுவோம்! மக்கள் வரிப்பணத்தில் உட்கார்ந்து தின்னும் ஆளுநர்கள் – பதவி எதற்கு? தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாசிச பாஜக முன்வைக்கும் அரசியலை முறியடிப்பது எப்படி? கேள்வி – பதில் தமிழகத்தில் சங்பரிவார குண்டர்களினால் தடுக்கப்படும் ஊடக சுதந்திரம்! எதிர்கொள்வோம்! இந்தூரில் தண்ணீர் மாசுபாட்டால் 28 - [தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாசிச பாஜக முன் வைக்கும் அரசியலை முறியடிப்பது எப்படி?](https://makkalathikaram.com/seithigal/23393-tamil-nadu-assembly-elections-fascist-bjp-how-to-defeat-politics/) - தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு 2026 ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரும் ஏப்ரல் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என தமிழக அரசியல் சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆளும் திமுக கூட்டணி எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கிறது. பாஜகவும் தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அக்கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில், - [‘சனாதனத்தை எதிர்த்தால் உரிய பாடம்’. இதுவே இந்து தர்மம்?](https://makkalathikaram.com/பார்ப்பனீயம்/23388-a-lesson-to-be-learned-if-you-oppose-sanatan-is-this-hindu-dharma/) - பாசிச ஆர்எஸ்எஸ் குண்டர் படையின் ஒரு உட்பிரிவான சத்திரிய கர்ணி சேனா அமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் நேற்று கீழ்க்கண்டவாறு மிரட்டியுள்ளார். “மாற்று மதத்தினர் மற்றும் சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படமெடுக்கும் மும்பை தயாரிப்பாளர்களின் வீடுகளுக்கே சென்று கர்ணி சேனா தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். விரைவில் வெளியாக இருக்கும் “யாதவ் ஜி கி லவ் ஸ்டோரி” மற்றும் “கூஸ்கோர் பண்டட்” ஆகிய திரைப்படங்கள் மாற்று சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் உள்ளது. சத்ரிய, பிராமண - [பஞ்சாப் பல்கலைகழகத்தில் மிரட்டப்பட்ட இஸ்லாமிய மாணவர்கள்](https://makkalathikaram.com/arasiyal/பஞ்சாப்-பல்கலைகழகத்தில்/) - பஞ்சாப் பல்கலைகழக இஸ்லாமிய மாணவர்கள் தங்கள் மத வழிபாட்டு உரிமைகளை கடைபிடிக்கிறார்களே ஒழிய யாரிடமும் திணிக்க முற்படுவதில்லை. - [பிப்ரவரி 23: ஜூலியஸ் பூசிக் பிறந்தநாள் | அவரது வாழ்க்கை கண்ணோட்டத்தில் இருந்து கற்றுக் கொள்வோம்! | மீள்பதிவு](https://makkalathikaram.com/arasiyal/23378-february-23-julius-puciks-birthday-lets-learn-from-his-life-perspective/) - ”கம்யூனிஸ்டுகள் ஆகிய நாங்கள் வாழ்க்கையை நேசிக்கின்றோம். எனவே தான் மகிழ்ச்சியும், நிறைவும், சுதந்திரமும் கூடிய இலட்சிய வாழ்வுக்கான பாதையை அமைக்கும் பொழுது குறிப்பிடும் தடைகளை தகர்த்தெறிவதில் எங்கள் உயிரையும் தியாகம் செய்ய எந்நேரத்திலும் நாங்கள் தயங்குவதில்லை. - [மத்திய இந்தியாவை ரத்தக் களரியாக்கும் ஆபரேஷன் காகர் – 2.](https://makkalathikaram.com/arasiyal/23373-operation-ghagar-2-to-make-central-india-bloodier/) - இந்தியா ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரான அமித்ஷா அறிவித்தபடி மார்ச் 31 இந்தியாவில் உள்ள மாவோயிஸ்ட் அமைப்பை முழுமையாக துடைத்தெரியும் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டுள்ளது. இதன் இறுதி கட்ட தாக்குதல் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ள ஆப்ரேஷன் காகர் 2 பிப்ரவரி 18 ஆம் தேதி துவங்கியுள்ளது. இதில் சுமார் 8.30 லட்சம் ராணுவத்தினர் மற்றும் 700 முகாம்கள் அமைக்கப்பட்டு பழங்குடியினர் அதிகமாக உள்ள தண்டகாரண்யா மற்றும் பஸ்தார் பகுதிகளில் குவிக்கப்பட்டு பழங்குடிகள் மத்தியில் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. - [எது நாட்டுக்கு அவமானம்? கல்கோத்தியா பல்கலைக்கழகமா? சட்டையில்லா போராட்டமா?](https://makkalathikaram.com/pooratta-kalam/what-is-a-disgrace-to-the-country-university-of-calcutta-a-shirtless-fight/) - டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா AI மாநாட்டில் நேற்று மதியம் 12 30 மணியளவில் இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் பத்துக்கும் மேற்பட்டோர் தங்களது சட்டைகளை கழற்றி “இந்திய பிரதமர் மோடி சோரம் போய்விட்டார்” என்று முழங்கியுள்ளனர். தங்களது டீசர்ட் களிலும் அதனையே முழக்கமாக அச்சிட்டு கொண்டு வந்துள்ளனர் அதை பத்திரிகையாளர் மத்தியிலும் பார்வையாளர்கள் மத்தியிலும் தெரியும் வண்ணம் வைத்து முழக்கமிட்டனர். எதிர்பாராத இந்த போராட்டத்தைக் கண்டு பதறிய போலீசு அவர்களில் நான்கு பேரை கைது செய்துள்ளது - [திருமணம்: ஒரு நெருக்கடியாக மாற்றப்படும் அவலம்!](https://makkalathikaram.com/arasiyal/marriage-turning-into-a-crisis/) - “திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. அவை வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” என்று தோழர் மாவோ கூறியதாக சில புரட்சிகர திருமணங்களில் முன் வைக்கப்படுவது உண்டு. இவை எல்லாவற்றையும் விட திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. சமீபத்தில் பஞ்சாபில் நடைபெற்ற திருமணமொன்றில் மணமகள் மீது மணமகன் குடும்பத்தினர் சுமார் 8.5 கோடி ரூபாயை பணம் மழையாக பொழிந்து வரவேற்பு கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. பஞ்சாபில் நடந்த இந்த திருமண வரவேற்பில், 8.5 கோடி ரூபாய் மதிப்பிலான - [பிப் 20. கோவிந்த் பன்சாரே இந்து மத வெறி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நாள்! ](https://makkalathikaram.com/seithigal/23360-feb-20-the-day-govind-pansare-was-killed-by-hindu-fanatical-terrorists/) - பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டு இந்நாளோடு 11 வருடங்கள் ஆகிவிட்டதும் படுகொலையாளர்கள் நீதிமன்றத்தையே தங்களுக்கு ஏற்ப மாற்றிவிட்டார்கள் - [தமிழ்நாடு: ஏற்றத் தாழ்வுகளின் அருங்காட்சியகமா? - ரவிக்குமார்](https://makkalathikaram.com/arasiyal/23354tamil-nadu-a-museum-of-inequalities-ravikumar/) - பொருளாதார அறிஞர் ரதின் ராய் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் (The United States of inequality, 17.02.2025) முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். வட இந்தியாவுக்கும் தென் இந்திய மாநிலங்களுக்கும் இடையே நிலவும் பொருளாதார மற்றும் வளர்ச்சி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை அதில் அவர் விவரித்திருந்தார். தனிநபர் வருமானம் என்ற அளவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய வட இந்திய மாநிலங்களைவிட பலமடங்கு உயர்ந்த நிலையில் உள்ளன என்பதை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். - [லாவண்யா தற்கொலை: வதந்தி பரப்பியவர்களுக்கு என்ன தண்டனை?](https://makkalathikaram.com/arasiyal/23343-lavanyas-suicide-what-is-the-punishment-for-those-who-spread-rumours/) - சிபிஐ விசாரணை முடிவில் மாணவி லாவண்யா மரணத்திற்கும் மதமாற்றத்திற்கும் தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. - [பெண்களை இழிவுபடுத்தும் பாசிச பாஜகவின் குண்டர் படை.](https://makkalathikaram.com/seithigal/fascist-bjps-goon-squad-that-degrades-women/) - பாசிச மோடி அமெரிக்காவின் ஜெப்ரி எப்ஸ்டைன் விவகாரத்தில் சிக்கிக் கொண்டு உள்ளார் என்பது அம்பலமாகி உலகளவில் நாறிக்கொண்டுள்ளது. - [தொழிலாளர்களை ஊழல் படுத்தும் கார்ப்பரேட் கிருமிகள்!](https://makkalathikaram.com/arasiyal/23334-corporate-germs-corrupting-workers/) - கார்ப்பரேட் நோய்க்கிருமிக்கு எதிரான சிகிச்சை மேற்கொண்டு வர்க்க ஒற்றுமையை நாம் கட்டி எழுப்ப வேண்டும். உழைக்கும் வர்க்க உணர்வை ஊட்டவும் வேண்டும். - [பு.ஜ.தொ.மு. (NDLF) முகநூல் பக்கத்தின் முடக்கமும், புரட்சிகர அரசியல் கடமையும்!](https://makkalathikaram.com/arasiyal/23329-the-blocking-of-the-ndlf-facebook-page-and-the-revolutionary-political-task/) - தற்போது 19,000 வாசகர்களுடன் மாதத்திற்கு சுமார் 10 லட்சம் பேர் பார்க்கின்ற வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்த NDLF முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. - [“நான் இந்தியாவில் வாழ விரும்புகிறேன்” - நடிகை டாப்ஸி!](https://makkalathikaram.com/pacicam/i-want-to-live-in-india-says-actress-taapsee/) - இது டாப்ஸியின் மனநிலை மட்டுமல்ல. பாசிசத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் டாப்ஸி யின் சூழலை எதிர்கொண்டு எதிர்கொண்டு வருகிறார்கள். - [“குஸ்பேத்தியாக்கள்” பற்றி எந்த தரவுகளும் இல்லை - ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு! ](https://makkalathikaram.com/arasiyal/no-data-available-on-kuspetias-union-home-ministry-announcement/) - அமித்ஷா உள்துறை அமைச்சராக இருப்பதால் அவர் ஆதாரங்களின் அடிப்படையில் தான் 64 லட்சம் இஸ்லாமியர்கள் பங்களாதேஷ் நாட்டில் இருந்து அஸ்ஸாமிற்குள் ஊடுருவியுள்ளதாக... - [புரட்சிகர அமைப்புகளின் சட்டமன்றம் நோக்கிய பேரணி! ](https://makkalathikaram.com/seithigal/rally-to-the-legislative-assembly-of-revolutionary-organizations/) - பிப்ரவரி 16, ஒன்றிய பாசிச பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுப்பேட்டை (சென்னை) சித்ரா தியேட்டர் அருகில் இருந்து சட்டமன்றத்தை நோக்கி பேரணி தொடங்கியது. இப்பேரணியை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் தோழர் இல.பழனி தலைமையேற்று தொடங்கி வைத்தார். - [பத்திரிகைச் செய்தி: சட்டமன்றம் நோக்கி பேரணி ஏன்?](https://makkalathikaram.com/seithigal/23307-press-release-why-march-to-the-assembly/) - பத்திரிகைச் செய்தி. நாள் ;14.02.2026. பாசிச பாஜக - வின் மக்கள் விரோத சட்டங்களை நிராகரித்து சட்ட மன்றத்தில் தீர்மானம் - [தூத்துக்குடியை விழுங்கப் பார்க்கும் ‘மலைப்பாம்பு’!](https://makkalathikaram.com/seithigal/tamilakam/15-02-2026-mountain-snake-trying-to-swallow-thoothukudi/) - வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் தனது ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் தூத்துக்குடி மக்களின் உயிரோடு விளையாடியதும், அதை எதிர்த்து தமிழக மக்கள் ஆதரவுடன் தூத்துக்குடி மக்கள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி ஆலையை மூட வைத்திருப்பதும் பழைய கதை. தற்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை தாமிர உற்பத்தியை செய்ய இருப்பதாகவும் அதற்கான அனுமதி வேண்டியும் வழக்கு தொடர்ந்து உள்ளார் அனில் அகர்வால். இது லாப வெறிபிடித்து அலையும் கார்ப்பரேட் முதலையான அனில் அகர்வாலின் இரண்டாம் சுற்று ஆட்டம். - [NDLF முகநூல் பக்கம் முடக்கம்! கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்!](https://makkalathikaram.com/arasiyal/ndlf-facebook-page-blocked-attack-on-freedom-of-expression/) - தொடர்ந்து மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை சமூக வலைதளம் மூலம் பல லட்சம் மக்களுக்கு கொண்டு சென்ற NDLFன் முகநூல் பக்கம் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது - [“கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து நாடு விடுபட வேண்டும்”. அமெரிக்க கொத்தடிமையின் அலறல்!](https://makkalathikaram.com/seithigal/the-country-must-break-free-from-communist-ideology-the-cry-of-an-american-puppet/) - கம்யூனிச சித்தாந்தத்தின் மீது முழுமையான நம்பிக்கையும் எத்தனை அடக்குமுறைகள், இடர்பாடுகளை எதிர்கொண்டாலும் உருக்குலையாத, தான் ஏற்றுக் கொண்ட லட்சியத்தில் - [இந்தியாவின் கடன் சுமை அதிகரிப்பும், பட்ஜெட்டில் சமூக நலத்திட்ட நிதி குறைப்பும்!](https://makkalathikaram.com/arasiyal/23285-indias-debt-burden-is-on-the-rise-social-welfare-funding-is-being-cut-in-the-budget/) - பட்ஜெட் 2026 சமூக நலத்துறைக்கு 9,999 கோடியும், விவசாயத் துறைக்கு 6,985 கோடியும், கல்வித்துறைக்கு 6,701 கோடியும், இந்த நிதிநிலை அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது. - [‘பிணநாயகன்’ விஜயால் சேலத்திலும் உயிர் பலி!](https://makkalathikaram.com/seithigal/tamilakam/14-02-2026-pinanayagan-vijay-also-killed-a-life-in-salem/) - 13.02.26 இல் சேலத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் வெள்ளி பட்டறையில் வேலை செய்யும் சூரஜ் என்ற இளைஞர் பலியாகி உள்ளார். ஈரோடு கூட்டத்தை அடுத்து, 55 நாட்களுக்கு பிறகு மீண்டும் பொதுவெளிக்கு வந்திருந்தார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய். வரி ஏய்ப்பு நாயகனின் நிர்வாகிகள் சந்திப்பு! சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி கார்டனில், பகல் 12 மணிக்கு தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் கடும் பனி கொட்டினாலும் பகலில் - [UGC -யின் புதிய சமத்துவ விதிகளுக்குத் தடை! இன்னும் எத்தனை ரோகித் வெமுலாக்கள் சாக வேண்டும்?](https://makkalathikaram.com/pooratta-kalam/23278-ban-on-ugcs-new-equality-rules-how-many-more-rohith-vemulas-must-die/) - UGC -யின் புதிய சமத்துவ விதிகளுக்குத் தடை! இன்னும் எத்தனை ரோகித் வெமுலாக்கள் சாக வேண்டும்? என்ற முழக்கத்தின்கீழ் நேற்று (08/02/2026) மாலை 5 மணி அளவில் அரும்பு நிலையம் பாரதி புத்தகாலயம் அரங்கத்தில் நடைபெற்ற அரங்கக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டக்கல்லூரி பல்கலைகழக மற்றும் பள்ளி மாணவர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். https://youtu.be/m-zQIGKqWtg?si=1SphG_az2AA_FXJn கூட்டத்தில் அனைத்து பேச்சாளர்களும் கலந்து கொண்டு உயர் கல்வி நிறுவனத்தில் நடக்கும் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு - [குல்லாவும், தாடியும் வெச்சிருந்தா அடிப்பீங்களா?](https://makkalathikaram.com/seithigal/would-you-hit-someone-if-they-wore-a-skullcap-and-beard/) - குல்லாவும், தாடியும் வெச்சிருந்தா அடிப்பீங்களா? இம்ரானின் பயணத் தோழரான அடில் கானும் தாக்கப்பட்டு, அவரது மொபைல் போனை பறித்துள்ளார்கள். | சுவாதி - [இந்திய விவசாயிகளை ஒழிக்க வரும் இந்திய - அமெரிக்க வணிக ஒப்பந்தம்!](https://makkalathikaram.com/seithigal/23240-indian-american-trade-agreement-coming-to-destroy-indian-farmers/) - இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே வணிக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிப்ரவரி 02ஆம் தேதி அன்று தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இனிமேல் 18% வரி விதிக்கப் போவதாகவும் அதே சமயம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி எதுவும் விதிக்கப்பட மாட்டாது என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவடிவில் மட்டும் இன்றி வேறு - [நரவனே புத்தகத்தின் உள்ளடக்கமும், மோடி கும்பலின் நடுக்கமும்!](https://makkalathikaram.com/seithigal/23270-the-content-of-the-book-naravane-and-the-trembling-of-the-modi-gang/) - பரூக் | அரசியல் | நரவனே புத்தகத்தின் உள்ளடக்கமும், மோடி கும்பலின் நடுக்கமும்! அக்னிபத் திட்டம் | நரவனே புத்தகம் - [பிப்ரவரி 12: அகில இந்திய வேலை நிறுத்தத்தின் வெற்றியும், அது முன் வைக்கும் செய்தியும்!](https://makkalathikaram.com/arasiyal/february-12-the-success-of-the-all-india-strike-and-the-message-it-puts-forward/) - கணேசன் | பிப்ரவரி 12: அகில இந்திய வேலை நிறுத்தத்தின் வெற்றியும், அது முன் வைக்கும் செய்தியும்! | மக்கள் அதிகாரம் இணையதளத்தை நண்பர்களுக்கு பாருங்கள். - [உச்ச நீதிமன்ற முதல் உயர் நீதிமன்றம் வரை எங்கே இருக்கிறது சமூக நீதி?](https://makkalathikaram.com/seithigal/23262-supreme-court-to-high-court-wheres-social-justice/) - மருது பாண்டியன் | உயர் நீதிமன்றம் “உச்சநீதிமன்றத்திலும் - உயர்நீதிமன்றங்களிலும் பல்வேறு சமூக குழுக்கள் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளன. - [தொடரும் ஆணவப் படுகொலைகள்..! வடநாடு போல மாறுகிறதா தமிழ்நாடு..?](https://makkalathikaram.com/seithigal/honour-killings-continue-is-tamil-nadu-becoming-like-the-north/) - தொடரும் ஆணவப் படுகொலைகள்..! வடநாடு போல மாறுகிறதா தமிழ்நாடு..? | எழில்மாறன் ஆணவப் படுகொலை | கவின் செல்வகணேஷ் | சாதி வெறி - [வியட்நாம் படுகொலைகளும்: இன்னும் திருந்தாத வல்லரசும்!](https://makkalathikaram.com/seithigal/vietnam-massacres-and-the-unrepentant-superpower/) - மக்கள் அதிகாரம் | வியட்நாம் படுகொலைகளும்: இன்னும் திருந்தாத வல்லரசும்! மைலாய் படுகொலைகள் வியட்நாம் கம்யூனிஸ்டுகள் - [புதிய ஜனநாயகம் | பிப்ரவரி 2026 | இதழின் உள்ளே](https://makkalathikaram.com/arasiyal/new-democracy-february-2026-inside-this-issue/) - புதிய ஜனநாயகம் | July 18, 2026 புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [தமிழ்நாட்டில் துணை வேந்தர்கள் நியமனம்: தடைக்குத்  தடை விதித்தது உச்ச நீதிமன்றம்...!](https://makkalathikaram.com/arasiyal/appointment-of-vice-chancellors-in-tamil-nadu-supreme-court-lifts-the-ban/) - தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் பல்வேறு துணைவேந்தர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் முதலமைச்சரரையே வேந்தராக நியமித்து, துணைவேந்தர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சரே உரிய குழுக்களை அமைத்து நியமனம் செய்யலாம் என்றதொரு அரிய தீர்ப்பினை ஏற்கனவே வழங்கி இருந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இது தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது. அதன் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தேர்வு குழுக்களை அமைத்து அரசிதழில் வெளியிட்டது. சங்கிகளால் இதனை - [🔴 நேரலை | இன்னும் எத்தனை ரோஹித் வெமுலாக்கள் சாக வேண்டும்? அரங்கக்கூட்டம்](https://makkalathikaram.com/arasiyal/🔴-live-how-many-more-rohith-vemulas-must-die-a-public-meeting/) - [அண்டப் புளுகே அரசியலாக….. பாசிச பாஜகவின் கேடுகெட்டத்தனம்.](https://makkalathikaram.com/seithigal/23232-cosmic-blue-politics-the-mischief-of-the-fascist-bjp/) - “யாதும் ஊரே யாவரும் கேளிர் என சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்றிய நமது தமிழ் மண்ணில் வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை திமுக தலைவர்கள் தொடர்ந்து விதைக்க முயல்வது ஆபத்தானது. வடக்கு தெற்கு என இன ரீதியாக மக்களை பிரித்தாள துடிக்கும் திமுகவின் பிளவுவாத அரசியலை அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆமோதிக்கின்றனவா?” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள - [ப..ரா..க்..! ப..ரா..க்..! குஜராத் – மணிப்பூர் புகழ் மோடி வருகிறார் ப..ரா..க்..!](https://makkalathikaram.com/seithigal/p-ra-k-p-ra-k-gujarat-manipur-fame-modi-p-ra-k/) - கடந்த ஜனவரி 23 அன்று தமிழ்நாட்டில் மதுராந்தகத்தில் முதல் கட்ட தேர்தல் பரப்புரையை முடித்துக் கொண்டு திரும்பினார் குஜராத் – மணிப்பூர் புகழ் மோடி! அப்போது தமிழ்நாட்டில் இனி இரட்டை என்ஜின் ஆட்சி (பாஜக – அதிமுக) தான் தமிழ்நாட்டிற்கு தேவை என்று ‘முழங்கினார்’. மேலும் ஸ்டாலினின் டப்பா என்ஜின் ஆட்சி இனி தமிழகத்தில் எடுபடாது என ‘வீரவசனம்’ பேசிச் சென்றார். விளைவு எதிர்க்கட்சிகள் தத்தம் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்; வறுத்தெடுக்கவும் செய்தனர். எரிகிற கொள்ளியில் - [ச்ச்சை… ‘இரக்கமற்றவர்கள்’ எதிர்க்கட்சியினர்!](https://makkalathikaram.com/arasiyal/ugh-the-opposition-are-heartless/) - ச்ச்சை… ‘இரக்கமற்றவர்கள்’ எதிர்க்கட்சியினர்! “சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்காகவும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அளித்ததால் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கிறார்கள். இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதால் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கிறார்கள்” என்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி ‘மனம் நொந்து’ பேசியுள்ளார். ச்ச்சை… இந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் எவ்வளவு இரக்கமற்றவர்கள். 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து குஜராத் இனப்படுகொலை நடத்திய ஆர்.எஸ்.எஸ்-இன் மாவீரனை கண்கலங்க வைத்து விட்டார்களே… 2024 மே மாதம் முதல் - [“ஆத்தா வையும்” அண்ணாமலையின்! அழுகுணி கண்ணீர் அரசியல்.!](https://makkalathikaram.com/seithigal/aatha-vaaiyum-annamalais-rotten-crying-tears-politics/) - “சந்தைக்கு போகணும், ஆத்தா வையும் காசு கொடு! என்று 16 வயதினிலே படத்தில் சப்பானி அழத் துவங்கியது போல, “எங்க அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுகிறேன்” என்று அழத் துவங்கி விட்டார் அண்ணாமலை. தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவராகவும், கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராகவும் தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு வலம் வந்துக் கொண்டிருந்த திருவாளர் அண்ணாமலை தனது பதவிக்காலத்தில் பேசாத பேச்சுகள் கிடையாது. ஐபிஎஸ் பட்டம் பெற்ற அவர் - [2026 பட்ஜெட்: “கரடி விடும்” ஒன்றிய மோடி அரசு!](https://makkalathikaram.com/arasiyal/05-02-2026-2026-budget-modi-government-will-bear/) - 2026 ஆண்டுக்கான ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டின் ஏமாற்று வார்த்தை ஜாலங்களைப் புரிந்து கொள்ள கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்ததையும் நடைமுறையில் செய்ததையும் ஒப்பீட்டால் எளிதாக இருக்கும். நாட்டு மக்களின் கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர் போன்றவற்றிற்காக ஒன்றிய அரசால் செலவு செய்யப்படும் தொகையை பாசிச மோடி அரசு சென்ற ஆண்டு மிகப்பெரிய அளவில் குறைத்துவிட்டது. இந்த இனங்களுக்கான செலவுகளுக்கு என்று பட்ஜெட்டில் ஒரு தொகையை அறிவித்துவிட்டு பிறகு அந்த தொகையை - ["என் கனவுகள் பல நிறைவேறவே இல்லை" - கல்வியாளர் எஸ்எஸ்ஆர்.](https://makkalathikaram.com/இதர/muganul-pakirvu/many-of-my-dreams-have-never-been-fulfilled-educator-ssr/) - முதுபெரும் கல்வியாளர் S.S. ராஜகோபாலன் அவர்களுக்கு எமது அஞ்சலி! தமிழ்நாட்டின் கல்வி உரிமைப் போராட்டங்களில் பெரும்பங்காற்றியவர். புமாஇமு நடத்திய பல்வேறு கல்வி தனியார்மய எதிர்ப்புப் போராட்டங்களிலும் மோடி‌ அரசின் தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் துணை நின்றவர். தள்ளாத வயதிலும் கூட்டங்களில் அவர் ஆர்வமுடன் பங்கேற்றது இளைஞர்கள், மாணவர்களுக்கு உத்வேகமூட்டியது! கல்விப் புலத்தில் அவரது பங்களிப்பை நினைவில் கொள்கிறோம்! கல்வி உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்! புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழ்நாடு. 000 கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் அவர்களது - [பிப்ரவரி - சட்டமன்றம் நோக்கி பேரணி](https://makkalathikaram.com/seithigal/பிப்ரவரி-சட்டமன்றம்-நோக/) - பிப்ரவரி - சட்டமன்றம் நோக்கி பேரணி பாசிச பாஜகவின் மக்கள் விரோத சட்டங்களை நிராகரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் போடு! அன்பார்ந்த உழைக்கும் மக்களே, விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து அவர்களின் வருவாயினை இரட்டிப்பாக்குவோம் என வாய்ச்சவடால் அடித்த மோடி-அமித்ஷா கும்பல், உண்மையில் விவசாயிகளை அவர்கள் போக்கில் வாழக்கூட அனுமதிக்க வில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போர்க்குணமிக்க போராட்டத்தில் 700 உயிர்களை கொன்று தின்ன பின்னரும், இரத்தக்கறை அகலாத கோரப்பற்களுடன் கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளையும், விவசாயத்தையும் வேட்டையாட வெறித்தனத்துடன் அலைகிறது ஒன்றிய - [இயற்கை வளங்களை பாதுகாக்க தேர்தல் மட்டுமே போதாது!](https://makkalathikaram.com/arasiyal/protecting-natural-resources-requires-more-than-just-elections/) - பாசிச காலகட்டத்தில் பல்வேறு போராட்ட வடிவங்களை பயன்படுத்தி அதனை முறியடிக்க வேண்டும் என்பதை முன் வைக்கின்றது பருண்மையான மார்க்சிய லெனினியம். தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் முன்வைத்து அமல்படுத்த துவங்கியது முதல் தேர்தலில் குதித்து விட்டார்கள்; வலது சந்தர்ப்பவாதம் தலைவிரித்தாடுகிறது; புரட்சிகர அரசியலில் இருந்து வெளியேறி திமுகவிற்கு வாலாக சீரழிந்து விட்டார்கள் என்றெல்லாம் புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மீது அவதூறுகளும், வசவுகளும் வாரி இறைக்கப்படுகிறது. இது - [மிகக் கடுமையான மன உளைச்சலைத் தரும் Epstein Files!](https://makkalathikaram.com/seithigal/23191-the-epstein-files-extremely-severe-mental-distress/) - காமம், வக்கிரம் ஆகியவை ஒருபுறம் என்றால் உலக அதிகார மையங்கள் கொண்டிருக்கும் அருவருப்புகளின் உச்சம் ஒருபுறம் என்றால், மனிதக் கறி உண்ணும் சடங்கு உள்ளிட்ட பல சடங்குகள் இங்கு இருந்திருக்கிறது என்பது ஒருபுறம் என்றால் உலக அரசியலின் முக்கியமான கட்டங்களும் பல நாடுகளின் அரசியலும் இத்தகைய இடங்களில்தான் கட்டமைக்கப்படுகிறது என்பது ஒருபுறம் என்றால் நோம் சாம்ஸ்கி போன்ற அறிஞர்களும் இந்த மானுட அவலத்துக்கு துணையாக இருந்திருப்பது இன்னொரு புற அதிர்ச்சி. அமெரிக்க தலைமை தன்னை ஏற்க வேண்டுமென - [வெனிசுலா: டாவோஸில் நடந்த பணக்காரர்களின் கூட்டம் எதையும் மாற்றவில்லை!.](https://makkalathikaram.com/arasiyal/venezuela-davos-richmeeting-change-nothing/) - சந்தைப் பொருளாதாரம் மற்றும் நேர்மையான போட்டி ஆகியவையே தனது அடிப்படைக் கொள்கைகள் என்று முதலாளித்துவம் எப்போதும் நமக்குக் கற்பித்து வந்தது. கடின உழைப்பின் மூலமும் விதிகளைப் பின்பற்றுவதன் மூலமும் யார் வேண்டுமானாலும், எந்த நாடும் செல்வந்தராக முடியும் என்றும் அது கூறியது. ஆனாலும், உலகம் சந்தைப் பொருளாதாரத்தின் விருப்பங்களுக்கு ஏற்ப இயங்குவதில்லை. அது உண்மையாக இருந்திருந்தால், இத்தனை போர்கள் நடந்திருக்காது. சமீபத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகளான வெனிசுலா மீதான தாக்குதல், கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது குறித்த டிரம்பின் மிரட்டல்கள், - [அரசியலமைப்புச் சட்ட விரோதமாக நடக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக வரிந்து கட்டி நிற்கும் உச்ச நீதிமன்றம்!](https://makkalathikaram.com/arasiyal/supremecourt-fightsfor-unconstituitonalgrs/) - மதுரை மாவட்டம், ஏழுமலை கிராமத்தைச் சேர்ந்த ராம.ரவிக்குமார் என்ற இந்து தமிழர் கட்சி (HINDU TAMILAR KATCHI) அமைப்பின் தலைவர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள குதிரை சுனை என்ற இடத்தில் தன்னை தனித்த முறையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மனுச் செய்து இருந்தார். இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவரது கோரிக்கையை ஏற்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு சொந்தமான தர்காவுக்கு அருகில் - [கடலூரில் பெண் ஆணவப்படுகொலை? போராட்டக் களத்தில் மக்கள் அதிகாரம்](https://makkalathikaram.com/seithigal/23174-woman-honor-killing-in-cuddalore-peoples-power-in-the-protest-arena/) - கடலூரில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த மாணவி தேவஜெய ஸ்ரீபிரியா வரதட்சணை மற்றும் ஆணவப்படுகொலை? கடலூர் மாவட்டம், பண்ரூட்டி வட்டம், அரசடிகுப்பம் அஞ்சல், அழகப்பசமூத்திரம் கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த தேவஜெய ஸ்ரீபிரியா வயது 22 அந்தோணிராஜ் என்பவரின் மகள் ஆவார். இவருடைய அண்ணன் ரிச்சர்ட் என்பவரும் இவரும் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்ட படிப்பை முடித்தவர்கள். படிக்கும் தருணத்தில் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் வட்டம் மேல்பாதி சொரணாவூர் வன்னியர் கிராமத்தை சார்ந்த முருகன் என்பவரின் மகன் - [பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸை எரித்துக் கொன்ற கொலைபாதகக் கும்பலுடன் கைகோர்த்து வரும் நீதிபதிகள்!](https://makkalathikaram.com/arasiyal/பாதிரியர்-ஸ்டெயின்ஸை-எரி/) - பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸை எரித்துக் கொன்ற கொலைபாதகக் கும்பலுடன் கைகோர்த்து வரும் நீதிபதிகள்! ஒடிசாவில் பாதிரியார் ஸ்டெய்ன்ஸ் சங்கிகளால் எரியூட்டப்பட்டதும் - சனாதன தர்மத்தை உயர்த்தி பிடிக்கும் ஜி. ஆர்‌ சுவாமிநாதன் போன்றோர் தமிழ்நாட்டை எரியூட்டத் துடிப்பதும்! 1999 ஜனவரி 22 ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு நிகழ்வு...! இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுமையையும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆம், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஒடிசா மாநிலம் பரிபாடாவில் உள்ள மயூர் பஞ்ச் வாஞ்சலிகல் மிஷினரி அமைப்பின் மூலம் - [இன்னும் எத்தனை ரோகித் வெமுலாக்கள் சாக வேண்டும்? ](https://makkalathikaram.com/arasiyal/how-many-more-rohith-vemulas-have-to-die/) - இன்னும் எத்தனை ரோகித் வெமுலாக்கள் சாக வேண்டும்? UGC புதிய (சமத்துவ) விதியின் மீதான தடையை உடனே திரும்ப பெறு!! அன்பார்ந்த மாணவர்களே.. பேராசிரியர்களே... உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கும் சாதி-தீண்டாமை வன்கொடுமை, மத, மொழி, பாலின பாகுபாடு காரணங்களால் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 2014 மற்றும் 2021-க்கு இடையில் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 2021-ல் மக்களவையில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலின்படி, அவர்களில் 24 பேர் - [‘நவீனமயமாதல்’ என்பது வறுமை ஒழிப்பல்ல! - பேரா.பிரபாத் பட்நாயக்](https://makkalathikaram.com/arasiyal/modernization-is-not-poverty-eradication-prof-prabhat-patnaik/) - முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது இடைவிடாத உற்பத்தி மாற்றங்களையும், நுகர்வுப் பொருட்களின் தொடர் அறிமுகங்களையும் கொண்டது. இங்கு மக்களின் நுகர்வுப் பழக்கவழக்கங்கள் காலப்போக்கில் மாறிக் கொண்டே இருக்கின்றன. புதிய புதிய பொருட்கள் சந்தைக்கு வரும்போது, பழைய பொருட்கள் மெல்லத் தள்ளுபடி செய்யப்படுகின்றன. பொதுவாக, நடுத்தர வர்க்க நுகர்வோரைக் குறிவைத்தே இப்புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒரு கட்டத்தில், பழைய பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் முடக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வேறு வழியின்றி புதிய பொருட்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். - [தொழிற்சங்கங்களின் மீது வெறுப்பை உமிழும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!](https://makkalathikaram.com/தொழிலாளர்கள்/23156-chief-justice-of-india-spews-hatred-at-trade-unions/) - தேதி: 29.01.2026 கண்டன அறிக்கை அன்புடையீர் வணக்கம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு சூரியகாந்த் அவர்கள் 29.01.2026 அன்று ‘தொழிற்சங்கங்களால் நாட்டில் தொழில்துறை வளர்ச்சி தடைபட்டு இருக்கின்றன. வேலை பார்ப்பதை தொழிற்சங்கங்கள் விரும்புவதில்லை. இந்த தொழிற்சங்க தலைவர்களால் தான் நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது’ எனவும், ‘வீடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால் இந்த தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு வீட்டையும் நீதிமன்றத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து விட்டு விடுவார்கள்’ எனவும் வீட்டுப் பணியாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதியம் - [திருச்சியில் ம.க.இ.க பு.ஜ.தொ.மு சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு!](https://makkalathikaram.com/pooratta-kalam/tributes-to-language-war-martyrs-event-held-in-trichy-on-behalf-of-m-k-i-k-and-p-j-t-m/) - திருச்சியில் ம.க.இ.க பு.ஜ.தொ.மு சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு! ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளின் நினைவினை நெஞ்சிலேந்துவோம்! ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் இந்தித் திணிப்பிற்கு எதிராக நாடெங்கும் போராட்டத் தீ பரவட்டும்! என்ற முழக்கத்தை முன்வைத்து... 1964, 1965 ஆம் ஆண்டு காலை கட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீக்குளித்தும், தற்கொலை செய்தும் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டோர் பலர் அதில் திருச்சியில் தென்னூரில் உழவர் சந்தை அருகில் உள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் - [மாதவி ஜாதவ்: சுயமரியாதை உணர்வு கொண்ட கலகக் குரல்!](https://makkalathikaram.com/arasiyal/madhavi-jadhav-a-rebellious-voice-with-a-sense-of-self-respect/) - இந்திய ஒன்றியத்தின் 77வது குடியரசு தின விழா நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நடைபெற்ற குடியரசு தின விழா ஒன்றில் பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன் கலந்து கொண்டு குடியரசு தின உரையாற்றினார். அப்போது, அந்த அமைச்சரின் உரையில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டதாக கூறி பணியில் இருந்த வனக்காவலர் மாதவி ஜாதவ் கேள்வி எழுப்பியது நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரிஸ்டுகள் மற்றும் புரட்சிகர, - [புதிய ஜனநாயகம் ஜனவரி 2026 | மின்னூல் வடிவில் | இலவச டவுன்லோட்](https://makkalathikaram.com/arasiyal/puthiyajananayagan-january-2026-pdf-download/) - [pdf-embedder url="https://makkalathikaram.com/wp-content/uploads/2026/01/pj-jan-2026-clr.pdf"] புதிய ஜனநாயகம் | ஜனவரி 2026 தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாசிச பாஜகவை தடுக்க பொருத்தமான வழிமுறைகளை கையாள்வோம்! | தலையங்கம் நூறுநாள் வேலைத் திட்டம் முடக்கமும், VB-G RAM-G திட்டத்தின் உள்நோக்கமும்! தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்பதே, ஆர்எஸ்எஸ் பற்ற வைக்கத் துடிக்கும் திருப்பரங்குன்ற நெருப்புக்கு முடிவு கட்டும்! சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) போலி ஜனநாயகத்துக்கு பதிலாக பாசிச சர்வாதிகாரம்! இந்தியா: அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு! கம்யூனிசமே ஒளிகாட்டும் தீர்வு! - [சீன ராணுவத்தில் கருப்பு ஆடு.. சீனா ஒரு கம்யூனிச நாடு என சத்தியம் செய்பவர்களுக்கு அர்ப்பணம்!](https://makkalathikaram.com/seithigal/23135-black-sheep-in-the-chinese-army-dedicated-to-those-who-swear-that-china-is-a-communist-country/) - சீனா ஒரு சோசலிச நாடு என்றும், அந்த நாட்டின் அரசாங்கம் கம்யூனிசக் கொள்கைகளை கடைப்பிடித்து வருவதாகவும், 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான கம்யூனிச நடைமுறையை மேற்கொண்டு வருவதாகவும், இந்தியாவில் உள்ள திருத்தல் வாத கம்யூனிஸ்டுக் கட்சிகள் முதல் குட்டி முதலாளித்துவ தாராளவாத கம்யூனிச அபிமானிகள் வரை பிரச்சாரம் செய்து திரிகின்றனர். சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி தோழர் மாசேதுங் மறைவுக்குப் பிறகு முதலாளித்துவ கொள்கைகளை கடைபிடிக்க துவங்கியதன் விளைவாக கட்சிக்குள் ஊழல், லஞ்சம், ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் - [ட்ரம்பின் ஆட்சியில் ஊசலாடும் அமெரிக்க மக்களின் உயிர்!](https://makkalathikaram.com/seithigal/23128-the-lives-of-the-american-people-are-in-turmoil-under-trumps-rule/) - அமெரிக்க அதிபர் டொனால்ட் நான்தான் உலக நாடுகளுக்கு இடையேயான போர்களை நிறுத்தி சமாதானத்தைக் கொண்டு வருகிறேன். எனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் அலப்பறைகள் செய்து வரும் நிலையில், அமெரிக்காவிலோ அதன் குடிமக்கள் அடுத்தடுத்து போலீசாரால் சுட்டுத் தள்ளப்படுகின்றனர். ட்ரம்பின் ஆட்சியைக் கொண்டாட முடியுமா? வெள்ளை நிற வெறியனும் பாசிஸ்டுமான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவுக்குள் வாழும் பிற நாட்டவர்களை எதிரிகளைப் போலவே முன்னிறுத்தி வருகிறார். அமெரிக்காவின் வளங்களை அபகரிப்பவர்களைப் போல, சமூகவிரோதிகளைப் போல - [லஞ்சம் கொடுத்து ஒப்பந்தம் பெற்ற மோசடி மன்னன் அதானியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!](https://makkalathikaram.com/arasiyal/23124-the-fraudulent-king-who-got-a-contract-by-paying-bribes-confiscate-adanis-assets/) - இந்தியாவின் சொத்துக்களை சூறையாடிக் கொழுத்து வரும் அதானி குழுமத்தின் ரூ.2,200 கோடி (265 மில்லியன் டாலர்) லஞ்சப் புகார் தொடர்பாக, கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை அந்நாட்டுப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான எஸ்இசி கோரியுள்ளது. கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு சம்மன் வழங்க இந்திய அதிகாரிகளிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று எஸ்இசி தெரிவித்துள்ளது. எனவே, அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக - [இஸ்லாமியர்களைத் திறந்த வெளிச்சிறையில் அடைக்கத் துடிக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு!](https://makkalathikaram.com/seithigal/rajasthan-bjp-government-eager-to-imprison-muslims-in-open-prisons/) - ராஜஸ்தான் மாநிலத்தைத் தற்போது பாசிச பாஜக ஆண்டு கொண்டிருக்கிறது. கடந்த புதன்கிழமை (ஜனவரி 21) அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்மாநிலத்தின் சட்டத்துறை அமைச்சர் ஜோகராம் பட்டேல் “The Rajasthan Prohibition of Transfer of Immovable Property and Provisions for Protection of Tenants from Eviction from the Premises in Disturbed Areas Bill, 2026” என்று பெயரிடப்பட்ட ஒரு சட்டத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார். - [ஊடகவியலாளர் இசை செல்வி மீதான தாக்குலை கண்டிக்கிறோம்!](https://makkalathikaram.com/seithigal/we-condemn-the-attack-on-journalist-isai-selvi/) - ஊடகவியலாளர் இசை செல்விக்கு எதிராக நடத்தப்படும் இணையவழிக் கும்பல் தாக்குதலை TNDJU வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் இச்செயலில் ஈடுபட்டுள்ளோர் மீது தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிரிவு நடவடிக்கை வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்! கடந்த 22-01-26 அன்று மாலை சென்னை, ராயப்பேட்டை வள்ளுவர் சிலை பேருந்து நிறுத்தத்தில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டமாகச் சேர்ந்து சத்தமிட்டு விசில் அடித்து அங்கு பேருந்துக்காகக் காத்திருந்த பொது மக்களுக்கும், அந்த நிறுத்தத்திற்கு வரக்கூடிய பேருந்துகளில் ஏறி விசில் - [புதிய வரைபடத்தின் மூலம் உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் டிரம்ப் அடாவடித்தனத்திற்கு முடிவு கட்டு!](https://makkalathikaram.com/seithigal/புதிய-வரைபடத்தின்-மூலம்/) - உலக சமாதானத்திற்காகவும், அமைதிக்காகவும் தான் போராடிக் கொண்டிருப்பதாகவும் பல்வேறு நாடுகளில் நடந்த போர்களை தான் முடிவுக்கு கொண்டு வந்ததால் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் பிதற்றி வருகிறார் அமெரிக்காவின் ஜனாதிபதியான திருவாளர் ட்ரம்ப். உலக சமாதானத்தை ஒரு புறம் பேசிக்கொண்டே நோட்டோவின் துணையுடன் கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதற்கு திட்டம் போட்டுள்ளார். கிரீன்லாந்து பூகோள ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு மிகவும் தேவையான பகுதியாக மாறியுள்ளது. அமெரிக்காவின் டாலர் வீழ்ச்சி அடைய துவங்கியுள்ளது - [சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியதே! உரக்கச் சொல்வோம்!](https://makkalathikaram.com/seithigal/23100-sanatana-dharma-must-be-eradicated-lets-say-it-loudly/) - 2000 ஆண்டுகளாய் இந்தியாவில் புரையோடி போயுள்ள சனாதனம் என்ற மக்களை இழிவுப்படுத்தும் சித்தாந்தத்தை ஒழிக்காமல் ஆராதிக்க வேண்டும் என்கிறார் நீதிபதி ஸ்ரீமதி. - [கவின் ஆணவப் படுகொலை: ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற வழக்கு விசாரணை!](https://makkalathikaram.com/seithigal/23090-kavins-honour-murder-case-hearing-goes-into-deep-sleep/) - 'ஆறிய கஞ்சி..பழங் கஞ்சி' - என்பார்கள். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்களம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் - தமிழ்ச்செல்வி தம்பதியரின் (பட்டியலினத்தவர்) மூத்த மகன் கவின் செல்வ கணேஷ். பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் நல்ல ஊதியத்தில் பணி புரிந்து வந்தார். அதேபோல திருநெல்வேலி மாவட்டம் சரவணன்-கிருஷ்ண குமாரி (இருவரும் காவல் சார் ஆய்வாளர்கள் - ஆதிக்க சாதி தேவர் இனத்தவர்) ஆகியோரின் மகள் சுபாஷினி என்பவர் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு முடித்து, - [திகார் சிறையால் அணைத்திட முடியா தீப்பிழம்பு!](https://makkalathikaram.com/seithigal/23085-tihar-jail-fails-to-extinguish-fire/) - திகார் நிறைய மாறியிருக்கிறது. எங்களின் சிறைக்கூடத்தில் கிட்டத்தட்ட 50 பேர் இருக்கின்றனர். கொள்ளளவு தாண்டிவிட்டது. முன்பை விட அமைதி இப்போது குறைந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் பிணை மனுவை நிராகரித்தற்கு பிறகு அமைதியின்மையின் சத்தம் இங்கு இன்னும் அதிகரித்திருக்கிறது. தீர்ப்புக்கு பிறகான ஊடகப் புயலிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. ஆனால் சிறைவாசிகள் பலருக்கும் முன்பை விட என்னை தற்போது தெரிந்திருக்கிறது. என்னை குறித்து தொடர்ந்து பேசி வரும் தொலைக்காட்சிகளும் செய்தித்தாள்களுமே காரணம். இப்போது அனைவரும் என்னிடம் சற்று நேரம் பேச - [பலூசிஸ்தானில் மசூதிகள் தகர்ப்பு! காரணம் யார்?](https://makkalathikaram.com/seithigal/mosques-demolished-in-balochistan-who-is-the-reason/) - பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதிகள் தகர்க்கப்பட்டுள்ளன. இந்தாண்டு ஜனவரி மாதத்தின் கடந்த சில வாரங்களாக ராணுவத்திற்கும் உள்ளூர் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தான் மாகாணத்தில் (நாட்டில்) தாக்குதலை தொடுத்துள்ளது. பலுசிஸ்தான் பகை நாடா! பலூசிஸ்தான் மாகாணமானது தன்னிடமிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுத்ததை பாகிஸ்தான் ஏற்கவில்லை. எனவே பகை நாடாக பார்த்துதான் தொடர் தாக்குதலில் இறங்கி உள்ளது; மசூதிகளையும் தகர்க்கிறது. புவியியல் படி பலுசிஸ்தான் நிலப்பரப்பை, - [Walk Out போன ஆர்.என்.ரவிக்கு Get Out சொல்லுவோம்! ](https://makkalathikaram.com/seithigal/23078-lets-say-get-out-to-rn-ravi-who-walked-out/) - இந்த ஆண்டில் முதல் சட்டப்பேரவை இன்று 20.01.2026 கூடியது. 2026-ல் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையோடு தொடங்க இருந்தது. சட்டப்பேரவை வளாகத்திற்கு 9.20 மணிக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவி 9.37 மணிக்கு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி இப்படி நடந்து கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்தபடியே உண்மையாக்கிவிட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் உரையை முழுதாக வாசித்த ஆளுநர் ரவி, 2023 ஆம் ஆண்டு சுயமரியாதை, பெரியார், திராவிட - [இந்தப் பொழப்புக்கு... ட்ரம்ப் தட்டோடு ஏந்தி நாடு நாடாய் பிச்சை எடுக்கலாம்! ](https://makkalathikaram.com/seithigal/for-this-trump-can-beg-from-country-to-country-with-a-plate/) - 'நான் பல்வேறு நாடுகளுக்கிடையிலான 10 போர்களை எனது தனிப்பட்ட திறமையினால் தடுத்து நிறுத்தி விட்டேன்; இன்னும் பல்வேறு நாடுகளின் உள் விவகாரங்களில் அமைதிச் சூழ்நிலையை உருவாக்கி இருக்கி றேன்; எனவே, எனக்கு நோபல் பரிசு குழுவினர் 'அமைதிப் பரிசு' - க்கான நபராக அறிவிப்பு செய்ய வேண்டும்; நோபல் பரிசு எனக்கே வழங்க வேண்டும்..' - என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடம்பிடித்து கேவலங்கெட்ட தனமாக அடிக்கடி சமீப காலத்தில் அறிவித்து வந்ததை - ஓலமிட்டு வந்ததை - [ஜனநாயகத்துக்காகப் போராடும் ஈரான் மக்கள்! மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் அமெரிக்கா!](https://makkalathikaram.com/seithigal/23055-peoples-protest-against-the-iranian-government-america-is-fueling-the-fire/) - எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான ஈரான் இப்பொழுது மக்களின் போராட்டங்கள் காரணமாக கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டை அடக்கி ஒடுக்கி அந்த நாட்டின் வளங்களைச் சுரண்ட வேண்டும் என்று பன்னெடுங்காலமாக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் அமெரிக்கா இந்தப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தப் பார்க்கிறது. “ஈரான் நாட்டின் தேசப்பற்றாளர்களே தொடர்ந்து போராடுங்கள்! உங்களுக்குத் தேவையான உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன!” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக செய்தி ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டார். உள்நாட்டு - [கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளி பாஜகவின் கவுன்சிலர்](https://makkalathikaram.com/seithigal/23065-gauri-lankesh-murder-convict-is-a-bjp-councilor/) - ‘சத்தியமேவ ஜயதே!’ கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளி இந்திய ‘ஜனநாயகத்தின்’ கீழ் கவுன்சிலர்! இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பாஜக ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது முதல் பார்ப்பன (இந்து) மதவெறிக்கு எதிராக எழுதுகின்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது சட்டவிரோதமான முறையில் மிரட்டப்படுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை என்பதெல்லாம் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டு பார்ப்பன பாசிசம் என்ற உள்ளடக்கத்தை கொண்ட காவி பயங்கரவாதமானது நாடு முழுவதும் தலைவிரித்தாடுகிறது. காவி பயங்கரவாதத்தை - [குற்றவாளிக்கு ஆதரவாக போலீஸ் சாட்சிகள் மாறலாமா? படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் உஷாவுக்கு நீதி வேண்டும்!](https://makkalathikaram.com/pooratta-kalam/can-police-witnesses-turn-in-favor-of-the-accused-justice-needed-for-pregnant-woman-usha-who-was-murdered/) - 2018 மார்ச் 7ந் தேதி மாலை திருச்சி துவாக்குடி பகுதியில் தஞ்சையில் இருந்து இருசக்கரவாகனத்தில் வந்த ராஜா - உஷா தம்பதிகளிடம் ஹெல்மெட் சோதனை செய்த காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று கணேசா ரவுண்டானா அருகே அவர்களை எட்டி உதைத்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். படுகாயத்துடன் கணவர் ராஜா உயிர் தப்பிய நிலையில் மனைவி உஷா பின்னந்தலையில் பாதிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். எடப்பாடி அரசில் காவல் துறையின் கட்டாய வசூலை கண்டித்தும் - [ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை: சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்கள்!](https://makkalathikaram.com/arasiyal/zoho-sridhar-vembu-life-various-dimensions-of-sanatana/) - கும்பகோணத்து குடுமி பார்ப்பனர்கள் முதல் அமெரிக்காவில் உள்ள அம்பிகளான ஹைடெக் பார்ப்பனர்கள் வரை சனாதன தர்மம் என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகித்து வருகின்றனர். சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை நீதிபதியான திருவாளர் சுவாமிநாதன் தன்னை ஒரு சனாதனவாதி என்றும், அதைவிட ஸ்மார்த்த பிராமணர் என்றும், ஆர் எஸ் எஸ் அமைப்பில் காரியகர்த்தா நிலையில் இருந்தவர் என்றும் முன்வைத்துக் கொள்கிறார். ஏற்கனவே உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதிபதிகள் தான் பணி காலம் முடிந்த பிறகு - [நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதம் எதற்கு? நீதிமன்றத்தின் மாண்பை குலைப்பது யார்?](https://makkalathikaram.com/seithigal/what-is-the-purpose-of-the-weapon-called-contempt-of-court-who-is-undermining-the-dignity-of-the-court/) - 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் வாங்கியதாக கூறிக்கொண்ட காலத்தில் இருந்து இன்று வரை கீழமை நீதிமன்றங்கள் துவங்கி உச்சநீதிமன்றம் வரை செயல்படுகின்ற நீதிபதிகள் நீதி பரிபாலனத்தின் கீழ் வழங்கப்படும் தீர்ப்புகள் எந்த விதமான விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட அக்மார்க் முத்திரையுடன் கூடிய தீர்ப்பு தான் என்று அடித்துச் செல்ல முடியுமா? நாட்டின் சொத்துக்களை சூறையாடுகின்ற பெரும் நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள் முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை அவர்களின் நலனுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தீர்ப்புகளை வழங்குகின்ற - [ட்ரம்ப்பின் குறி க்யூபா! வெனிசுலா அதற்கான பகடைக்காய்!‌](https://makkalathikaram.com/seithigal/23047-trumps-target-is-cuba-venezuela-is-the-pawn-for-that/) - ட்ரம்ப்பின் குறி க்யூபா! வெனிசுலா அதற்கான பகடைக்காய்!‌ கியூபாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வெனிசுலாவின் எண்ணெய் கச்சா எண்ணெய் இன்றியமையாதது. வெனிசுலாவில் அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்து செய்திகளை வெளியிடும் சர்வதேசப் பத்திரிகைகள் பெரும்பாலும் ஒரு விஷயத்தை புறக்கணிக்கின்றன. அமெரிக்காவின் நடவடிக்கைகள் வெனிசுலாவின் பிரம்மாண்டமான எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதை முதன்மையாகக் கொண்டவை அல்ல (வெனிசுலா கச்சா எண்ணெயின் கடினத்தன்மை, சிதைந்த உள்கட்டமைப்பு மற்றும் பெரும் பாதுகாப்புப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டால், தற்போதைய எண்ணெய் விலையில் அவை பொருளாதார ரீதியாக லாபகரமானவை - [வரலாற்றைச் சொன்னால் கட்… திரித்துச் சொன்னால் நோ கட்… ‘பாஜகவின் தணிக்கை வாரியம்’!](https://makkalathikaram.com/seithigal/if-you-tell-history-cut-if-you-tell-lies-no-cut-bjps-censor-board/) - தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டிப் புதிய சினிமாக்கள் வெளிவந்துள்ளன. விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி, வா வாத்தியார், திரௌபதி 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இந்த பட்டியலில் உள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தணிக்கை செய்யப்படாமல் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியாகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவுக்கும் விஜய்க்கும் உள்ள அரசியல் டீலிங் பிரச்சினை என்று கூறப்படுகிறது. மற்றபடி பாஜகவையோ அல்லது அவர்களது சித்தாந்தத்தையோ தாக்கி - [உனக்காக நான் – திரை விமர்சனம்](https://makkalathikaram.com/இதர/சினிமா/unakkaga-naan-movie-review/) - பராசக்தி, ஜனநாயகன் என தமிழக சினிமா செய்திகள் ஊடகங்களை நிறைத்திருக்க, 1960 களில் வெளிவந்து, சமீபத்தில் சன் லைஃப் சேனலில் பார்க்க நேர்ந்த, ”உனக்காக நான்” என்ற இந்தி படத்தின் ரீமேக் குறித்து இப்படி ஒரு விமர்சனம் எழுதுவேன் என நினைக்கவில்லை. தொழிற்சங்கம், தொழிலாளர் பிரச்சனைகள் குறித்த கதைக்களம் கொண்ட இப்படத்தில் சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ், மனோரமா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தொழிற்சங்க தலைவர்கள், தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய, - [முஸ்லிம் மாணவர்கள் அதிகம் சேர்ந்ததால் மருத்துவக் கல்லூரி உரிமத்தை ரத்து செய்த ஒன்றிய பாஜக அரசு!](https://makkalathikaram.com/arasiyal/23032-bjp-govt-cancels-medical-college-license-due-to-high-number-of-muslim-students-enrolled/) - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரீசி மாவட்டத்தில் கட்ரா நகருக்கு அருகில் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி மருத்துவக் கல்லூரி புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் முதல் தொகுப்பாக 2025 – 26 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்களாக 50 பேர் எம்பிபிஎஸ் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆர்எஸ்எஸ் காவி வெறியர்கள் மாணவர் சேர்க்கையை எதிர்த்து கடும் போராட்டத்தில் இறங்கிதால் இந்தக் கல்லூரியின் உரிமத்தையே ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்துள்ளது. ஒரு இந்துக் கோவிலின் பெயரால் - [பிப்ரவரி 12 தேசிய பொது வேலை நிறுத்தம்](https://makkalathikaram.com/arasiyal/பிப்ரவரி-12-தேசிய-பொது-வேலை/) - பிப்ரவரி 12, 2026 அன்று தேசிய பொது வேலைநிறுத்தத்தை நோக்கி முன்னேறுவோம்! ஜனவரி 16, 2026 அன்று எதிர்ப்பு தினத்தைக் கடைப்பிடிப்போம் ஜனவரி 9, 2026 அன்று புது தில்லியில் நடைபெற்ற தேசிய தொழிலாளர் மாநாட்டிற்குப் பிறகு ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கை: அடுத்த கட்ட போராட்டத்திற்கான யோசனைகளை முன்வைக்க பத்து மத்திய தொழிற்சங்கங்கள், சுயாதீன துறை கூட்டமைப்புகள் மற்றும் சங்கங்களின் கூட்டு மேடை டெல்லியில் கூடியது. மாநாட்டில் மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர், அதே நேரத்தில் பல்வேறு கூட்டமைப்புகள்/சங்கங்களின் - [காவிக் கூட்டத்தின் கைத்தடி ED-க்கு எதிராக மம்தா கொடுத்த செருப்படி!](https://makkalathikaram.com/arasiyal/mamatas-sandal-slap-against-the-saffron-gangs-puppet-ed/) - தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கத்திலும் சட்டமன்றத் தேர்தல் மிக நெருங்கி வருகிறது. இத்தருணங்களில் பாசிச பாஜக கும்பல் வழக்கம்போல் மேற்கு வங்கத்தில் மம்தாவின் செல்வாக்கைக் குறைக்க தனது கைத்தடியான அமலாக்கத் துறையைக் களம் இறக்கி விட்டது. ஆம், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான 'ஐ-பேக்' நிறுவனர் பிரதீப் ஜெயின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஜனவரி 8 அன்று ED கூலிப்படை களம் இறங்கியது. இந்த சோதனையின் போது பிரதிக் ஜெயின் வீட்டிற்கு நேரடியாகச் - [தோழர் செந்தில்வேல் மீதான தாக்குதலும், அதற்குப் பொருத்தமான எதிர்வினையும்!](https://makkalathikaram.com/seithigal/the-attack-on-comrade-senthil-vel-and-the-appropriate-response/) - ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பார்ப்பன பாசிச பயங்கரவாத கும்பல் ஜனநாயகத்தை ஒருபோதும் மதிப்பதில்லை. மாறாக நேரடியாக களத்தில் இறங்கி வன்முறை செய்வது துவங்கி எதிர் கருத்து உள்ளவர்களை சுட்டு தள்ளுவது என்பது வரை பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது நாடறிந்த உண்மை. வடமாநிலங்களில் இத்தகைய குண்டர்படை தாக்குதல்களை நடத்தி வந்த ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார அமைப்புகள் தற்போது அதனை தமிழகத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது என்பதை தான் ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான - [பராசக்தி: மொழிப்போர் தியாகிகளின் போராட்ட உணர்வை நமக்கு கடத்துகிறதா?](https://makkalathikaram.com/இதர/23017-does-parasakthi-convey-the-spirit-of-the-language-war-martyrs-to-us/) - கலைஞரின் கதை வசனத்தில், சிவாஜி கணேசனின் நடிப்பில் வந்த பராசக்தி படம் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. தற்போது அதே பராசக்தி பெயருடன் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி உள்ளது. ஒன்றிய மோடி அரசின் தணிக்கைக் குழுவால் 25க்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்களுடன் திரைக்கு வந்தது. வெட்டப்பட்ட காட்சிகளும் வசனங்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. மொழிப்போர்- வரலாற்று கதைக்களம்! தமிழக அரசியலில் இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் - [கரூரில் சாதிய வன்கொடுமை மகஇக தலையீட்டால் SC/ST வழக்கு பதிவு!](https://makkalathikaram.com/seithigal/23014-sc-st-files-case-against-caste-atrocity-in-karur/) - கரூரில் மகஇகவின் தலையீட்டால் வேலாயுதம் பாளையம் காவல் நிலையத்தில் SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு! கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே உள்ள வெண்ணிலை புகையிலை குறிச்சனூர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி என்பவர் வேலாயுதம் பாளையம் புகலூர் முருகம் பாளையத்தை சேர்ந்த பால்காரர் ரவி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான மாட்டுப் பண்ணையில் கடந்த 4 ஆண்டு காலமாக அங்கேயே தகர கொட்டகையில் தங்கி பண்ணையத்தில் வேலை செய்து வருகிறார். மாடு மேய்ப்பது மாடுகளை பராமரிப்பது, - [புதிய ஜனநாயகம் | ஜனவரி 2026 | அச்சு இதழ்](https://makkalathikaram.com/arasiyal/new-democracy-january-2026-print-issue/) - புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [திருப்பரங்குன்றம் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு: அநீதிக்கு மேல் அநீதி!](https://makkalathikaram.com/seithigal/23006-tirupparankundram-two-judge-bench-verdict-injustice-upon-injustice/) - திருப்பரங்குன்றம் பிரச்சினையை தொடக்கத்தில் பார்த்தால் ஒன்றை நாம் விளங்கிக் கொள்ள முடியும். மலையில் தீபம் ஏற்றுவதற்காக ஆரம்பத்த பிரச்சினை இல்லை இது. - [Tamil Nadu High Court's Decision to Ban a book Against Freedom of Expression: Jan Hastakshep](https://makkalathikaram.com/pooratta-kalam/tamil-nadu-high-courts-decision-to-ban-a-book-against-freedom-of-expression-jan-hastakshep/) - Tamil Nadu High Court's Decision to Ban a book Against Freedom of Expression: Jan Hastakshep - [ஜனவரி 8: சின்னியம்பாளையம் தியாகிகளின் 79ஆம் ஆண்டு நினைவு தினம்!](https://makkalathikaram.com/arasiyal/january-8-79th-anniversary-of-chinniyampalayam-martyrs/) - சென்ற ஆண்டு 2025 சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவாக ஜனவரி 5 அன்று எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் கோவை சிவானந்தா காலனி டாடாபாத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினோம். பேரணி பொதுக்கூட்டமாக நடக்க இருந்த பொதுக் கூட்டத்திற்கு பேரணிக்கான அனுமதியை கோவை ரத்தினகிரி காவல்துறை மறுத்தது. சில போராட்டத்திற்கு பின் பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கி, கொடி நடுவதற்கும் மேடை அமைப்பதற்கும் பல்வேறு இடையூறுகளை உண்டாக்கியது. இறுதியில் ஒரு வழியாக கொடி மேடை உள்ளிட்டவற்றை ஏற்பாடு - [நூலுக்குத் தடை: கழுத்தை நெரிக்கும் காவிகளும் நீதிமன்றமும்!](https://makkalathikaram.com/arasiyal/ban-on-the-book-saffron-shirts-and-the-court-suffocating-it/) - “பதிப்பகத்தைத் தடை செய்| பதிப்பக நிர்வாகிகளை குண்டாசில் உள்ளே தள்ளு” என்று கீழைக்காற்றுப் பதிப்பபகத்திற்கு எதிராக தமிழகத்தில் உள்ள காவிக் கும்பல் விஷத்தைக் கக்கி வருகிறது. நீதித்துறை, காவல்துறை, உள்துறை என பல்வேறு துறைகளுக்கும் புகார்களை அனுப்பியும் உள்ளது. அவர்களின் விருப்பப்படியே உயர் நீதிமன்றத்தால் நூல் தடை செய்யப்பட்டுள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனை விமர்சித்து வெளிவர இருப்பதாக விளம்பரம் தரப்பட்ட நூல் குறித்த புகாரின் மீது ஜனவரி 7ஆம் தேதி மதியம் சென்னை உயர்நீதிமன்றம் புத்தகத்தை தடை செய்து - [திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதியின் ஆர்.எஸ்.எஸ். சார்பு](https://makkalathikaram.com/seithigal/thiruparankundram-case-is-gr-swaminathan-a-judge-rss-rowdy/) - தமிழ்நாட்டில் மதசார்பற்ற தன்மையில் ஒரு இணக்கமான வாழ்க்கையை மேற்கொள்ளும் - மத நல்லிணக்கத்தோடு வாழும் மக்களை பிளவு படுத்தி, வடநாடு போல் இங்கும் ஆட்சியைப் பிடிக்கலாம்... அதன் மூலம் மசூதிகளை இடித்துத் தள்ளலாம்; தேவாலயங்களை இடித்துத் தள்ளலாம், சிறுபான்மையினர், பட்டியலின மக்களை அச்சுறுத்தல் வாழ்க்கையிலேயே காலம் தள்ள வழிவகை செய்யலாம்...என வரிந்து கட்டிக்கொண்டு பல்லாண்டுகளாக பாஜக -ஆர் எஸ் எஸ் - சங்பரிவார் - பாசிச காவிக் கூட்டம் தொடர்ந்து பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் - [கம்யூனிஸ்டுகளையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளையும் நசுக்கும் உளவுப்படை!](https://makkalathikaram.com/seithigal/22988-intelligence-to-crush-the-communists-and-anti-imperialist-militias/) - தென் அமெரிக்கா கண்டத்தில் அமெரிக்க மேல்நிலை வல்லரசை எதிர்த்து ஆட்சி செய்து கொண்டிருந்த வெனிசுலாவின் அதிபரான மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கைதுக்கு எதிராக சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் கண்டனக் குரல்களும், உழைக்கும் மக்களின் போராட்ட எதிர்ப்பலைகளும் அதிகரித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் சுரண்டல் மற்றும் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகின்ற கம்யூனிஸ்டுகளையும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளையும் ஒழித்துக் கட்டுவதில் உளவுத்துறை முக்கிய பங்காற்றுகிறது. உலகின் பெரிய - [எஸ்.ஜி.முருகையன் மக்கள் தொண்டாற்றிய மகத்தான மனிதர்](https://makkalathikaram.com/seithigal/22982-s-g-murugaiyan-was-a-great-man-who-served-the-people/) - எழுதப்படாத வரலாற்றுச் செய்திக்கு வாழ்நாள் குறைவு என்பார்கள். அதுபோல வரலாற்றில் வாழ்பவர்கள் தனக்காக வாழாமல் கொள்கை வழி மாறாமல் வாழ்ந்த மக்கள் போராளியின் கதையல்ல......வரலாறு 1979 ஆம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்டத்தில் நடவு வயல்களில் இன்று வரை ஏழை மக்கள் பாடும் சோக கீதம் தான் இப்பாடல் காவிரிப் பாயும் டெல்டா மாவட்ட மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த பாடல் ....... அண்ண மாரே .... தம்பிமாரே........ அருமையுள்ள அக்கா மாரே.... மன்னாதி மன்னவரும் மாண்ட - [பேரவலம்: கூவத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள்!](https://makkalathikaram.com/arasiyal/22977-great-misfortune-sanitation-workers-in-the-cooum-river/) - சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே பல ஆண்டுகளாக செய்த வேலையைக் கேட்கும் துப்புரவு தொழிலாளர்களின் தொடர் போராட்டம் பல்வேறு வடிவங்களை எடுத்து படிப்படியாக அவலத்தை நோக்கி செல்கிறது. கூவத்தில் இறங்குவது, சுடுகாட்டில் படுத்து போராடுவது என்று தம்மை வருத்திக் கொள்வதாகவும் தம்மை தாழ்த்திக் கொள்வதாகவும் பயணிக்கிறது. அரசின் தொடர் புறக்கணிப்பால் எங்கே களப்பலிகள் நடந்து விடுமோ என்று சென்னையில் துப்புரவு பணியாளர்களுக்கு வழிகாட்டும் தொழிற்சங்க தலைவர்கள் கவலைப்படுகிறார்கள். இந்த கொலைப்பழி மாநகராட்சி அதிகாரிகளையும், தமிழ்நாடு அரசையுமே சாரும் எனவும் - [உமர் காலித்துக்குப் பிணை மறுப்பு: அரசியல் அமைப்புச் சட்டத்தைவிட உயர்ந்ததா UAPA கருப்புச் சட்டம்?](https://makkalathikaram.com/seithigal/22974-umar-khalids-bail-plea-is-the-uapa-black-law-superior-to-the-constitution/) - டெல்லி கலவர சதி வழக்கில் உமர் காலீத், ஷர்ஜீல் இமாம் ஆகிய இருவருக்கும் பிணை வழங்க மறுத்துள்ளதோடு, மேலும் ஒரு ஆண்டுக்கு அவர்கள் பிணை மனு தாக்கல் செய்ய உரிமையில்லை என்று மாபெரும் அநீதியை இழைத்துள்ளது உச்சநீதிமன்றம். 2020 ஆம்‌ ஆண்டு ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டம் கலவரமாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டு பலரும் சிறையில் - [வெனிசுலா விவகாரம் புஜதொமு கண்டன அறிக்கை!](https://makkalathikaram.com/seithigal/22970-fujatomu-condemns-venezuela/) - வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையிட மேலாதிக்க போர் வெறியுடன் நள்ளிரவில் வெனிசுலா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல்! அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் கைது, நாடு கடத்தல்! கண்டன செய்தி! தென் அமெரிக்கா கண்டத்து நாடுகளின் மீதான அமெரிக்க மேல்நிலை வல்லரசு தொடுத்து வரும் அரசியல், பொருளாதாரத் தாக்குதல்கள் கியூபாவிற்கு அடுத்து சின்னஞ்சிறிய நாடான வெனிசுலாவின் மீது நடத்தியுள்ளது. அமெரிக்க மேல்நிலை வல்லரசை எதிர்த்து போராடிய ஹியூகோ சாவேஸ் என்ற தேசபக்த அதிபரின் - [வெனிசுலா அதிபர் மதுரோ கடத்தல்! | புதிய ஜனநாயகம்](https://makkalathikaram.com/arasiyal/22966-venezuelan-president-maduro-kidnapped-new-democracy/) - வெனிசுலா அதிபர் மதுரோ கடத்தல்; ஆட்சிக் கவிழ்ப்புச் சதியில் அமெரிக்க மேல்நிலை வல்லரசு! தென் அமெரிக்கா கண்டத்து நாடுகளின் மீது அமெரிக்க மேல்நிலை வல்லரசு தொடுத்து வரும் அரசியல், பொருளாதாரத் தாக்குதல்கள் கியூபாவிற்கு அடுத்து தற்போது வெனிசுலாவின் மீது மாறியுள்ளது. சமீபத்தில் வெனிசூலாவின் எண்ணெய் கப்பல்கள் மூன்றை கைப்பற்றியுள்ள அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்ப், “இந்த கப்பல்களின் மூலம் போதை மருந்து மற்றும் சட்டவிரோதமான எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும்; அதன் காரணமாக உலகில் போதை மருந்து மற்றும் பயங்கரவாதம் - [நெருப்பை அரிக்குமோ கரையான்! சீமான் உள்ளிட்ட தமிழ் பாசிசக் கும்பலை உரிய வகையில் ‘எதிர்கொள்வோம்!’](https://makkalathikaram.com/arasiyal/22962-termites-burn-fire-lets-face-the-tamil-fascist-gang-including-seeman/) - பாரதியார் பிறந்த நாள் மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு விழாவை ஒட்டி விஜில் என்ற சங்கீ கூட்டம் நடத்திய கூட்டத்தில்,, “எந்த பிராமண எதிர்ப்பைக் காட்டி நீ திராவிடன் இருப்பைக் கட்டினியோ அந்த பிராமணக் கடப்பாரையை கொண்டு இந்த பாழடைந்த கட்டிடத்தை இடிக்கப் போவதாக” சூளுரை எடுத்தார் திருவாளர் சீமான். அப்போதும் அவர்களது எஜமானர்களான ஷிவ் நாடார் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் புரவலர்கள், துக்ளக் குருமூர்த்தி போன்ற பார்ப்பன ஆலோசகர்கள் திருப்தி அடையாத காரணத்தினால் - [பாசிச பயங்கரவாதிகள் கையில் இந்தியா! துப்பாக்கி தோட்டா, சிறைச்சாலை இரண்டில் ஒன்றை கொடுக்கப் பிறக்கும் புத்தாண்டு 2026.](https://makkalathikaram.com/seithigal/india-in-the-hands-of-fascist-terrorists-the-new-year-2026-is-the-year-when-a-gun-and-a-prison-will-be-given/) - 2026 புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் சமூக ஊடகங்கள் தொடங்கி இந்து கோவில்கள், கிறிஸ்தவ சர்ச்சுகள் மற்றும் ஐந்து நட்சத்திர விடுதிகள் முதல் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக துவங்கி நடந்து வருகிறது. உலகம் அமைதியாக தான் போய்க்கொண்டிருக்கிறது. அதில் உள்ள இந்தியாவும் எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் அவ்வப்போது சில வன்முறைகள், கலவரங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஆர்எஸ்எஸ் - பாஜக மோடி கும்பலின் ஆட்சியின் கீழ் இந்தியா அமைதியாக தான் இருந்து கொண்டிருக்கிறது என்று - [டாலருக்கு இணையான இந்திய நாணயத்தின் வீழ்ச்சி! ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பலின் பொருளாதாரக் கொள்கையின் படுதோல்வி!](https://makkalathikaram.com/arasiyal/22688-the-indian-currency-has-fallen-against-the-us-dollar-the-economic-policy-of-the-rss-modi-gang-has-failed-miserably/) - இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்றும், உலகப் பொருளாதாரத்தில் உலகில் முதலில் உள்ள ஐந்து நாடுகளில் வரிசையில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும் ஆர் எஸ் எஸ் பாஜகவின் ‘ அறிவு மூளை’ கும்பலான பார்ப்பனக் கும்பல் தொடர்ச்சியாக வெறித்தனமாக கூச்சலிட்டு வருகிறது. இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தை கையில் வைத்துள்ள பிரதம மந்திரியின் அலுவலகம், கையடக்கமுள்ள சில கார்ப்பரேட் கைக்கூலிகளையும், பார்ப்பன பாசிச சக்திகளையும் உள்ளடக்கியதாக திகழ்வதால் இந்திய பொருளாதாரத்தை பற்றியும், வளர்ச்சி - [திருத்தணி இளைஞர்களின் கொடூர செயலும், சீரழிந்த கலாச்சாரமும்! ](https://makkalathikaram.com/seithigal/22952-the-cruel-act-of-the-youth-of-tiruttani-and-the-degraded-culture/) - நேற்று (29.12.2025) நான்கு இளைஞர்கள் ஒடிசாவை சேர்ந்த இளைஞரை ஆயுதம் கொண்டு கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் பயணித்த சுராஜ் என்ற மகாராஷ்டிராவை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியை திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஏறிய நான்கு இளைஞர்கள் கஞ்சா போதையில் ஆயுதங்களை கழுத்தில் வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். இதனை எதிர்த்த அந்த புலம்பெயர் தொழிலாளியை ரயிலில் இருந்து இறக்கி, திருத்தணி - [மோடியின் ‘இராம ராஜ்ஜியத்தில்’ பாலியல் பொறுக்கிகள் செங்கார்களுக்கு கொண்டாட்டமே!](https://makkalathikaram.com/seithigal/in-modis-ram-rajya-its-a-celebration-for-sexual-predators-and-sanghis/) - “பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா” என்று பாடி கோடிகளை சுருட்டினார் ஆர்எஸ்எஸ் அரைக் கிறுக்கனான ரஜினி. மோடியின், ‘இராம ராஜ்ஜியத்தில் உய்யலாலா’ என்று பாடி சிறையில் இருந்து விடுதலையான செங்கார் என்ற பாலியல் பொறுக்கி தற்போது மீண்டும் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இராம ராஜ்ஜியத்தில் கட்டிய மனைவியின் மீதே, அதாவது சீதையின் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்க வைத்த ஆணாதிக்க வெறியன் இராமனின் ராஜ்ஜியமானது, பெண்களுக்கு எதிரானது என்பது மட்டுமின்றி, சூத்திரர்களுக்கும் எதிரானது என்பதை சம்புகன் - [சிறை: அரசின் உண்மை முகத்தை மறைபொருளாக காட்டிய கண்ணாடி!](https://makkalathikaram.com/arasiyal/22944-prison-a-mirror-that-shows-the-true-face-of-the-government/) - விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநரான சுரேஷ் ராஜகுமாரியின் இயக்கத்தில் 'சிறை' திரைப்படம் வெளியாகியிருக்கிறது. டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளார். அவரும் இயக்குநரும் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். பெரும்பாலானோர் படத்தை பற்றி நேர்மறையாகத்தான் பாராட்டி எழுதியுள்ளனர். நாமும் இப்படைப்பை மனதார பாராட்டுகிறோம். திரைக்கதையின், இசையின், ஒளிப்பதிவின், நடிப்பின் அழகியலை பலரும் பாராட்டி எழுதி விட்டனர். எனவே நாமும் கூடுதலாக அதையே எழுத தேவையில்லை. கதாநாயகி என்றாலே சிகப்பு நிறத்தில் இருந்தாக - [அமெரிக்க லாபிக்கு பல கோடி செலவு செய்த ஆர்.எஸ்.எஸ்! கிழிந்து தொங்கும்  போலி தேச பக்தர்களின் முகமூடி!](https://makkalathikaram.com/seithigal/rss-spends-crores-on-us-lobbying-the-mask-of-fake-patriots-hanging-from-the-ceiling/) - இந்தியாவின் மிகப்பெரிய பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் செல்வாக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உருவாக்கிக் கொடுக்க ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் என்ற பெரிய லாபி நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது என்ற செய்தி சமீபத்தில் வெளியாகி தேச விரோத ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முகத்திரையைக் கிழித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ப்ரிஸம் (Prism) என்ற செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வு விசாரணையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த திருட்டுத்தனம் வெளிவந்துள்ளது. இந்த செய்தி வெளியான மறுநாள், ஆர்.எஸ்.எஸ். - [நான் செத்துக்கொண்டே இருக்கட்டுமா என் அருமைத் தாய்நாடே?](https://makkalathikaram.com/seithigal/22938-shall-i-continue-to-die-my-dear-motherland/) - எனக்கு இப்போது பெயர் கிடையாது. “உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவள்” என்பதுதான் என் அடையாளமாகிப் போனது. எனக்கும் கூட என் பெயர் மறந்தே போனது. என்னை வேட்டையாடிக்கொண்டிருக்கும் செங்கார் என்கிற மிருகம் எந்த நேரமும் என்னைக் குதறிப் போட்டுவிடலாம் என்பதால், அவனது அசிங்கமான, வக்கிரமான, கொடூர முகமே என் கனவிலும் நனவிலும் மலம் போல் நிறைந்து அருவருப்பைத் தருகிறது. செங்கார் என்ற மிருகம் அது 2017-ஆம் ஆண்டு. ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சில மாதங்களே ஆகியிருந்தன. - [Energetic Celebration at Kolkata of Centenary of First Communist Conference in India](https://makkalathikaram.com/arasiyal/energetic-celebration-at-kolkata-of-centenary-of-first-communist-conference-in-india/) - CPI(ML)-New Democracy observed centenary of the First Communist Conference in India at a time when most reactionary fascist section of the ruling classes ruling at the Centre and in most of the states has declared war against communists targeting communist revolutionaries to begin with. Centenary is being observed at a time when questions are being - [வெள்ளி வேட்டையில் அனில் அகர்வால் குழுமம்! கார்ப்பரேட்டுகள் சூறையாடலின் அடுத்த பரிமாணம்!](https://makkalathikaram.com/arasiyal/22928-anil-agarwals-group-in-the-silver-hunt-the-next-dimension-of-corporate-looting/) - “வெள்ளியின் விலை, டாலர் மதிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 125% உயர்வைக் கண்டுள்ளது. தங்கத்தின் விலையும் இந்த ஆண்டு கணிசமாக (63%) உயர்ந்த போதிலும், வெள்ளி விலை உயர்வுடன் ஒப்பிடும்போது பாதி அளவுதான். “வெள்ளியின் சகாப்தம் இப்போதுதான் தொடங்குகிறது. இது தனித்துவமானது. ஏனெனில் உள்ளார்ந்த மதிப்பையும் அதேசமயம் தொழில் துறை தேவையையும் கொண்ட ஒரே உலோகம் இதுவே ஆகும். சூரிய ஆற்றல் மின்கலங்கள், மின்சாரபேட்டரி வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் என புதிய தொழில்நுட்பங்கள் எதுவாக - [நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல்கள் அறிவிக்கும் செய்தி என்ன?](https://makkalathikaram.com/arasiyal/22921-what-is-the-message-of-the-horrific-attacks-on-christians-across-the-country/) - இந்தியா ஒன்றிய அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் பாஜக கைப்பற்றியது முதல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது தற்போது உச்சகட்டத்திற்கு சென்றுள்ளது. பார்ப்பன (இந்து) மதம் இயல்பிலேயே அந்த மதத்தை ஏற்றுக் கொண்ட பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று இழிவு படுத்தி வருவது குறித்த விவாதங்கள் அதற்கு எதிரான கருத்துகள் தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு மரபை உருவாக்கியுள்ளது என்பதை நாம் அறிவோம். தமிழகத்தைத் தவிர பெரும்பான்மையான மாநிலங்களில் பார்ப்பன (இந்து) - [திருப்பரங்குன்றம் பிரச்சனை: டிசம்பர் 21 - மதுரையில் காவி(லி)களுக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய பொதுக்கூட்டம்:](https://makkalathikaram.com/pooratta-kalam/22924-tirupparankundram-issue-december-21-public-meeting-held-in-madurai-by-makkal-அதிகாரம்-peoples-power-organisation-against-s/) - "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவிற்கு சொந்தமான இடத்தில் உள்ள நில அளவைக் கல் (Theodolite stone) மீது ஆர்எஸ்எஸ் - பாஜக - நீதிமன்றம் ஏற்றத் துடிப்பது தீபம் அல்ல; மக்களின் வளர்ச்சிக்கும் மத ஒற்றுமைக்கும் வைக்கும் நெருப்பு!" -என்ற தலைப்பில் மதுரை ஒத்தக்கடையில் டிசம்பர் 21 அன்று மாலை மிகவும் சிறப்பான பொதுக்கூட்டம் ஒன்று "மக்கள் அதிகாரம்" அமைப்பின் சார்பாக எழுச்சியுடன் நடத்தப்பட்டது. இது குறித்து “போராட்டங்களினூடே நடந்து முடிந்த மதுரை பொதுக்கூட்டம்” என்ற தலைப்பில் - [திருப்பரங்குன்றம் விவகாரம்: ஆர்எஸ்எஸ்-காரனாய் அம்பலப்பட்ட பச்சோந்தி பழ.கருப்பையா! ](https://makkalathikaram.com/seithigal/22908-thiruparankundram-issue-the-chameleon-that-was-exposed-as-an-rss-man-womb/) - பல்வேறு கட்சிகளில், பல்வேறு தருணங்களில், பல்வேறு கருத்துக்களை உளறிக் கொட்டி மாதத்திற்கு ஒரு கட்சி மாறி பச்சோந்தியாய் உருமாறிப் போனவர்தான் நாட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பழ.கருப்பையா எனும் பிராணி. ஏறத்தாழ சீமான் எனும் பிராணி வகையைச் சேர்ந்தவரே இவரும். இந்தப் பழ. கருப்பையா, 2025 டிசம்பர் 24-ஆம் நாள் பார்ப்பன நாளேடான 'தினமணி'யில் நடுப்பக்க 'கட்டுரை' ஒன்றை எழுதி இருக்கிறார். 'தினமணி', சனாதனப் பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடிக்கும் நாளேடு என்பதால் இவரது கட்டுரையை முக்கியத்துவப் படுத்தி வெளியிட்டுள்ளது. - [பாசிசத்தை எதிர்த்து போராடிய போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் பிறந்த நாளில் அவரது குழந்தைகள் எழுதிய கடிதம்!](https://makkalathikaram.com/seithigal/police-officer-sanjiv-bhatts-children-write-a-letter-on-his-birthday/) - பாசிசத்தை எதிர்த்துப் போராடிய போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் பிறந்த தினம் டிசம்பர் 21: அந்த தினத்தில் அவரது குழந்தைகள் இருவரும் வெளியிட்ட கடிதத்தின் கூகுள் மொழிபெயர்ப்பை இங்கு தருகிறோம். பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டக் களத்தில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே அதனை சாதித்து விட முடியும் என்று குறுங்குழுவாத கண்ணோட்டத்தில் அணுகுவது பாசிசத்திற்கே சாதகமாக முடியும் என்பது தான் உலக வரலாறு. குறுங்குழுவாத, தனிநபர்வாத கண்ணோட்டங்களை முறியடித்து பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் - [🔴 புஜதொமு பேரணி - மாநாடு | நேரலை](https://makkalathikaram.com/video-2/ndlf-conferance-and-rally-live/) - ஒங்கட்டும் தொழிற்சங்க ஒற்றுமை! வெல்லட்டும் தொழிலாளர் உரிமை! பேரணி - மாநாடு தோழர்களே... பாருங்கள்... பகிருங்கள் - [கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக் கூட்டங்களைக் குறிவைத்துத் தாக்கும் இந்துத்துவக் கும்பல்!](https://makkalathikaram.com/seithigal/22899-hindutva-mob-targets-christmas-prayer-gatherings/) - மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய மோகன் பகவத், “இந்தியா ஒரு இந்து தேசம், அதற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் தேவையில்லை. மதச்சார்பற்ற என்ற வார்த்தை அரசியலமைப்பின் முகவுரையில் முதலில் இடம்பெறவில்லை. முன்னாள் பிரதமர் இந்திரா அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட போது, 1976ல் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன” என்றும் பேசியிருந்தார். மோகன் பகவத் பேசியதற்கும் இந்தியாவில் சமீப காலங்களில் மதச் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எந்தவித - [மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்](https://makkalathikaram.com/pooratta-kalam/22895-mahatma-gandhi-national-rural-employment-guarantee-scheme-mgnrega-protests-against-modi-govt/) - தஞ்சாவூர், டிசம்பர்-23. 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை எடுத்தது, மானிய நிதியை குறைத்தது உள்ளிட்ட கோரிக்கைகளில் ஒன்றிய அரசை கண்டித்து தாளாண்மை உழவர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பெயரை எடுத்தது, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை குறைத்து மாநிலங்களுக்கு நிதிச் சுமையை அதிகப்படுத்தியதை கண்டித்தும் இன்று (டிசம்பர் - [ஆரவல்லி மலைத்தொடரை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் பாஜக அரசு! எதிர்த்து நிற்கும் மக்கள்!](https://makkalathikaram.com/arasiyal/22888-bjp-govt-to-hand-over-aravalli-range-to-corporates-the-people-who-are-resisting/) - குழந்தைகள் முழு கேக்கை வெட்டி, வெட்டி உண்பது போல, ஆரவல்லி மலைத்தொடரை பெரும் முதலாளிகள் தங்கள் விருப்பம்போல வெட்டி கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடு இந்த திட்டம் - [டிசம்பர் 24: தந்தை பெரியாரின் 52 வது நினைவு நாளில்  காவிக் கும்பலைப் புதை குழியில் தள்ள சபதம் ஏற்போம்! ](https://makkalathikaram.com/seithigal/22876-december-24-on-the-52nd-death-anniversary-of-thanthai-periyar-lets-take-a-vow-to-push-the-saffron-mob-into-the-grave/) - தந்தை பெரியாரின் இறுதிக்கால நேர்முக உதவியாளராக பணியாற்றி விட்டு 1973 அக்டோபர் 21 இல் அரசுப் பணியில் சேர்ந்திட என்னை வழி அனுப்பி வைத்தார் தந்தை பெரியார். அன்றைய 'உண்மை' பத்திரிக்கை ஆசிரியர் புலவர் இமயவரம்பன் உடன் இருந்தார். நான், 'அரசுப் பணி எனக்கு தேவையில்லை; அய்யாவுடனேயே பொது வாழ்க்கையில் தொடர்கிறேன்' என நான் கூறிய பொழுது தந்தை பெரியார் இப்படிச் சொன்னார்: 'எனது உழைப்பு என்பது நமது பிள்ளைகள் அரசு பணிக்குச் செல்ல வேண்டும்; அதிகாரிகளாக - [வங்கதேசத்தில் போராட்டங்களைத் திசை திருப்பும் இஸ்லாமிய தீவிரவாதிகள்! இந்தியாவில் பயன்படுத்தும் சங்கி கும்பல்!](https://makkalathikaram.com/seithigal/22868-islamic-extremists-divert-protests-in-bangladesh-chunky-gang-used-in-india/) - வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த 18ம் தேதி இவர் அவாமி லீக் கட்சியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் பயங்கர கலவரம் வெடித்தது. இரண்டு பத்திரிகை அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், இந்திய தூதரகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அச்சத்தில் சிறுபான்மையினர்! வங்கதேசத்தில் நடக்கும் படுகொலைகளுக்குப் பின்னே இந்தியா உள்ளது என்று பலரும் நம்புகின்றனர். அதனால் அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள - [காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீடு! தேச துரோக கிரிமினல் குற்றம்!](https://makkalathikaram.com/seithigal/22864-100-foreign-investment-in-the-insurance-sector-act-of-treason-a-criminal-offense/) - இந்தியாவில் காப்பீடு என்று சொல்ல கூடிய இன்சூரன்ஸ் துறையில் சுமார் பத்து ட்ரில்லியன் அமெரிக்க டாலரானது வருவாயாக புழங்கி கொண்டுள்ளது. இந்தத் துறையை முற்றாக கைப்பற்றுவதற்கு வசதியாக அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் அனுமதி என்பதை இந்திய ஒன்றிய அரசாங்கமான பாசிச பாஜக அனுமதி அளித்ததுள்ளது. 24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் களத்தில் இருந்த போதும் மொத்த ஆயுள் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் அரசு நிறுவனமான எல்.ஐ.சி, பிரிமிய தொகையில் 65 சதவீத சந்தைப் பங்கை - [போராட்டங்களினூடே நடந்து முடிந்த மதுரை பொதுக்கூட்டம்!](https://makkalathikaram.com/arasiyal/the-madurai-public-meeting-ended-amidst-protests/) - திருப்பரங்குன்றத்தில் மலையை வைத்து கலவரம் செய்ய முயன்றுக் கொண்டிருக்கும் சங்பரிவார் கும்பலின் சதியை முறியடிக்க பல்வேறு முற்போக்கு, ஜனநாயக சக்திகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். எமது மக்கள் அதிகாரம் அமைப்பு கடந்த டிசம்பர் 17 அன்று திருப்பரங்குன்றம் நில அளவை கல் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக நீதிமன்றம் இயற்ற துடிப்பது தீபமல்ல! மக்களின் வளர்ச்சிக்கும் மத ஒற்றுமைக்கும் வைக்கும் நெருப்பு!! என்ற தலைப்பில் மதுரை ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது. மதுரை காவல்துறை அனுமதி - [MRB செவிலியர்கள் போராட்டமும், தமிழக அரசின் துரோகமும்!](https://makkalathikaram.com/pooratta-kalam/mrb-nurses-strike-and-tamil-nadu-governments-betrayal/) - தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் தங்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 18 ஆம் தேதி பணி நிரந்தரம் வேண்டியும் காலிப்பணியிடங்களை அதிகரிக்கக் கோரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் சென்னையின் சிவானந்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாலையில் கலைந்து செல்ல மறுத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்திருந்தனர். போராடியவர்களை பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் - [ஊழல் செய்வதற்காகவே பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட “பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா” !](https://makkalathikaram.com/seithigal/22840-the-pradhan-mantri-kaushal-vikas-yojana-was-introduced-by-the-bjp-government-to-curb-corruption/) - அரசின் நலத்திட்டங்களில் ஊழல் நடப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் முற்றுமுழுதாக ஒரு நலத்திட்ட முழுவதும் ஊழல் செய்வதற்காகவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்பது இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. இப்படிப்பட்ட மாபெரும் சாதனையை ஒன்றிய பாசிச பாஜக அரசு செய்துள்ளது. பாசிச பாஜக முதல்முறை ஆட்சிக்கு வந்தவுடன் 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் மூலமாக இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கப் - [மதுரை பொதுக்கூட்டம் | 🔴 நேரலை](https://makkalathikaram.com/arasiyal/madurai-pothukootam-live/) - [தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்வது ஏன்? இதற்கும் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு?](https://makkalathikaram.com/arasiyal/22833-why-is-the-price-of-gold-going-up-what-is-the-relationship-between-this-and-the-economy/) - கேள்வி: தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்வது ஏன்? இதற்கும் பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு? மணவாளன். திருப்பூர். நமக்கும் தங்கத்திற்கும் என்ன தோழர் சம்பந்தம்? தங்கம் விலை ஏறினால் என்ன? இறங்கினால் என்ன? என்று நாம் கருதி விட முடியாது. ஏனென்றால் நிதி மூலதனம் தங்கத்தின் விலை ஆகியவை இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகிறது என்பதால் காரல் மார்க்ஸ் காலத்திலிருந்து தங்கத்தை பற்றி நமது ஆய்வு தொடர்கிறது. காரல் மார்க்ஸ் தனது மூலதனத்தில், “இந்த புத்தகம் முழுவதிலுமே - [புதிய ஜனநாயகம் | டிசம்பர் 2025 | மின்னிதழ் (PDF)](https://makkalathikaram.com/arasiyal/புதிய-ஜனநாயகம்-டிசம்பர்-2025/) - [pdf-embedder url="https://makkalathikaram.com/wp-content/uploads/2025/12/pj-dec-2025-clr.pdf"] | டிசம்பர் 2025 இதழின் உள்ளே | தொடரும் நக்சல் வேட்டை: மாவோயிஸ்ட் தலைவர்கள் படுகொலை; இந்திய புரட்சிக்கு பின்னடைவா? கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தை காவு கொடுக்கும் பாசிச மோடி அரசு! ஷ்ரம் சக்தி நிதி 2025: மனுநீதியே இனி தொழிலாளர்களின் தலைவிதி “ஜெய் ஆர்எஸ்எஸ் – ஜெய் மோடிஜி!” பாசிச பாஜக ஆட்சியில் சர்வம் ஊழல் மயம்! கார்ப்பரேட்டுகள் கொண்டாட்டம்!! பாசிச மோடி ஆட்சியில் அதிகரித்தது அந்நிய மூலதனம் மட்டுமல்ல! அடுக்கடுக்கான மனநல நோய்களும்தான்! - [MRB செவிலியர்கள் போராட்டமும், தமிழக அரசின் துரோகமும்!](https://makkalathikaram.com/video-2/mrb-செவிலியர்கள்-போராட்டமு/) - https://youtu.be/B5sPwevnjDg?si=egs-tXCCvUfu1cW9 ஒன்பது வருடங்களாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் எம்ஆர்பி செவிலியர்களை தமிழ்நாடு அரசு வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர். அங்கேயே இரவு முழுவதும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்த செவிலியர்களை மீண்டும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இந்தப் போராட்டம் குறித்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில இணை செயலாளர் அளித்த பேட்டியினை பதிவிடுகிறோம். https://youtu.be/B5sPwevnjDg?si=egs-tXCCvUfu1cW9 - [கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக நிலக்கரி உள்ளிட்ட சுரங்கங்கள் சட்ட திருத்தம்! ஆர்எஸ்எஸ் மோடியின் சாதனை!](https://makkalathikaram.com/seithigal/mines-act-to-be-amended-in-favour-of-corporates-rss-modis-achievement/) - இந்தியாவின் இயற்கை வளங்களான கனிம வளங்கள் குறிப்பாக நிலக்கரி உள்ளிட்ட வளங்களை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாடுவதற்கு பொருத்தமாக சட்ட திருத்தம் கொண்டு வந்து தனது எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளது ஆர்எஸ்எஸ் பாஜக. நிலக்கரி தொடர்பான சட்டத் திருத்தங்கள் என்னவென்றால், முக்கியமாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம், 1957 (MMDR Act) மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஒதுக்கீடுகள்) சட்டம், 2015 (CMSP Act) ஆகியவற்றை திருத்தி தனியார் சுரங்கங்கள் அமைத்துக் கொள்வதற்கும், புதிதாக பல்வேறு இடங்களில் மலைகளைக் - [மூச்சுத் திணறும் டெல்லி](https://makkalathikaram.com/seithigal/delhi-gasps-for-breath/) - ஒவ்வொரு ஆண்டும் பனிக்காலத்தில் தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டின் கோரத்தை எதிர்கொள்கிறது. அது இந்த ஆண்டில் மேலும் கடுமையாக உள்ளது. காற்று மாசுபாட்டை தவிர்க்கும் விதமாக, டெல்லியில் டிசம்பா 18 முதல் பழைய கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று முதல் மாசுகட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த BS-VI வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. BS-II, BS-III மற்றும் BS-IV ரக வாகனங்கள் தலைநகருக்குள் நுழைய - [பீகாரில் முழு சங்கியாக பரிணமிக்கும் நிதிஷ்குமார்! ](https://makkalathikaram.com/seithigal/22809-nitish-kumar-to-become-a-full-fledged-chunky-in-bihar/) - உத்திரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் "நிதிஷ்குமார் ஹிஜாபை தொட்டதற்கே இப்படியா அவர் வேறு எங்கேனும் தொட்டிருந்தால் என்னவாக இருக்கும்" என வக்கிரமாக பேசியுள்ளார். - [வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு  போலீஸ் பாதுகாப்பு கேட்டு மகஇக கோரிக்கை மனு!](https://makkalathikaram.com/seithigal/22798-mahaiga-requests-police-protection-for-advocate-vanchinathan/) - கரூரில் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு! மதுரை திருப்பரங்குன்றதில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் பிறப்பித்த உத்தரவிற்கு பின்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆர்எஸ்எஸ் பிஜேபி சங் பரிவார கும்பல்கள் மத கலவரத்தை ஏற்படுத்தும் எண்ணத்துடன் செயல்பட்டு வருவதை எமது அமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம். இதில் மக்கள் - [மக்கள் தீர்ப்பே இறுதியானது: தற்போது நீதிமன்றங்களில் வழங்கப்படும் பெரும்பான்மை தீர்ப்புகள் ஒரு பக்க சார்புடையதே!](https://makkalathikaram.com/seithigal/22803-the-verdict-of-the-people-is-final-the-majority-of-the-judgments-given-in-the-courts-today-are-biased/) - “சென்னை: எண்ணூர் நெட்டுக்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு காளி சிலை வைத்து வழிபாடு செய்து வந்தார். இவர் அதனை வைத்து மாந்திரீகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். இதையடுத்து வருவாய்த்துறையினர் காளி சிலையை அகற்றினார்கள். இதனால் கார்த்திக் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று காளி சிலையை ஊருக்குள் கொண்டுவந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலையின் குறுக்கே கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் சாலை - [அறிவிப்பு: மதுரை பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுப்பால் தள்ளிவைப்பு!](https://makkalathikaram.com/seithigal/announcement-madurai-public-meeting-postponed-due-to-police-denial-of-permission/) - மதுரை திருப்பரங்குன்றம் அளவைக் கல் மீது ஆர் எஸ் எஸ், பாஜக, நீதி மன்றம் ஏற்ற துடிப்பது தீபமல்ல! மக்களின் வளர்ச்சிக்கும் மத ஒற்றுமைக்கும் வைக்கும் நெருப்பு! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக டிச 17 மாலை 4 மணிக்கு மதுரையில் ஒத்தக்கடை பகுதியில் பொதுக்கூட்டம் என அறிவித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தோம். அமைதி பூமியாக இருக்கும் தமிழ்நாட்டில் கலவரம் செய்ய முயலும் இந்துமதவெறி பாசிச கும்பலின் மீது மக்களுக்கு இருக்கும் - [பீகாரில் இஸ்லாமிய தொழிலாளி கும்பல் படு*லை!](https://makkalathikaram.com/seithigal/22786-muslim-labourer-lynched-in-bihar/) - டிசம்பர் 5 ஆம் தேதி பீகாரின் நவாடா மாவட்டத்தில் துணி வியாபாரி முகமது அத்தார் உசேன், ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு அவரது பணம் திருடப்பட்டது. பின்னர் அவரது காதுகள் மற்றும் விரல் நுனிகளை இடுக்கியால் வெட்டி, சூடான இரும்பினால் கொடூரமாக குத்தப்பட்டவர் டிசம்பர் 12 ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் (கொல்லப்பட்டார்). காவல்துறையினரின் கூற்றுப்படி, இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் - [“தினம*ம்”: ‘தீபத்தூணில் ’ கைவரிசை!](https://makkalathikaram.com/seithigal/22778-dinamalam-hand-in-the-lamp-pole/) - அரசு வெளியிட்ட புத்தகத்தில் தீபத்தூணுக்கான ஆதாரம் என்று தலைப்பிட்டு ஒரு வீடியோவை தினமலர் டிசம்பர் 12ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது. அந்த செய்தி அதன் ஏட்டிலும் வந்துள்ளது. தினமலரின் வீடியோவில் தீபத்தூண் எப்படி உள்ளது? அதில் என்ன உருவங்கள் பொரிக்கப்பட்டுள்ளன? அதில் கல்வெட்டுகள் உள்ளனவா? அது எந்த நூற்றாண்டை, எந்த மன்னர் காலத்தை சார்ந்தது? அது கோயிலுக்கு எந்த திசையில் எந்த நேர்கோட்டில் அமைந்துள்ளது? என்றெல்லாம் அரசு தனது நூலில் தந்துள்ள புள்ளி விவரங்களை அப்படியே விவரிக்கிறது, - [சர்வே கல்லை தீபத்தூணாக மாற்றிய கதை!?](https://makkalathikaram.com/arasiyal/the-story-of-turning-a-survey-stone-into-a-beacon-of-light/) - சர்வே கல்லை தீபத்தூணாக மாற்றிய கதை!? ஆர்எஸ்எஸ்- இந்து முன்னணி கும்பலுக்கு ஒரு ஆப்பு! சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதில்தான் நூற்றாண்டுக்கு முன் தீபம் ஏற்றப்பட்டது என்றும் கூறி ராம.ரவிக்குமார் என்ற சங்கி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதற்கு ஆதாரமாக அவர் சமர்பித்தது கல்வெட்டு ஆய்வாளர் திரு.போஸ் எழுதி 1981இல் தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியிட்ட திருப்பரங்குன்றம் என்ற நூலாகும். அந்நூலின் பக்கம் 129–ல் “மலையடிவாரத்தில் இருந்து - [அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: இதுவே ஆர்எஸ்எஸ் - பாஜக உருவாக்கியுள்ள இந்திய சமூக அமைப்பு.](https://makkalathikaram.com/arasiyal/increasing-inequality-this-is-the-indian-social-structure-created-by-the-rss-bjp/) - அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: இதுவே ஆர்எஸ்எஸ் - பாஜக உருவாக்கியுள்ள இந்திய சமூக அமைப்பு. இந்தக் கேள்விக்கு பதிலை தேடுவதன் மூலம் தான் புதிய ஜனநாயக சமூகத்தை - [கேரள உள்ளாட்சித் தேர்தலில் சிபிஎம்-ன் தோல்வியும், பாஜகவின் வளர்ச்சியும்!](https://makkalathikaram.com/seithigal/22753-cpms-defeat-and-bjps-growth-in-kerala-local-body-elections/) - கேரளாவில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னெப்போதும் இல்லாத வகையில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் - [தொடரும் நக்சல் வேட்டை; மாவோயிஸ்ட் தலைவர்கள் படுகொலை; இந்தியப் புரட்சிக்கு பின்னடைவா?](https://makkalathikaram.com/arasiyal/continuing-naxal-hunt-maoist-leaders-murdered-a-setback-to-the-indian-revolution/) - புதிய ஜனநாயகம் (டிசம்பர் 2025) தலையங்க கட்டுரை இந்திய ஒன்றியத்தை ஆண்டு வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங் பரிவார கும்பலின் சித்தாந்த ரீதியான எதிரியான மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கங்களின் மீது இயல்பாகவே வெறுப்புணர்ச்சியும், ஆத்திரமும் கொண்டுள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற விதமாக மார்ச் 2026-க்குள் இந்தியாவிலிருந்து நக்சல்பாரி அரசியலை முற்றாக துடைத்தெறியப் போவதாக இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சரான திருவாளர் அமித்ஷா தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மத்திய - [சிறையிலடைப்பதே விதி; பெயில் விதிவிலக்கு! சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாசிசத்தின் 'நீதி'!](https://makkalathikaram.com/seithigal/22745-imprisonment-is-the-rule-bail-is-the-exception-fascisms-justice-for-social-activists/) - டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹானி பாபுவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் சென்ற வாரம் 4-ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2018- ஆம் ஆண்டு பீமா கொரேகான் நிகழ்வில் பொய் வழக்கில் கைதாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறை கொட்டடியில் வாடிய ஹானி பாபு அவர்களுக்கு இப்போதுதான் பிணை கிடைத்துள்ளது. இப்படி நீண்ட காலமாக எவ்வித விசாரணையுமின்றி, பிணையும் மறுக்கப்பட்டு வந்த இவருக்கு நீதிபதிகள் ஏ எஸ் கட்கரி மற்றும் ரஞ்சித் சின்ஹா போன்சாலே அடங்கிய அமர்வு, ஒவ்வொரு - [ஆர்.எஸ்.எஸ் கூடாரத்தில் சீமான். ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை](https://makkalathikaram.com/seithigal/seeman-in-the-rss-tent-nothing-surprising/) - நாம் தமிழர் சீமானின் சமீப கால செயல்பாடுகள் காரணமாக அவரது கூடாரத்தில் இருந்த பலர் வெளியேறி வருகின்றனர். பேச்சுக்கும் செயலுக்கும் பொருத்தம் இல்லாத இனவெறியரான சீமான் நேற்று (டிசம்பர் 11) ஆர்எஸ்எஸ் நடத்திய விழாவில் கலந்து கொண்டது அவரது கூடாரத்திலேயே சலசலப்பை உண்டாக்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்-ன் VIGIL அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ‘பாரதி கண்ட வந்தே மாதரம்’ தலைப்பில் பேசியுள்ளார் சீமான். அதில் பாரதியாரை புகழ்ந்ததை விட பார்ப்பானை புகழ்ந்து பேசியது தான் ஹைலைட். குறிப்பாக, பார்ப்பனியத்தை - [ஒன்றிய அரசு நலத்திட்டங்களின் பெயரைக் கூறி சட்டவிரோதமாக மக்களைக் கொள்ளையிடும் பிஜேபி!](https://makkalathikaram.com/seithigal/22735-bjp-is-illegally-looting-people-by-using-the-names-of-union-government-welfare-schemes/) - ஆக இந்த பாசிச பிஜேபி, மத்திய அரசின் நலத்திட்டங்களின் பெயரில் வசூல் வேட்டை நடத்தி அதை தின்று செரித்துவிட்டது என்பது தற்போது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. - [உச்ச நீதிமன்றம்: ராகேஷ் கிஷோருக்கு சரியான செருப்படி!  பாராட்டுவோம்! வாழ்த்துவோம்!](https://makkalathikaram.com/seithigal/supreme-court-rakesh-kishors-slippers-are-the-right-fit-lets-applaud-lets-greet/) - உச்ச நீதிமன்றம்: ராகேஷ் கிஷோருக்கு சரியான செருப்படி! பாராட்டுவோம்! வாழ்த்துவோம்! உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களின் பல்வேறு விதமான தீர்ப்புக்களில் நமக்கு நிறைய முரண்கள் உண்டுதான். குறிப்பாக, அவர் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் தமிழ்நாட்டு சட்டமன்ற மசோதாக்களில் ஆளுநர் ஆரியன் RN.ரவி வேண்டுமென்றே கையெழுத்துப் போட மறுத்து முடக்குவது அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது என்ற இழிவான செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு வந்தார். இப்பிரச்சனையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் - [திருப்பதி வெங்கடாஜலபதிக்கே மொட்டை போட்ட பார்ப்பனக் கும்பலும் அதிகார வர்க்கமும்!](https://makkalathikaram.com/seithigal/22730-the-brahmin-gang-and-the-bureaucracy-have-shaved-the-head-of-tirupati-venkatajalapathy/) - “திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 10 ஆண்டுகளாக பட்டு சால்வைக்கு பதில் பாலியஸ்டர் சால்வைகள் வழங்கியதில், ரூ.54 கோடி ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்ததும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்ற பல ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. முதலில் பிரசாதம் தயாரிக்க தரம் குறைந்த நெய்யை உபயோகித்தது தெரிய வந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பரகாமணியில் - [மதுரையில் பொதுக்கூட்டம் | அனைவரும் வாரீர்](https://makkalathikaram.com/pooratta-kalam/22719-public-gathering-in-madurai-all-are-welcome/) - அன்பார்ந்த உழைக்கும் மக்களே! திருப்பரங்குன்றம் தீபத்தை வைத்து கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.எஸ் - பா.ஜ.க. இந்து முன்னணி குண்டர் படை! அயோத்தியில் ராமனுக்கு கோயில் கட்டினால் இந்தியாவில் வறுமை ஒழியும் என்று பெருமைப் படுத்தியது. ஆனால் வளர்ச்சியில் இந்தியா பின்தங்கியுள்ளது ஏன்? அரிட்டாபட்டி மலையை டங்ஸ்டன் வெட்டுவதற்கு கொடுத்த ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற துடிப்பது ஏன்? பக்தியா பன்னாட்டு கார்ப்பரேட் அடிமை புத்தியா? நில அளவை எல்லைக்கல்லை வைத்து தீபத்தூண் என்று - [அனுமார் வாலாக நீளும் எல்கர் பரிஷத் வழக்கு!](https://makkalathikaram.com/arasiyal/22716-hanuman-elgar-parishad-case/) - அனுமார் வாலாக நீளும் எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் மீதான வழக்குகள்! எல்கர் பரிஷத் வழக்கில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டனர். மாவோயிஸ்ட் கட்சிக்கும், இவர்களுக்கும் உறவு உள்ளது என்பதை நிரூபிப்பதற்கு போலியான பல ஆவணங்களை அவர்களது கம்ப்யூட்டருக்குள் சொருகினார்கள் என்பதெல்லாம் அம்பலமாகி உளவுத்துறை அமைப்பான என்ஐஏ மற்றும் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பலின் யோக்கியதை நாறியது. இந்த வழக்கில் டெல்லி - [திருவாரூர்: விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு தண்டனை! போராடும் விவசாயிகளுக்கு விடப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!](https://makkalathikaram.com/arasiyal/thiruvarur-farmers-association-president-p-r-pandian-sentenced-to-13-years-an-open-warning-to-protesting-farmers/) - “திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள காரியாமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் பணியாளர்களுக்காக ஷெட் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு பி.ஆர்.பாண்டியன் மற்றும் அவரது தரப்பு அங்கு சென்றனர். கடப்பாரை உள்ளிட்டவை எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஓஎன்ஜிசி-யை வெளியேற வலியுறுத்தி அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்திய பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்கள், பணியாளர்களையும் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது” என்ற பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் - [எல்.ஐ.சி யின் பணத்தை எடுத்து அதானிக்கு கறி விருந்து படைக்கும் பாஜக அரசு!](https://makkalathikaram.com/seithigal/bjp-government-using-lic-money-to-host-a-lavish-feast-for-adani/) - இந்திய மக்களின் உழைப்பையும் செல்வத்தையும் பறித்து அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் கைகளில் கொடுப்பதை பாசிச பிஜேபி அரசு தனது முதன்மையான கடமையாக செய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது, பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) உள்ள பணத்தை எடுத்து கடன் சுமையில் சிக்கி இருக்கும் கௌதம் அதானியின் நிறுவனத்தில் ரூ.48,284.62 கோடி முதலீடு செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கொடுத்த எழுத்துப்பூர்வ பதிலின் மூலம் இந்த விவரம் - [காவிப் பாசிசம்: 'மதச்சார்பற்ற', 'சோசலிஸ்ட்' வார்த்தைகள் நீக்க மசோதா!](https://makkalathikaram.com/arasiyal/saffron-fascism-bill-to-remove-words-secular-and-socialist/) - காவிப் பாசிசம்: 'மதச்சார்பற்ற', 'சோசலிஸ்ட்' வார்த்தைகள் நீக்க மசோதா! கடந்த 06-12-2025 அன்று மாநிலங்களவையில் பாஜக எம்.பி. பீம் சிங் கீழ்க்கண்டவாறு அரசியலமைப்பு திருத்தக் 'காவி மசோதா' ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். 'அரசியலமைப்பு முகப்புரையில் இருக்கும் 'மதச்சார்பற்ற', 'சோசலிஸ்ட்' - என்ற வார்த்தைகள் குழப்பத்தை உருவாக்குகின்றன. (உண்மையில் இந்த இரண்டு வார்த்தைகள் தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உருப்படியானவை என்பதுதான் இந்திய நாட்டைப் பொருத்தமட்டில் மிகச் சரியான வார்த்தைகள் ஆகும்). 1949-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950 முதல் நடைமுறையில் - [புதிய ஜனநாயகம் | டிசம்பர் 2025 | அச்சு இதழ்](https://makkalathikaram.com/arasiyal/new-democracy-december-2025-print-issue/) - புதிய ஜனநாயகம் டிசம்பர் 2025 புதிய ஜனநாயகம் இதழை புத்தகம் வடிவிலும் மின்னூல் வடிவிலும் பெற விரும்புபவர்கள் எங்கள் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இதழ் வடிவில்: வருடச் சந்தா ரூ.240+60 (தபால் செலவு) மின்னூல் வடிவில்:ரூ.240 (வாட்சப் எண்ணிற்கு அனுப்பப்படும்) | டிசம்பர் 2025 இதழின் உள்ளே | தொடரும் நக்சல் வேட்டை: மாவோயிஸ்ட் தலைவர்கள் படுகொலை; இந்திய புரட்சிக்கு பின்னடைவா? கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தை காவு கொடுக்கும் பாசிச மோடி அரசு! ஷ்ரம் சக்தி நிதி 2025: மனுநீதியே இனி தொழிலாளர்களின் தலைவிதி "ஜெய் ஆர்எஸ்எஸ் - - [பாசிச பாஜக ஆட்சியில்  உயிர் காக்கும் மருத்துவத் துறையில் தலைவிரித்தாடும் போலி மருந்துகள்!](https://makkalathikaram.com/arasiyal/22691under-the-fascist-bjp-regime-in-the-field-of-life-saving-medicine-counterfeit-drugs/) - இந்திய ஒன்றியத்தை ஆண்டு வரும் ஆர்எஸ்எஸ் பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் பல்வேறு வகையான மோசடிகள் தலைவிரித்தாடி வருகிறது என்பது நாடு தழுவிய நிலைமையாக உள்ளது. இந்த மோசடிகளில் மிகவும் உச்சகட்டமாக மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் துறையில் நடந்துள்ள மோசடியாகும். பாஜக&என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆள்கின்ற புதுச்சேரியில் மிகப்பெரும் துரோகத்தை மக்களுக்கு இழைத்துள்ளது. இந்தியாவில் ஃபார்மா உற்பத்தித் துறையானது ஆண்டுக்கு சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புமிக்க சந்தையைக் கொண்டது. இதன் மூலமாக உள்நாட்டில் 23.5 - [கலவர நெருப்பைப் பற்ற வைக்க திருப்பரங்குன்றத்தைச் சுற்றும் காவிக் கும்பல்!](https://makkalathikaram.com/arasiyal/22685-saffron-gang-ignites-riot-fire-around-tirupparankundram/) - இன்றைய தலைப்புச் செய்தியில் தமிழக அளவில் மதுரை திருப்பரங்குன்றம் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. விரைவில் இந்திய அளவிலான செய்திகளிலும் முதலிடத்தை பிடிக்க வைக்கவே சங்கிகள் இரண்டு நாட்களாக களத்தில் நிற்கின்றனர் . கார்த்திகை தீபத்தை சாக்காக வைத்து கலவரத்தீயை பற்றவைத்தே தீருவேன் என்று சங்கி நீதிபதியும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கி, உருட்டல் மிரட்டல்களையும் செய்து வருகிறார். தர்கா அருகில் தீபம் ஏற்றப்படாதே கண்டித்து திருப்பரங்குன்றத்தில் கடை அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது சங்கி கும்பல். ஆனால் திருப்பரங்குன்றம் - [டிசம்பர் -3 மாற்றுத்திறனாளிகளின் தினத்தை கருப்பு தினமாக கண்டன ஆர்ப்பாட்டம்! சென்னையில் மாற்றுத்திறனாளி சங்க ஆர்ப்பாட்டம்!!](https://makkalathikaram.com/pooratta-kalam/protest-condemning-december-3rd-the-day-of-persons-with-disabilities-as-a-black-day-disability-association-protest-in-chennai/) - சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (03/12/2025)காலை 10 மணி அளவில் முழுநாள் போராட்டமாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் கைப்பந்து சங்கம், பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பார்வையற்ற இயக்கம் ஒருங்கிணைப்பில் தற்போது தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக இருக்கின்ற திராவிடர் முன்னேற்ற கழகம் 2021 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் அரசு வேலை வாய்ப்புகளில் உள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று - [நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து போராட்டம் தோழர்கள் கைது | மகஇக](https://makkalathikaram.com/arasiyal/protesters-protest-against-g-r-swaminathan-arrested-mbc/) - திருச்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து ம.க.இ.க தலைமையில் போராட்டம் நடத்திய தோழர்கள் கைது! மதுரை திருப்பரங்குன்றம் விசயத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், விரோதமாகவும் உள்ளது. இந்து-முஸ்லிம் மதத்தினர் இடையே வழிபாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரியும், ஜி.ஆர்.சுவாமிநாதனைக் கண்டித்தும் திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு இன்று 04.12.2025 காலை 11.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலைமையில் - [Sanchar Saathi ஆப் மூலம் நாட்டு மக்களை உளவு பார்க்கும் பாசிச பயங்கரவாத ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல்!](https://makkalathikaram.com/arasiyal/22646-fascist-terrorist-rss-bjp-gang-spying-on-the-people-of-the-country-through-sanchar-saathi-app/) - “நாங்கள் வேட்டியை பற்றி கனவு கண்டு கொண்டிருக்கும்போது, எங்களது கோவணமும் பறிபோனது” என்று எழுதினார் கவிஞர் வைரமுத்து. சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் எங்களது வாக்குரிமை பறிபோகிறது, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பல்வேறு உரிமைகள் பறிக்கப்படுகிறது என்றெல்லாம் போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் உங்களை உளவு பார்ப்பதற்கு என்று கருவியை உங்களது மொபைல் போனில் இணைக்கின்ற சதித்தனத்தை ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பல் அமல்படுத்த துவங்கியுள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்கட்சியினர், குடிமக்கள், ஊடகவியலாளர்கள் என நாட்டு மக்கள் அனைவரின் மொபைல் - [திருப்பரங்குன்றம் நீதிமன்ற தீர்ப்பு | புஜதொமு கண்டன அறிக்கை!](https://makkalathikaram.com/seithigal/22642-thiruparankundram-court-verdict-ndlf-condemnation-statement/) - தேதி:02.12.2025 கண்டன அறிக்கை கார்த்திகை திருநாளை ஒட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவும், காவல்துறை முழு பாதுகாப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி G.R சுவாமிநாதன் 01.12.2025 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்து தமிழர் கட்சியின் தலைவர் மதுரையைச் சேர்ந்த இராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக மக்களாலும், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகத்தாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கத்திற்கு மாறான தீபம் - [ஆண் பாவம் பொல்லாதது | சினிமா விமர்சனம் | முகநூல் பதிவு](https://makkalathikaram.com/இதர/சினிமா/aaanpavam-pollathathu-movie-review/) - ஆண் பாவம் பொல்லாதது எனக்குத் தெரிந்த நண்பருக்கும் அவர் தம்பி ஒருவருக்கும் ஒரே நேரத்தில் விவாகரத்து ஆனது. அண்ணன் தம்பி இருவரின் மனைவியும் ஒரு பிசினஸ் தொடங்குகிறார்கள், அவர்களுக்குள் சண்டை வருகிறது. அந்தச் சண்டையின் நீட்சியாக கணவன் மனைவிக்குள் சண்டை வந்து அந்த வீட்டில் இரண்டு விவாகரத்துகள், துபாயில் வேலை செய்த நண்பர், விவாகரத்து வழக்குக்கு மதுரைக்கு வரவேண்டியதாக இருந்தது. வீட்டிலும் வயதானவர்கள் இருக்கிறார்கள், நண்பர் ஜீவனாம்ச தொகையைக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார். இருந்தாலும் அவர்கள் வீட்டையே - [தாய்ப்பாலில் கலந்த யுரேனியம்! பீகாரில் நடக்கும் கொடூரம்!](https://makkalathikaram.com/arasiyal/22635uranium-in-breast-milk-atrocity-happening-in-bihar/) - இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட காலத்திற்கு தாய்ப்பால் மூலமே ஊட்டச்சத்தை பெறுகிறது என்பதுதான் எதார்த்த உண்மையாகும். குறிப்பிட்ட வயது வரை தாய்ப்பால் குடிக்கின்ற குழந்தைகள் அது வளர்கின்ற காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு ஆளாவது இல்லை. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்களில் தாய்ப்பால் கலந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்கி விடுகிறது. இந்த அளவிற்கு உயிராதாரமான தாய்ப்பாலில் கூட பூச்சிக்கொல்லிகள் அதாவது டிடிடி - [திருச்சியில், மலைக்கோட்டை என்.எஸ்.பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் தர்ணா போராட்டம்! கைது!](https://makkalathikaram.com/pooratta-kalam/in-trichy-street-vendors-stage-a-dharna-protest-on-malaikottai-nsb-road-arrests/) - திருச்சி மாநகராட்சி சார்பாக தரைக்கடைகளை ஒழுங்குபடுத்த வெண்டிங் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் மூலம் தேர்தல் நடத்தி தரைக்கடை சார்பாக 6 நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அவர்களுடன் 10 க்கும் மேற்ப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளை கொண்ட கமிட்டியாக உருவாக்கியது. இதனை அம்பலப்படுத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான நமது அனைத்து தரைக்கடை பாதுகாப்பு சங்கம் சார்பாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், பிரச்சாரங்கள் செய்து வந்த நிலையில், இன்று (29.11.2025) காலை 11 மணிக்கு பாதிக்கப்பட்ட அனைத்து தரைக்கடை - [திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் எனும் பெயரில் இந்து முன்னணி கல*வரத்தை தூண்ட முயற்சி!](https://makkalathikaram.com/pooratta-kalam/hindu-munnani-attempts-to-incite-in-the-name-of-lighting-lamps-on-tiruparankundram-hill/) - "திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் " எனும் பெயரில் இந்து முன்னணி் கலவரத்தைத் தூண்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த முப்பதாண்டுகளாக ஆர்எஸ்எஸ் , இந்து முன்னணி மேற்கொண்ட முயற்சியினை தற்போதைய ஒன்றிய பா.ஜ.க ஆட்சியைப் பயன்படுத்தி செயல்படுத்த முனைகிறது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றிவிட்டதாகப் பொய்களைப் பரப்பிய பா.ஜ.க , ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட சனாதனக் கும்பல் தற்போது மலையின் மேல் உள்ள சிக்கந்தர் மலைக்கு அருகே தான் தீபம் ஏற்றுவோம் - [மத்திய அரசின் பள்ளி புத்தகத்தில் தென்னிந்திய வரலாற்றை மூடி மறைக்கும் பாஜக அரசு!](https://makkalathikaram.com/arasiyal/22623-bjp-government-hides-south-indian-history-in-central-government-school-textbooks/) - சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் காவிகள் தென்னிந்திய வரலாற்றை மாணவர்கள் அறிந்திடாமல் செய்திட வேண்டும் என்ற முயற்சியில் இப்பொழுது இறங்கி இருக்கிறார்கள். மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் மற்றும் அதனுடன் இணைந்த பள்ளிகளில் National Council of Educational Research and Training (NCERT) தயாரித்த “Exploring Society: India and Beyond part 1” என்று தலைப்பிட்ட 8ஆம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் தென்னிந்திய வரலாற்றை - [அணுசக்தி துறையில் தனியார் முதலீட்டை அங்கீகரித்து ஆர்எஸ்எஸ் பாஜக தேசத் துரோகம்!](https://makkalathikaram.com/arasiyal/rss-bjp-betrays-the-nation-by-approving-private-investment-in-the-nuclear-sector/) - இந்தியாவில் ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வொரு பொதுத்துறையாக தனியாருக்கு அதாவது தேசங்கடந்த தரகு முதலாளிகளான அம்பானி, அதானி, அகர்வால் கும்பலுக்கு வாரி வழங்கிக் கொண்டுள்ளது என்பதை ஏற்கனவே பல கட்டுரைகளின் வாயிலாக நாம் தெரிவித்திருந்தோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி துறையை தனியார் வசம் ஒப்படைக்கின்ற சதித்தனத்தில் பாசிச மோடி அரசு இறங்கியுள்ளது என்பதையும் அம்பலப்படுத்தி இருந்தோம். இதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியாவில் உள்ள அணுசக்தி துறையையும், தனியாருக்கு தாரை - [சத்துணவு ஊழியருக்குத் தீண்டாமை: குற்றவாளிகள் அனைவரையும் தண்டிக்க போராடுவோம்!](https://makkalathikaram.com/seithigal/22610-untouchability-against-nutritious-meal-workers-we-will-fight-to-punish-all-the-culprits/) - அவிநாசி அருகே 2018 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற சத்துணவு ஊழியர், மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்கு எதிராக தீண்டாமை குற்றத்தில் ஈடுபட்ட சாதி வெறியர்களுக்கு ஏழு ஆண்டுகள் கழித்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமலை கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்தவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள். இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்பள்ளியில் படிக்கும் ஆதிக்க - [இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் சொன்னது தான் என்ன?](https://makkalathikaram.com/seithigal/22606-what-did-marx-say-about-india/) - ஆசான் கார்ல் மார்க்ஸின் 'இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்' தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ளன. அவற்றையெல்லாம் இந்தக் கடைந்தெடுத்த மூடர் R.N. ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ‘இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்’ என்ற அரிய நூல் தமிழ், இந்தி, மலையாளம் உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் வெளிவந்துள்ளன. ஆனால் ஆர் என் ரவி இவற்றையெல்லாம் படிப்பதற்கு வாய்ப்பே துளியும் இல்லை. அவர் பக்கா சனாதனவாதியாதலால் அதற்கானத் தகுதியையும் அவர் பெற்றவர் இல்லை. அந்நூலில் ஆசான் மார்க்ஸ் சுருக்கமாக என்ன - [ஆசான் மார்க்ஸ் பற்றி அவதூறு பரப்பும் பார்ப்பனக் கொழுப்பும் - அதிகார வெறியும் பிடித்த RN ரவி!](https://makkalathikaram.com/seithigal/rn-ravi-possessed-by-arro-gance-and-lust-for-power-spreads-slander-about-teacher-marx/) - கிண்டி ஆளுநர் மாளிகை என்பது சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த சோலை போன்ற பகுதியில் அமைந்துள்ளது. அங்கே ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எவர் நியமிக்கப்பட்டாலும், மாளிகையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும், இன்ன பிற எண்ணற்ற செலவினங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தால் தமிழ்நாடு அரசே செலவு செய்கிறது. ஆனால் மற்ற எல்லோரையும் விட ஆளுநர் ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற நாள் முதல் ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் - பாஜக - சங் பரிவார் - மதவெறி - [சட்டமாவது, ம*ராவது: மணலி எஸ்.ஆர்.எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள்!](https://makkalathikaram.com/pooratta-kalam/manali-srfs-anti-worker-activities/) - லாபத்தில் தொழிலாளிகளுக்கு கொடுக்கும் சொற்ப தொகையையும் கொடுக்காமல், அதை தீபாவளிக்கு போனஸ் என்ற பெயரில் தருவதே பெரும் மோசடி. அப்படி கொடுப்பதையும் நிறுத்தி தொழிலாளர்களை நிர்கதியில் நிறுத்தியுள்ளது மணலி எஸ்.ஆர்.எஃப் ஆலை நிர்வாகம். போனஸ் மட்டுமல்லாமல் கடந்த 4 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காமல் குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை சுரண்டி வருவதோடு, சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதால், பழிவாங்கும் நோக்கத்தில் சங்க செயலாளரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மோசடி, திருட்டுத்தனம், உழைப்புச் சுரண்டல், வரி ஏய்ப்பு போன்ற வேலைகளில் - [இலங்கையிலிருந்து மீள் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்!](https://makkalathikaram.com/seithigal/tamils-resettled-from-sri-lanka-in-danger-of-losing-their-voting-rights/) - சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்! இலங்கையிலிருந்து மீள் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்! பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் போது இந்தியாவில் இருந்து குறிப்பாக தென்னிந்திய பகுதிகளில் இருந்த தமிழ் பேசும் மக்கள் உலகம் முழுவதும் கூலி அடிமைகளாக அதாவது தோட்டத் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு இலங்கையில் உள்ள மலையகப்பகுதியில் தோட்ட தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டு குடியமர்த்தப்பட்ட தமிழர்கள் இலங்கையிலிருந்து படிப்படியாக தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். குறிப்பாக, 1964-ஆம் ஆண்டு சிறிமாவோ – லால் - [நவம்பர்-28 கம்யூனிச ஆசான் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் பிறந்த தினம்](https://makkalathikaram.com/arasiyal/22579-november-28-birth-anniversary-of-communist-teacher-friedrich-engels/) - நவம்பர்-28 கம்யூனிச ஆசான் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் பிறந்த தினம்; மார்க்சிய ஒளியில் கார்ப்பரேட் காவி - பாசிசத்தை வீழ்த்துவோம்! “ஐரோப்பாவை ஒரு பூதம் ஆட்டிப்பிடிக்கிறது. அது கம்யூனிசம் எனும் பூதம். போப் ஆண்டவரும், ஜார் மன்னரும். கிஸோவும், பிரெஞ்சு தீவிர கொள்கையினரும், ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் எனப் பழைய ஐரோப்பாவின் அதிகாரச் சக்திகள் அனைத்தும் இந்த பூதத்தை விரட்டுவதற்காக ஒரு புனிதக் கூட்டணியை அமைத்துள்ளன.” - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தொடக்கத்தில் மார்க்சும், ஏங்கெல்சும் குறிப்பிட்ட இந்த - [‘இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்!’ – கொண்டாடும் நிலையிலா நாடு உள்ளது?](https://makkalathikaram.com/arasiyal/doesconstituitonalday-cherishable/) - 26-11-1949 -இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நாள்! இதைத்தான் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் என்று வரையறுத்து ஆண்டுதோறும் நவம்பர் 26-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றும் பல்வேறு தரப்பினரும் அண்ணல் அம்பேத்கர் படத்தின் முன் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையைப் படித்து உறுதியேற்றுள்ளனர். நவம்பர் 26 அரசியல் அமைப்புச் சட்ட தினத்தை ஒட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் நவம்பர் 26ம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகுந்த பெருமை சேர்க்கும் நாள். இது - [Homebound- இந்திய அவலத்தின் பிரதிபலிப்பு!](https://makkalathikaram.com/arasiyal/22572-homebound-a-reflection-of-indias-plight/) - சினிமா என்பது மக்களின் உண்மையான வரலாற்றை உணர்வுகள் மூலமாக கடத்தும் அற்புதமான சாதனம். அதனை சில படைப்பாளர்களே செய்கிறார்கள். அதில் HomeBound-ம் சேர்ந்துள்ளது. - [மக்கள் அதிகாரம் முகநூல் முடக்கம், பாசிசத்திற்கு எதிரான எமது போராட்டம் தொடரும்!](https://makkalathikaram.com/pooratta-kalam/22559-peoples-power-blocking-facebook-our-fight-against-fascism-will-continue/) - மக்கள் அதிகாரம் இணைய வாசகர்களுக்கு… மக்கள் அதிகாரம் முகநூல் மற்றும் இணையதள வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு. மக்கள் அதிகாரம் அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பிரச்சனையில் தலையிட்டு வீரியமான போராட்டங்களை நடத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள். 2020 ஆம் ஆண்டு சீர்குலைவுவாதிகளால் எமது வினவு இணையதளம் கைப்பற்றப்பட்டதை அடுத்து மக்களிடம் புரட்சிகர அரசியல் மாற்றத்திற்கான கருத்துக்களை கட்டுரைகளாகவும், மீம்ஸ், வீடியோ வடிவில் கொண்டு சேர்க்க 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் makkalathikaram.com இணையதளமும், முகநூல் - [அயோத்தியில் உயர்ந்த காவிக் கொடி! மதச்சார்பற்ற இந்தியாவின் அவமானச் சின்னம்!](https://makkalathikaram.com/arasiyal/22555-saffron-flag-hoisted-in-ayodhya-a-symbol-of-shame-for-secular-india/) - ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவார கும்பல் தனது அமைப்பின் கொள்கை இலட்சியமாக முன் வைத்திருந்த ராமனுக்கு கோயில் கட்டுவது என்ற திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த பார்ப்பன (இந்து) மதவெறியுடன் அலைந்துக் கொண்டிருந்தனர். ராமனுக்கு வீடு இல்லாமல் அனாதையாக அலைந்துக் கொண்டிருப்பதாக கட்டுக் கதைகளை பரப்பினர். ஆர்.எஸ்.எஸ் என்ற பார்ப்பன பயங்கரவாத அமைப்பின் கீழ் திரட்டப்பட்ட குண்டர் படையை வைத்து கலவரங்களை நடத்தினர். அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட இடம் பார்த்தனர். கி.பி.1528 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பாபர் - [கொலையாளிக்கு விடுதலை! பசு மாமிசம் வைத்திருந்தால் ஆயுள் சிறை! இந்துராஷ்டிரத்தின் நீதி!](https://makkalathikaram.com/arasiyal/bjpgovt-protecting-killersofaqlaq/) - உலகெங்கும் மனிதாபிமானம் உள்ள மக்களின் மனங்களை உலுக்கி எடுத்த முகமது அக்லக் -ன் கொலையில் ஈடுபட்ட நபர்களை காப்பாற்றுவதற்கான வேலையில் உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இந்து மதவெறி பாசிஸ்டுகளின் கொலை பாதகச் செயல்களை அறிந்திருக்கும் யாரும் “அக்லக்” என்ற பெயரை மறந்திருக்க மாட்டார்கள். அக்லக் படுகொலை பற்றி அறியாத வாசகர்களுக்கு அது குறித்து சுருக்கமாக கூறிவிடலாம். இந்திய தலைநகரான டெல்லியில் இருந்து வெறும் 60 கிலோ மீட்டர் தொலைவில், - [கார்ப்பரேட் பாசிசத்தை திணிக்கும் நான்கு சட்டத் தொகுப்பை கிழித்தெறிவோம்! அரசியல் கிளர்ச்சிக்கு தயாராவோம்!](https://makkalathikaram.com/arasiyal/tear-apart-the-four-laws-that-impose-corporate-fascism-prepare-for-political-revolt/) - இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்தை பாசிச மோடி கும்பல் கைப்பற்றியது முதல் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு, அதாவது இந்தியாவின் வளங்களை சூறையாடி வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொண்டாட்டமாக மாறியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த பில்லியனர்கள் எண்ணிக்கை 70 மட்டுமே. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்து 2025 ஆம் ஆண்டு கணக்கின் படி 358 பில்லியனர்களாக உயர்ந்துள்ளனர் என்ற விவரமானது பாசிச மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் - சங்பரிவார - [கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மறுப்பு: வன்மத்தை கக்கும் பாசிஸ்டுகள்!](https://makkalathikaram.com/seithigal/22544-coimbatore-madurai-metro-rail-project-fascists-spew-hatred/) - கடந்த நவம்பர் 24 அன்று ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகரப்புற விவகார அமைச்சகம் கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அனுமதி மறுத்துள்ளது. அதற்குக் காரணமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும்‌ நகரங்களுக்குத்தான் மெட்ரோ ரயில் சேவை வழங்க முடியும். ஆனால் கோவை மற்றும் மதுரை நகரங்களில் முறையே 15.84 லட்சம் மற்றும் 14.7 லட்சம் மக்கள்தான் வசிக்கிறார்கள் என்ற 2017-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் கொள்கை அடிப்படையில் மறுத்துள்ளதாகத் தெரிவித்தது. பார்ப்பன-பனியா - [சனாதனத்தை ஊக்குவிக்க திட்டம்! பார்ப்பனியத்துக்கு அடிவருடி வேலைபார்க்கும் நிதீஷ் அரசு!](https://makkalathikaram.com/seithigal/plan-to-promote-sanatan-the-nitish-government-is-working-under-brahminism/) - நீதிபதியே ஆனாலும் பகுத்தறிவு பேசக்கூடாது, பேசினால் சனாதனத்தை இழிவு படுத்திவிட்டார் என செருப்பு வீசுவார்கள். குடியரசுத் தலைவரே தலித் என்றால் கோவிலுக்குள்... - [காஷ்மீர் டைம்ஸ் பத்திரிக்கை மீதான பாசிச தாக்குதல்!](https://makkalathikaram.com/seithigal/22534-fascist-attack-on-kashmir-times/) - இதுதான் இன்றைய இந்தியா! கருத்து சுதந்திரத்திற்கு கல்லறை கட்டும் வகையில் நடக்கும் பத்திரிகைகள் மீதான தாக்குதல்! இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் ஊடகத்தின் ஜனநாயக உரிமை ஆகியவை படிப்படியாக கீழே சென்று கொண்டுள்ளது என்று உலக பத்திரிக்கை சுதந்திர அமைப்பின் சமீபத்திய ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளன. இதன் அடிப்படையில் இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம் 151 வது இடத்திற்கு சென்றுள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. இதனை நிரூபிக்கின்ற வகையில் சமீபத்தில் ஜம்முவில் ‘காஷ்மீர் டைம்ஸ்’ என்ற பத்திரிக்கை - [கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் சுரண்டலே நான்கு தொகுப்புச் சட்டங்களின் அடிப்படை](https://makkalathikaram.com/arasiyal/22529-unregulated-corporate-exploitation-is-the-basis-of-the-four-set-of-laws/) - தொழிலாளர் நலனும் இல்லை; நவீனமும் இல்லை! கட்டுப்பாடற்ற கார்ப்பரேட் சுரண்டலே நான்கு தொகுப்புச் சட்டங்களின் அடிப்படை ஒன்றிய அரசு 2025 நவம்பர் 21 அன்று நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு கள் குறித்து வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு முழுமையான ஏமாற்று வேலை யாகும். அதில் இடம்பெற்றுள்ள அரசின் இக்கூற்று களை இந்திய தொழிற்சங்க மையம் (CITU) வன்மை யாக மறுப்பதோடு, கடுமையாக எதிர்க்கிறது. இந்த சட்டங்கள் “தொழிலாளர் நலன்” மற்றும் “நவீனமயமாக்கல்” என்று அரசால் வர்ணிக்கப் பட்டாலும், - [பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசிய சீமானை கண்டிக்கிறோம்.](https://makkalathikaram.com/seithigal/22525-we-condemn-seeman-for-insulting-journalists/) - புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ராஜூ அவர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அந்த ஊடகவியலாளரைக் கடுமையாகத் தாக்கியுள்ள அக்கட்சியினரையும் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி காவல்துறையை வலியிறுத்துகிறது. புதுச்சேரியில் இன்று காலை (23-11-2025) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. ராஜு, திரு. சீமான் அவர்களிடம் SIR (Special Intensive - [ஆதவ் அர்ஜுனா வழக்கு ரத்து! உயர்நீதிமன்றத்திற்கு "நன்றி" தெரிவிப்போம்!](https://makkalathikaram.com/seithigal/tamilakam/adhavcase-dropped-thankstohighcourt/) - கடந்த செப்டம்பர் மாதம் 27ந்தேதி, கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்டு நடைபெற்ற பரப்புரை நிகழ்வில் சிக்கி குழந்தைகள் - ஆண் - பெண் என மொத்தம் 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அத்தருணத்தில் கட்சித் தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இறந்தவர்களையோ, காயம் பட்டவர்களையோ ஏறெடுத்துப் பார்க்கத் துணிவின்றி ஓடி ஒளிந்து தலைமறைவாயினர். அதே நேரத்தில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தப்பிப் பிழைத்து உத்தரகாண்ட் மாநில வாலிபால் அரங்கில் போய் - [தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை அமலாக்க விடாதே! திரும்பப் பெற வீதியில் இறங்கி போராடுவோம்!](https://makkalathikaram.com/arasiyal/22516-dont-let-anti-worker-laws-be-enforced-lets-take-to-the-streets-to-fight-back/) - பத்திரிக்கை செய்தி! தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை அமலாக்க விடாதே! திரும்பப் பெற வீதியில் இறங்கி போராடுவோம்! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற 44 சட்டங்களை 1. ஊதியத்தொகுப்பு (2019) 2. தொழில் உறவு சட்டத்தொகுப்பு (2020) 3. சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (2020) 4. சமூக பாதுகாப்பு (2020) என நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றி அமல்படுத்திட அறிக்கை வெளியிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத செயலை - [மாணவிகள் மீது தொடரும் ஆணாதிக்க தாக்குதல்கள்! ஆண்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்!](https://makkalathikaram.com/seithigal/22510-it-employees-or-bonded-laborers-cts-to-have-separate-app-for-monitoring/) - https://youtu.be/3U1xteY9npk இராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி காதலை ஏற்க மறுத்த காரணத்திற்காக கொலை செய்துள்ளான் 21 வயதான முனிராஜ் என்ற இளைஞன். குறிப்பாக பெண்கள் மீது சமீப காலங்களில் நடத்தப்படும் ஆணாதிக்க தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. காதலை மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசுவது, கொலை செய்வது என தன்னுடைய அடிமையாக பெண்ணை கருதும் ஆணாதிக்க சமூகம் பெண் மறுப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனாதிக்க சமூகத்தின் இந்த கேடான நிலையை அம்பலப்படுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் - [புதுச்சேரி பல்கலைக் கழக நாடகத் துறை மாணவர் புஷ்பராஜ் மீதான அடக்குமுறை தனிப்பட்ட சிக்கல் அல்ல!](https://makkalathikaram.com/seithigal/pushparaj-is-a-student-of-the-department-of-drama-at-pondicherry-university-repression-is-not-a-personal-problem/) - இந்தியாவில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் பாஜக பயங்கரவாத கும்பலின் மாணவர் அமைப்பான ஏபிவிபி (ABVP) உள்ளே புகுந்து மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவற்ற மூடத்தனங்களையும், சாதி, மதவெறியையும் பரப்புவது தற்போது புதுவையில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம் வரை நீண்டுள்ளது. இந்தியாவின் தலைநகராக உள்ள டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் தற்போது இடதுசாரி மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றுள்ள சூழலில், இந்தியா முழுவதும் உள்ள மத்திய மற்றும் உயர் பல்கலைக்கழகங்களில் இத்தகைய வெற்றிகளை - [போலி மோதல் கொலையில் கொல்லப்பட்ட மத்வி ஹிட்மா](https://makkalathikaram.com/arasiyal/22499-mathvi-hidma-killed-in-fake-encounter-killing/) - இந்தியாவில் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் சூறையாடுவதற்கு வெறிகொண்டு அலைகின்ற கார்ப்பரேட்டுகள் அதற்கு எதிராக போராடுகின்ற புரட்சியாளர்களை வேட்டையாடுவதை தீவிரப் படுத்தியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலின் போது நக்சல்பாரி கிராமத்திற்கு சென்ற உள்துறை அமைச்சரான திருவாளர் அமித் ஷா “இந்தியாவில் உள்ள இடதுசாரிகளை படிப்படியாக ஒழித்து கட்டப் போவதாகவும், அவர்கள் ஆயுதமேந்தி போராடினாலும் சரி அல்லது பாராளுமன்ற பாதையில் போராடினாலும் சரி இடதுசாரி அரசியலுக்கு இந்தியாவில் இடமில்லை” என்று சூளுரைத்தார். - [ஐடி ஊழியர்களா கொத்தடிமைகளா? CTS இல் கண்காணிக்க தனி APP](https://makkalathikaram.com/video-2/it-employees-or-bonded-laborers-cts-to-monitor-with-a-separate-app/) - https://youtu.be/f8M8P_SSSmQ பாருங்கள்... பகிருங்கள்... - [சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்திலிருந்து கரிகாலன் நீக்கம். வன்மையாக கண்டிக்கிறோம்](https://makkalathikaram.com/seithigal/karikalan-expelled-from-chennai-press-club-we-strongly-condemn/) - சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இருந்து பத்திரிகையாளர் திரு. கரிகாலன் நீக்கப்பட்டதையும் பொதுக்குழுவில் கலந்துகொண்ட கும்பலின் நடத்தையையும் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 16-11-2025 அன்று சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி கலை அறிவியல் கல்லூரியில், காலை 11 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பொதுக்குழு கூடுகிறது என்ற மகிழ்ச்சியோடு கலந்துகொள்ள வந்த அதன் உறுப்பினர்களாகிய ஊடகவியலாளர்களுக்கு அங்கு அரங்கேற்றப்பட்ட செயல்களால் - [கோவை இயற்கை வேளாண்மை மாநாட்டில் நடக்கப்போவது என்ன?](https://makkalathikaram.com/seithigal/22492-covai-organic-farming-conferance-whats-going-to-happen/) - இயற்கை விவசாயத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் இந்திய ஒன்றிய அரசாங்கம் எகிறி குதிப்பதும், தென்னிந்தியாவில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து இயற்கை விவசாய மாநாடு நடத்துவதும் மற்றும் ஒரு சதித்தன செயல்பாடாகும். - [கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலைக்கு எதிரான தீர்ப்பு: உறுதியாக போராடிய அனுசுயாவுக்கும் தோழர்களுக்கும் கிடைத்த வெற்றி!](https://makkalathikaram.com/arasiyal/krishnagiri-honour-killing-verdict-a-victory-earned-for-anusuya-and-her-comrades-who-fought-resolutely/) - கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 2023 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து செய்த மகனை, அவரது தந்தையே வெட்டி படுகொலை செய்தார். தடுக்க வந்த தாயையும் வெட்டிக் கொன்றார். கொடுங்காயங்களுடன் மருமகள் உயிர்த்தப்பினார். மோசமான இழிக்குற்றத்திற்கு தற்போது நீதி வழங்கியுள்ளது நீதிமன்றம். என்ன நடந்தது? அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுசுயாவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ்-ம் திருப்பூர் பனியன் கம்பெனியில் ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர். வேலை இடத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. வெவ்வேறு - [திமுக அரசாங்கம் முன் வைக்கும் போலீசு ராஜ்ஜியம்! அடிபணியாதே! போராடு!](https://makkalathikaram.com/arasiyal/dmk-government-proposes-police-state-dont-submit-fight/) - தமிழகத்தில் பாசிச பாஜகவிற்கு எதிரான, அரசியல் சட்டத்தை உயர்த்திப் பிடிக்கின்ற சமூக நீதி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று திமுகவும் அதன் ஆதரவாளர்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் பிரிட்டன் காலனியாதிக்க காலத்தில் கருத்து பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்த காலனி ஆட்சியாளர்கள் போல தான் தற்போது கருத்துரிமை பிரச்சாரங்களையும், பொதுக்கூட்டம் நடத்துவது, மாநாடு நடத்துவது, ரோடு ஷோக்கள் நடத்துவது ஆகியவை அனைத்தையும் தடுக்கின்ற முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. சமீபத்தில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் - [டெல்லி குண்டுவெடிப்பு: பொய் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் விடுதலை! ](https://makkalathikaram.com/arasiyal/22479-delhi-bomb-blast-four-arrested-on-false-charges-released/) - டெல்லி கார் வெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மூன்று மருத்துவர்கள் உட்பட நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விடுதலை செய்துள்ளது. - [பீகார் மாடல் வெற்றியும், நாம் தமிழர் சீமான் கும்பலின் அரசியலும்!](https://makkalathikaram.com/arasiyal/the-success-of-the-bihar-model-and-the-politics-of-naam-tamilar-seeman-gang/) - பீகார் மாடலில் தமிழகத்தில் 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்” என்று ஆர்எஸ்எஸ் - பாஜக சங் பரிவார கும்பலும், இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடியும் கடந்த இரண்டு நாட்களாக கொக்கரித்து வருகின்றனர். பீகாரில் ஏற்கனவே ஆளும் கட்சியாக இருந்து வரும் நிதீஷ் குமாரின் சமாஜ்வாதி ஐக்கிய ஜனதா தளத்தை பயன்படுத்திக்கொண்டு கூட்டணி அமைத்து சிராக் பாஸ்வான் போன்ற பிழைப்புவாத தலித் தலைவர்களை ஒன்றிணைத்துக் கொண்டு தேர்தலில் நின்றனர். தன்னை ஒரு சோசியலிஸ்ட் என்று கூறிக் கொள்ளும் - [பீகார் தேர்தல் முடிவுகள்: எதிர்கட்சிகளுக்கு அடித்துள்ள எச்சரிக்கை மணி!](https://makkalathikaram.com/seithigal/22469-bihar-election-results-warning-bells-to-opposition/) - பீகார் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நாம் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான், எனினும் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி போன்ற கட்சிகள் எப்படியாவது தேர்தலில் வென்று விடலாம் என்ற கனவை குழி தோண்டி புதைத்துள்ளனர் பாசிஸ்டுகள். இந்தியாவிலேயே மிகவும் வறுமையான மாநிலங்களில் ஒன்று பீகார். கடந்த 10 ஆண்டுகளாக நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி தான் - [பீகார்: தேர்தல் வெற்றிக்கு சாதிவெறி-பார்ப்பன மதவெறியுடன் பாயும் பாசிச பாஜக! இண்டியாக் கூட்டணியின் கையாலாகத்தனம்.](https://makkalathikaram.com/arasiyal/22464-bihar-election-results/) - பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வருகின்ற நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசின் இண்டியா கூட்டணியும், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தீவிரமாக இறங்கியுள்ளன. இரு கூட்டணி கட்சி தலைவர்களும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இண்டியா கூட்டணி, பீகாரில் நிலவும் அதிக வேலையின்மை விகிதம் மற்றும் அதன் விளைவாக இளைஞர்கள் வேலைக்காக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுத்தல், அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களைத் - [படித்த இளைஞர்களை பயங்கரவாத வழிக்குள் நெட்டித் தள்ளும் காவி பயங்கரவாதம்!](https://makkalathikaram.com/arasiyal/22460-saffron-terrorism-pushes-educated-youth-into-the-path-of-terrorism/) - டெல்​லி​யில் செங்​கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டு வெடித்த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். போலீசாரின் சோதனையில் அமோனியம் நைட்ரேட் போன்ற வெடிபொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டுள்ளன. நாடு மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளது என்று மோடி அரசு செய்திகளை வெளியிட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தேடுதல் வேட்டைகள் தீவிரப் படுத்தப்பட்டது. தமிழகத்தில் குறிப்பாக கோவைக்கும் டெல்லி வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என்று - [மேகதாது அணை தீர்ப்பு எதிர்த்து போராடுவோம்!](https://makkalathikaram.com/arasiyal/22455-lets-fight-against-the-mekedatu-dam-verdict/) - மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி! எதிர்த்து போராடுவோம்! பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட இந்தியாவின் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இடையில் முரண்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கும், எப்போதுமே ஒன்று சேர விடாமல் தடுக்கின்ற வகையில் செயல்படுவதில் ஆர்எஸ்எஸ் - பாஜக ஒன்றிய அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து வேகமாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஏழை, பணக்காரன் என்பது மட்டுமின்றி சாதி, இனம், மதம் மற்றும் வேறு சில அம்சங்களில் உள்ள முரண்பாடுகளை - [“ஆன்மீக பஜனை மடங்கள் அதிகரிப்பது தான் நாட்டின் வளர்ச்சி” மோடியின் அறிவிப்பு!](https://makkalathikaram.com/arasiyal/22452-the-countrys-growth-is-only-through-the-increase-of-spiritual-bhajan-congregations-modis-announcement/) - நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவின் வளர்ச்சி பன்மடங்கு பெருகி உள்ளது என்று வாரணாசியில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் ஆன மோடி பேசியுள்ளார். “நாட்டின் உள்கட்டமைப்பு வசதி என்றால் வெறும் சாலைகள் வசதி, போக்குவரத்து வசதி என்பது மட்டுமல்ல ஆன்மீக தலங்களுக்கு அனைவரும் சென்று சேர்வதற்கு பொருத்தமாக கட்டமைப்பை உருவாக்குவது என்பதுதான்” என்பது அவர் முன் வைத்துள்ள வளர்ச்சி பற்றியதான அறிவிப்பாகும். அதிலும் குறிப்பாக அவர் போட்டியிட்டு வென்ற வாரணாசி இந்தியாவின் ஆன்மீக - [குஜராத்: மழையில் பயிர்கள் சேதமடைந்ததற்கு அற்பத்தொகையை நிவாரணமாக வழங்கும் பாஜக அரசு!](https://makkalathikaram.com/seithigal/22448-gujarat-bjp-government-provides-meager-compensation-for-crops-damaged-in-the-rain/) - குஜராத் மாநிலத்தில் பெய்த பருவம் தப்பிய மழை காரணமாக 16,000 கிராமங்களில் உள்ள சுமார் 42 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விவசாய நிலங்களில் நிலக்கடலை சோயாபீன் நெல் போன்ற விவசாய பயிர்கள் மழை நீரால் சேதமடைந்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக விவசாயிகள் சொல்லான துயரத்தில் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. அதன் முதல்வரான பூபேந்திர பட்டேல் சேதம் அடைந்த பயிர்களுக்கு ரூ.10,000 கோடி நிவாரணத்தை அறிவித்துள்ளார். - [பீகார் தேர்தல்: அதற்குள் தேர்தல் திருட்டு! என்ன செய்யப் போகிறோம்?](https://makkalathikaram.com/arasiyal/bihar-polls-election-theft-by-then-what-are-we-going-to-do/) - பீகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR) மோசடிகளை எண்ணற்ற எதிர்ப்புக்கள், போராட்டங்கள் இருந்தும், அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு தேர்தல் ஆணையம், பாஜக அரவணைப்போடு தாம் நினைத்தபடி 'வெற்றிகரமாக' வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலையும் நவம்பர் 6-ல் முடித்திருந்தது . இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 11 -ல் நடைபெற உள்ளது. இதற்கிடையில் முதற்கட்ட தேர்தல் முடிந்த மறுநாளே சமஷ்திபூர் மாவட்டம், சரைரஞ்சன் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பெட்டிகள் ஒரு கல்லூரிக்குள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் - [வாக்குரிமை மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக உரிமைகளையும் மீட்டெடுக்க போராடுவோம்](https://makkalathikaram.com/arasiyal/22439-lets-fight-to-restore-not-only-suffrage-but-all-democratic-rights/) - பீகாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம், அதாவது பாராளுமன்ற ஜனநாயகம் எந்த விதமான சிக்கலும் இல்லாமல், பிற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மற்றும் ’ஜனநாயகத்தின்’ தாயகமான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் நிலவுவதைப் போல செயல்படுவதாக தேர்தல் அரசியலை ஆதரிப்பவர்கள் முன் வைக்கிறார்கள். இந்தியாவில் முதலாளித்துவ பாராளுமன்ற முறை நீடிப்பதாக பாராளுமன்ற - [தொழிற்சங்கங்களில் நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி தின நிகழ்வுகள்](https://makkalathikaram.com/arasiyal/november-7-revolution-day-events-in-trade-unions/) - நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தினம் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களாலும், பொதுவுடைமைவாதிகளாலும் கொண்டாடப்படுவதுடன் தனது நாட்டில் பாட்டாளிவர்க்க புரட்சியின் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்வாகவும் உழைக்கும் மக்களால் உறுதியேற்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களுடன் இணைந்து தோழமை அமைப்பான மக்கள் அதிகாரமும் மேற்குறிப்பிட்ட படி புரட்சி தின விழா நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு - [புமாஇமு சார்பில் நடைப்பெற்ற ரஷ்யப் புரட்சி தின நிகழ்வுகள்](https://makkalathikaram.com/arasiyal/புமாஇமு-சார்பில்-நடைப்பெ/) - மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் சார்பில் நடைப்பெற்ற நவம்பர் 7 ரஷ்ய புரட்சி தின நிகழ்வுகள் திருவண்ணாமலையில் புமாஇமு கொடியேற்றி ரஷ்யா புரட்சி தின நிகழ்ச்சி நடைப்பெற்றது. சிறுவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம் மாவட்டம் வெள்ளார் பகுதியில் தெருமுனை கூட்டம் நடைப் பெற்றது இந்த கூட்டத்திற்கு பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் தோழர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பு.மா.இ.மு. மாநில பொதுச் செயலாளர் தோழர் ச. அன்பு, நவம்பர் புரட்சியின் சாதனைகளை விளக்கி பேசினார். - [லாப வெறியே ஒரே குறிக்கோள்! எலான் மாஸ்க் அட்டகாசம்.!](https://makkalathikaram.com/seithigal/22417-profit-motive-is-the-only-goal-elon-musks-rampage/) - எலான் மஸ்கிற்கு வழங்கப்படும் சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.88.69 லட்சம் கோடியாகும். நம்பரில் சொல்ல வேண்டும் என்றால் ரூ.886,91,20,00,00,000.. - [கனிம வளங்கள்: கொள்ளையோ கொள்ளை!](https://makkalathikaram.com/seithigal/mineral-resources-plunder-and-more-plunder/) - தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சியில் அமரும் திமுக - அண்ணா திமுக நிர்வாகத்தில் கனிம வளக் கொள்ளைகள் என்பது மிக நீண்ட காலமாக தங்கு தடையின்றி நடந்தேறி வருகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த கொள்ளையில் சர்வ கட்சிகளும் தகுதிக்கு ஏற்றபடி கொள்ளையர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொள்கின்றனர். அதனால்தான் எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் கூட அவர்கள் வாயடைத்துக் கொள்கிறார்கள். அது தாதுமணல் திருடன் வைகுண்டராஜனாக இருந்தாலும் சரி; கிரானைட் கொள்ளையன் PRP எனும் PR பழனிச்சாமயானாலும் சரி; இன்னும் - [சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியா? குடியுரிமை திருத்தப்பணியா?](https://makkalathikaram.com/arasiyal/special-voter-correction-citizenship-amendment/) - வாக்காளர் சேர்ப்புக்கு, வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் 11 வகை ஆவணங்களில் ஒன்றைக் காண்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக பாஸ்போர்ட், பிறப்புச் சான்று, கல்விச்சான்று, ஓய்வுதியச் சான்று உள்ளிட்ட 11 வகை ஆவணங்களை வரிசைப்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்ற வலியுறுத்தலுக்கிணங்க 12-வது ஆவணமாக ஆதார் அட்டையையும் இணைத்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் அதில் ஒரு 'பொறி' வைத்துள்ளது. ஆதார் என்பது குடியுரிமையை மேய்ப்பிப்பதற்கான ஆவணமாகவோ, பிறப்புத் தேதியை உறுதிப்படுத்துவதற்கான ஆவணமாகவோ எடுத்துக் கொள்ள மாட்டார்களாம். - [உலக சமாதானத்தின் முதன்மை எதிரி அமெரிக்கா](https://makkalathikaram.com/seithigal/the-foremost-enemy-of-world-peace/) - மீண்டும் தீவிர அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியுள்ள அமெரிக்கா! உலக சமாதானத்தின் முதன்மை எதிரி! - [புதிய ஜனநாயகம் | நவம்பர் 2025 | அச்சு இதழ்](https://makkalathikaram.com/arasiyal/22390-new-democracy-november-2025-print-edition/) - புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 புதிய ஜனநாயகம் இதழை புத்தகம் வடிவிலும் மின்னூல் வடிவிலும் பெற விரும்புபவர்கள் எங்கள் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இதழ் வடிவில்: வருடச் சந்தா ரூ.240+60 (தபால் செலவு) மின்னூல் வடிவில்:ரூ.240 (வாட்சப் எண்ணிற்கு அனுப்பப்படும்) | நவம்பர் 2025 இதழின் உள்ளே | தலையங்கம்: வாக்குரிமை மட்டுமல்ல, அனைத்து ஜனநாயக உரிமைகளையும் மீட்டெடுக்க போராடுவோம்! பீகார்: தேர்தல் வெற்றிக்கு சாதி வெறி - பார்ப்பன மதவெறியுடன் பாயும் பாசிச பாஜக! இந்தியா கூட்டணியின் கையாலாத்கதனம்! இந்திய விவசாயத்தை - [மோடி ஆட்சியை நீட்டிக்கவே இந்திய தேர்தல் ஆணையர்!](https://makkalathikaram.com/seithigal/the-indian-election-commissioner-is-to-extend-modis-rule/) - இந்தியாவில் நடக்கும் தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்த தரவுகள் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியால் வெளியிடப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் பெங்களூரில் தொடங்கி பீகார் மாநிலத்தில் நடந்ததை அம்பலப்படுத்தி, தற்போது அரியானாவில் நடந்துள்ள தில்லுமுல்லுகளும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப் படுகின்றன. வாக்காளர் பட்டியலில் தவறு என்றால் “ஏன் புகார் தெரிவிக்கக் கூடாது?”என்று உத்தமர்களைப் போல் பாஜகவினர் கேட்கின்றனர். எதிர்கட்சிகளோ, ஜனநாயகத்தின் மீது மதிப்பு கொண்டவர்களோ ஒரு மாநிலத்தில் நடந்த தேர்தலில் முறைகேடு உள்ளதாக கருதினால், சந்தேகப்பட்டால், நம்பினால் அவர்கள் என்ன - [கார்ப்பரேட்-காவிப் பாசிசத்தை வீழ்த்த ஐக்கிய முன்னணி மற்றும் மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்](https://makkalathikaram.com/arasiyal/கார்ப்பரேட்-காவிப்-பாசிச/) - 1917 ஆம் ஆண்டு, நவம்பர் 7 உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த நாள்.அதுவரை ரஷ்யாவை ஆண்டு வந்த ஜார் மன்னன் தலைமையிலான சுரண்டும் வர்க்கங்களை தூக்கி எறிந்து தோழர் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நாள். இந்த உலகமே முதலாளிகளால் தான் இயங்குகிறது; முதலாளிகளுக்குத்தான் ஆட்சி செய்யும் அறிவும், திறனும் உள்ளது; அவர்களால்தான் இந்த உலகை வழி நடத்த முடியும் என்று முதலாளித்துவ அறிஞர்கள் பிதற்றி வந்ததை தகர்த்தெறிந்த நாள். ஆளும் - [நீதி வழங்குவதில் 86 ஆம் இடத்தில் உள்ள இந்திய நீதித்துறை! கோர்ட்டுகளில் நீதி கிடைக்குமா?](https://makkalathikaram.com/arasiyal/the-indian-judiciary-ranks-86th-in-terms-of-justice-delivery-will-justice-be-served-in-the-courts/) - போலீசு, நீதிமன்றம், சிறைச்சாலை உள்ளடக்கிய அரசு கட்டமைப்பின் ஒரு பிரிவானது ஒரு நாட்டில் குற்றவாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும், குற்றமற்ற சமூகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிக்கிறது என்றெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகம் பீற்றிக்கொண்டது. சமீபத்தில் உலகில் நீதித்துறையை வைத்து சமூகத்தில் நேர்மையாக நீதி வழங்குகின்ற நாடுகளைப் பற்றி ஆய்வு செய்த ஒரு அமைப்பானது உலகில் எந்தெந்த நாடுகளில் நீதித்துறை பரிபாலனம் ஓரளவுக்கு நியாயமாக உள்ளது என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில் டென்மார்க் முதலிடத்திலும் அடுத்தடுத்து ஸ்வீடன், பின்லாந்து, நார்வே, - [வாக்குரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம் | ஊடகங்களுக்கான செய்திக் குறிப்பு!](https://makkalathikaram.com/seithigal/22374-coalition-for-voting-rights-protection-press-release/) - ஊடகங்களுக்கான செய்திக் குறிப்பு! 5.11.2025 இடம்: மக்கள் கண்காணிப்பகம் அலுவலகம் மதுரை. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குரிமை - குடியுரிமையைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை நிறுத்திவைத்திடுக! மக்களாட்சிக்கான அடிப்படை அலகாக வாக்குரிமை திகழ்கிறது. இதனடிப்படையிலேயே இந்திய அரசியல் சட்டம் இந்திய ஒன்றிய குடிமக்களுக்கான வாக்குரிமையை அங்கீகரித்துள்ளது. எனவே தான் எதன்பொருட்டும் வயதுவந்தோர் வாக்குரிமைப் பறிக்கப்படக்கூடாது என்பதை அரசியலமைப்பின் கூறு 324 திட்டவட்டமாக வலியுறுத்துகிறது. ஆனால் அரசியலமைப்புக்கொடுத்துள்ள உரிமைகளைத் - [மோசடி SIR-க்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்ட முடிவுகள் போதுமானதா?](https://makkalathikaram.com/arasiyal/22367-are-the-results-of-the-all-party-meeting-against-the-fraudulent-sir-enough/) - SIR phase - I பீகாரில் நடந்து முடிந்து முதலில் 65 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு பின்பு எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றம் சென்ற பிறகு, தர மறுத்த நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரைகுறையாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்து, மக்கள் முண்டியடித்து பெயர் சேர்த்தல் பணியில் ஈடுபட்டு, உயிரோடு இருப்பவர்களை இறந்தோர் பட்டியலில் சேர்த்து நீக்கம் செய்ததை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியதின் அடிப்படையில் வெகுவான மாற்றங்கள் செய்யப்பட்டு, இறுதியாக - [பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒழிக்கப்படுவது எப்போது? எங்கிருந்து தொடங்குவது?](https://makkalathikaram.com/arasiyal/22363-when-will-sexual-violence-against-women-be-eradicated-where-to-begin/) - கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. அன்றாடம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; பாலியல் சீண்டல்கள்; பாலியல் ரீதியிலாக அவமானப்படுத்துகின்ற பல்வேறு கடி ஜோக்குகள் மற்றும் விளம்பரங்களில் பெண்களை வைத்து கவர்ச்சி காட்டி நுகர்வோர் பொருட்களை விற்கின்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் உள்ளது. குறிப்பான சம்பவங்கள் நடக்கும்போது அதை வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகின்ற கீழ்த்தரமான முயற்சியில் தான் ஓட்டுக் கட்சிகள் இறங்குகிறதே ஒழிய, “ஒட்டுமொத்த சமூகத்தின் அவமானமாக - [மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தமிழக கவர்னர் ஆர் என் ரவி பிதற்றல்!](https://makkalathikaram.com/arasiyal/22360-tamil-nadu-governor-r-n-ravi-babbles-that-various-changes-have-taken-place-in-the-10-years-since-modi-came-to-power/) - “நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிரீதியிலான வேறுபாடும், வேற்றுமை உணர்வும் எழத் தொடங்கின. காஷ்மீரில் தீவிரவாதிகள், வடகிழக்கு பிராந்தியத்தில் பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள் என ஆங்காங்கே வெவ்வேறு வடிவில் வன்முறைகள் ஏற்பட்டன. ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வன்முறைகளால் உயிரிழந்தனர். ஆனால் பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகளில் வன்முறைகள் அடியோடு மறைந்தன”. என்றும், “காஷ்மீரிலும், வடகிழக்கு பிராந்தியத்திலும் அமைதி ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு கிடைத்த சரியான தலைமைதான் இந்த - [கோவையில் மாணவியை சீரழித்த கிரிமினல்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்?](https://makkalathikaram.com/seithigal/கோவையில்-மாணவியை-சீரழித்/) - கோவையில் இரு தினங்களுக்கு முன் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மூன்று பேரை கோவை காவல்துறை காலில் சுட்டு பிடித்துள்ளது. இது பரபரப்பு செய்தியாக மீடியாக்களில் பகிரப்படுகிறது. “மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படிக்கிறார். தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்திவரும் 25 வயதான இளைஞருடன் சமூக வலைதளம் வாயிலாக மாணவிக்கு அறிமுகம் ஏற்பட்டது. - [கோவில் சுவற்றில் “ஐ லவ் முகமது” என்று எழுதி கலவரத்தை ஏற்படுத்த முயன்ற சங்கிகள்!](https://makkalathikaram.com/arasiyal/22349-i-love-mohammed-written-on-the-wall-of-the-temple-and-tried-to-create-a-riot/) - பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகர் மாவட்டத்தில் உள்ள புலக் கார்கி கிராமத்தில் உள்ள இந்து கோயில்களின் சுவற்றில் “ஐ லவ் முகமது” என்று எழுதியுள்ள புகைப்படங்கள், வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை சங்கிகள் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்து கோவில்களில் “ஐ லவ் முகமது” என்ற வாசகத்தை எழுதியது ஜிசாந்த் குமார், அபிஷேக், ஆகாஷ் மற்றும் திலீப் என்ற இந்து இளைஞர்கள் தான் என்பது இப்பொழுது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் - [தமிழகத்தின் கல்வி நிலைமை பற்றி ஆர்எஸ்எஸ் அண்ணாமலையின் பித்தலாட்டம்!](https://makkalathikaram.com/seithigal/rss-annamalais-deception-over-tamil-nadus-education-situation/) - “இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் பாஜக கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், சிறு குறு முனைவர்களின் குடும்பங்களில் இருந்து புதிதாக கல்வி கற்பதற்கு உள்ள அடிப்படையை அடித்து நொறுக்கி வருகிறது” என்று விமர்சனங்களை வைத்து புரட்சிகர மாணவர் சங்கங்கள் போராடுகின்றன. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட சாதியால் சூத்திர, பஞ்சம சாதிகள் உழைப்பால் கூலி, ஏழை விவசாயிகள் மற்றும் - [முடக்க நினைத்த மத வெறியர்களுக்கு பதிலடி கொடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்!](https://makkalathikaram.com/seithigal/jemima-rodrigues-retaliated-against-religious-fanatics-who-tried-to-silence-her/) - இந்த வெற்றிக்குப் பின்னரும் மதவெறியர்கள் “இயேசுவுக்கு எப்படி நன்றி சொல்லலாம்” என மதத்தை வைத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் கீழ்த்தரமான விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். - [சோவியத் இளம் வீரர்கள் | நூல் அறிமுகம்](https://makkalathikaram.com/இதர/நூல்-அறிமுகம்/22337-young-soviet-soldiers-book-introduction/) - சோவியத் இளம் வீரர்கள் 1917, ருஷ்ய சோசலிசப் புரட்சியை வழிநடத்தியது பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் என்பதும் அதன்பின் பல்வேறு ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களுக்கிடையே புரட்சியை தொடர்ந்து வழிநடத்தி மாபெரும் சோசலிச கட்டமைப்பை உருவாக்கியவர் தோழர் ஸ்டாலின் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. தலைவர்களாக போற்றப்படும் தோழர்களின் பங்களிப்பைப் போலவே, பெயர் தெரியாத எண்ணற்ற தோழர்களின் தன்னலமற்ற உழைப்பும், அளப்பரிய பங்களிப்பும் இன்றி புரட்சியும், சோசலிச கட்டுமானமும் சாத்தியமாகியிருக்காது. அத்தகைய தோழர்களின் வாழ்க்கையை படிக்கும் போது ஏகாதிபத்திய - [தமிழர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் மோடி&கோ!](https://makkalathikaram.com/arasiyal/modi-co-continue-to-humiliate-tamils/) - தமிழ்நாட்டில் சங்பரிவார் அடிபொடிகள் திமுகவை தானே மோடி கூறினார், நீங்கள் ஏன் தமிழர்களை என திசை திருப்பி இருக்கிறீர்கள், என முட்டு கொடுக்கிறார்கள். - [பகுதிநேர வேலை என்ற முதலாளித்துவத்தின் சூழ்ச்சி வலை!](https://makkalathikaram.com/seithigal/22331-the-web-of-capitalism-of-part-time-work/) - மனித குலம் நீண்ட காலமாக பகல் - இரவு, நேரம்-காலம் பார்க்காமல் உழைத்து உழைத்து உருக்குலைந்த காலகட்டத்தில் தனது உழைப்பு சக்தியை விற்பதை பற்றி புரிந்து கொள்ளவில்லை. அதாவது அடிமையாகவும், பண்ணையடிமையாகவும் இருந்த காலகட்டத்தில் தனது உழைப்பு சக்தியை விற்கப்படுவதை புரிந்து கொள்ளாத மனித குலம், முதலாளித்துவ சமூகம் தோன்றிய போது கூலி அடிமையாக்கப்பட்ட காலகட்டத்தில் தான் தனது உழைப்பு சக்தியை விற்பதற்கு எதிராக போராட்டத் துவங்கியது. “காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் வேலைக்கு செல்ல வேண்டும். - [மகாராஷ்டிராவில் வெடித்த விவசாயிகள் போராட்டம் !](https://makkalathikaram.com/arasiyal/22326-farmers-protest-erupts-in-maharashtra/) - மகாராஷ்டிராவில் வெடித்த விவசாயிகள் போராட்டம் ! “விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூர் நகருக்கு வெளியே நாக்பூர் - வார்தா NH 44 தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் தங்களின் டிராக்டர்கள், மாட்டு வண்டிகளை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை - [பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்காதே!](https://makkalathikaram.com/arasiyal/dont-destroy-the-pallikaranai-swamp/) - சென்னை ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இயற்கை எழில் கொஞ்சும் அலையாத்தி காடுகள், ஆயிரக்கணக்கான ஏரிகள், மாசுபடியாத அடையாறு, சென்னையின் தனிச்சிறப்பான பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் உள்ளடங்கிய சூழலியல் மாசு ஏதும் ஏற்படாத சிறந்த கடலோர நகரமாக இருந்தது. பிரிட்டன் காலனியாதிக்கத்தின்போது மதராஸபட்டணம் என்ற பெயரில் சென்னையை படிப்படியாக ஆக்கிரமித்து மைய ரீதியிலான அரசு அலுவலகங்கள், பெரும் பெரும் கட்டிடங்கள், பெரிய பெரிய வணிக வளாகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவை கட்டப்பட்டன. 1947-இல் சுதந்திரம் வாங்கியதாக கூறிய பிறகு தமிழகத்தின் - [லஞ்சம் வாங்குவதில் புது முறையை அறிமுகப்படுத்திய ராஜஸ்தான் அரசு அதிகாரி!](https://makkalathikaram.com/seithigal/rajasthan-govt-introduces-new-system-of-bribery/) - இந்தியாவில் உள்ள அரசு துறைகளில் தன்னைப் போலவே லஞ்சம் ஊழல் பேர்வழிகள் நிரம்பி இருப்பதால் எவ்வித சோதனையும் நடைபெறாத படி அவர்களை “சரிக்கட்டி” விடலாம் - [சனாதனத்தைக் காக்க ஷு வீசிய பார்ப்பன வழக்கறிஞரிடம் பரிவு காட்டும் உச்சநீதிமன்றம்!](https://makkalathikaram.com/arasiyal/supremecourt-kindto-brahminculprit/) - மத்திய பிரதேசத்தின் கோவில் ஒன்றில் வெளியில் சிதிலம் அடைந்து கிடக்கும் மகாவிஷ்ணு சிலையை சரி செய்து கர்ப்ப கிரகத்திற்குள் வைக்க வேண்டும் என அறிவுக்குப் பொருத்தமற்ற வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்ற பார்ப்பனர் தொடுத்தார். வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், 'இது முழுக்க தொல்லியல் துறை சம்பந்தப்பட்டதாகும். எனவே, அத்துறையை நாடி இதற்கு தீர்வு கண்டு கொள்ளவும்..' எனக் கூறினார். அதை ஏற்றுக்கொள்ள மறுத்த வழக்கறிஞர் கிஷோர் 'தொல்லியல் துறையில் எதனையும் - [பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராகும் ராமதாசின் மகள் காந்திமதி? வன்னிய மக்களே சிந்திப்பீர்!](https://makkalathikaram.com/seithigal/ramadosss-daughter-gandhimathi-is-the-working-president-of-the-pattali-makkal-katchi-think-about-it-people-of-vanniya/) - திராவிட இயக்கங்களை பார்த்து வாரிசு அரசியல் செய்கிறார்கள்; பார்ப்பன கைக்கூலிகளாக மாறி விட்டார்கள்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை பயன்படுத்திக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சொத்து சேர்த்து ஆடம்பர, உல்லாச ஊதாரி வாழ்க்கை வாழ்கிறார்கள்; பெரும்பான்மை வன்னியர்கள் பாட்டாளிகளாக உள்ளதால் பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் சூட்டுகிறோம், என்றெல்லாம் 90களில் வன்னிய சாதி அடையாளத்துடன் சாதிய, பிழைப்புவாத அரசியலை முன்வைத்து கட்சியை துவங்கிய ராமதாஸின் குடும்பச் சச்சரவு நாறிக் கொண்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரால் நடத்திய - [நெல் கொள்முதல் நிலையங்களில் வீணாகும் நெல் மூட்டைகள்! கண்டுகொள்ளாத திமுக அரசு!](https://makkalathikaram.com/seithigal/paddy-bags-are-wasted-at-paddy-procurement-stations-dmk-government-doesnt-care/) - டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவைப் பயிர் அறுவடை முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வட கிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் பல இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இந்த வருடம் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளார்கள். அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மழை வெள்ளம் சூழ்ந்து வயலில் படுத்து விட்டதால், அறுவடை இயந்திரம் மூலம் நடக்கும் அறுவடையில் 20 மூட்டை காணும் இடத்தில் 10 மூட்டைகளே கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் காரணமாக - [”SIR" எனும் பாசிச தாக்குதல்! பீகாரை அடுத்து மேற்கு வங்கம், தமிழ்நாடு!](https://makkalathikaram.com/arasiyal/sir-nexttobihar-tn-westbengal/) - 2025 நவம்பர் 6, 11 நாட்களில் பீகார் சட்டமன்றத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. பல்வேறு விதமான ஊடகங்களும் சரி; காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி கட்சிகளும் சரி; குறிப்பாக இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி உட்பட பலரும், 'நிதீஷ் குமார் தலைமையிலான NDA கூட்டணி ஆட்சி மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் தோல்வியைத் தழுவி விட்டன; எனவே இம்முறை இந்தியா கூட்டணி எளிதாக வெற்றி பெறுவது உறுதி' என்று பறைசாற்றிக் கொண்டு - [ரஷ்ய புரட்சி குறித்து படிக்க வேண்டிய நூல்கள்! | நூல் 2](https://makkalathikaram.com/arasiyal/22299-books-to-read-about-the-russian-revolution-book-2/) - சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு! சோவியத் யூனியனில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி - (போல்ஷ் விக்குகளுடைய கட்சி) - பெருமை மிக்க நீண்ட நெடும் பாதையில் முன்னேறி வந்திருக்கிறது. 1880 ம் ஆண்டிற்குப்பின் ரஷ்யாவில் ஆங்காங்கே தோன்றிய சின்னஞ் சிறு மார்க்ஸிய வட்டங்களிலிருந்தும், குழுக்களிலிருந்தும் தொடங்கி முன்னேறி, இன்றைக்கு உலகில் முதன் முதலில் நிறுவப்பட்ட தொழிலாளர், விவசாயிகளுடைய தனியொரு அரசாங்கத்தை நடத்தும் போல்ஷ்விக்குகளுடைய மகத்தான கட்சியாக, அது வளர்ந்தோங்கியிருக்கிறது. புரட்சிக் காலத்திற்கு முன்பு ரஷ்யாவில் இயங்கிவந்த - [கபடியில் தங்கம் வென்ற மகளிர் அணி! கண்ணகி நகர் கார்த்திகாவை கொண்டாடுவோம்!](https://makkalathikaram.com/seithigal/கபடியில்-தங்கம்-வென்ற-மக/) - ஜென் சி என்று அழைக்கப்படும் இளைய தலைமுறையினர் இயல்பாகவே தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை உடைத்து முன்னேறுவதில், சொந்த முறையில் முயற்சி மேற்கொள்வதில் வல்லவர்களாக உள்ளனர். இன்றைய தலைமுறை இளைஞர்களை 2000- க்கு முன்பு பிறந்தவர்கள், 2000- த்துக்கு பின்பு பிறந்தவர்கள் என்று வேறுபடுத்தி பார்த்தால் பல்வேறு துறைகளில் சாதனை ஈட்டுகின்ற நபர்கள் இளைஞர்கள் அனைவரும் 2000ல் பிறந்த ஜென் சி இளைஞர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உரிய வழிகாட்டுதலும், அவர்களுக்கு விருப்பமான துறையில் பரிணமிக்கின்ற சுதந்திரமும் கொடுக்கப்பட்டால் - [ரஷ்ய புரட்சி குறித்து படிக்க வேண்டிய நூல்கள்! உலகை குலுக்கிய 10 நாட்கள்!](https://makkalathikaram.com/arasiyal/books-to-read-about-the-russian-revolution-1/) - 1917 ஆம் ஆண்டு, நவம்பர் 7 உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த நாள். அதுவரை ரஷ்யாவை ஆண்டு வந்த ஜார் மன்னன் தலைமையிலான சுரண்டும் வர்க்கங்களை தூக்கி எறிந்து தோழர் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நாள். இந்த உலகமே முதலாளிகளால் தான் இயங்குகிறது; முதலாளிகளுக்குத்தான் ஆட்சி செய்யும் அறிவும், திறனும் உள்ளது; அவர்களால்தான் இந்த உலகை வழி நடத்த முடியும் என்று முதலாளித்துவ அறிஞர்கள் பிதற்றி வந்ததை தகர்த்தெறிந்த நாள். - [அவர மட்டும் பத்திரமா இட்னு போனீங்களே?!](https://makkalathikaram.com/arasiyal/tvkmeeting-karurdeaths-vijayescape/) - அவர மட்டும் பத்திரமா இட்னு போனீங்களே?! கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட தூரத்தை கடக்கும் முன், பனையூர் பண்ணையாரின் பதவி ஆசைக்கு பலியாகி கிடக்கிறது கரூர் பிணங்கள்…. கேரவன் டயரின் எலுமிச்சம் பழங்கள். திரை பிரபலத்தின் முதலீட்டில், ரசிக மனங்களில் ஆசை காட்டி, கோட்டைக்கு வழி கேட்கும் வேட்டைக்காரனின் நர வேட்டைக்கு நாற்பது பிணங்கள். கரியரின் உச்சத்தில் இருந்து வந்து கரூரில் ரத்தத்தில் கை நனைத்திருக்கும் அரசியல் வியாதி. அரசியல் ஆதாயத்திற்கு காலம் கடத்தி, ஊடகங்களை ஓத விட்டு, - [புதிய ஜனநாயகம் | செப்டம்பர் - PDF வடிவில்...](https://makkalathikaram.com/arasiyal/september-puthiya-jananayagam-pdf/) - [pdf-embedder url="https://makkalathikaram.com/wp-content/uploads/2025/10/pj-oct-2025-inner-clr1-1.pdf" title="pj-oct-2025—inner-clr1-1"] அக்டோபர் 2025 மாத கட்டுரைகள் தலையங்கம்: கரூர் 42 மனித உயிர்கள் படுகொலை பாசிச கோமாளி விஜயை கையாள வேண்டிய அணுகுமுறை! அமெரிக்க H-1B விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு: யாருக்கு பாதிப்பு? வக்ஃப் சட்டத்திருத்தத்தை ஏற்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு! இஸ்லாமிய மக்களுக்கு பேரிடி! இந்துத்துவாவிற்கு வால் பிடித்து பாசிஸ்டுகளுக்கு பாதையமைக்கும் சிபிஎம் – திமுக ஓட்டரசியல்! வட மாநிலங்களில் தொடரும் நவராத்திரி வன்முறை வெறியாட்டங்கள்! தடுக்கும் வழிமுறை நோக்கி முன்னேறுவோம்! பீகார் - [எல்ஐசி: மக்கள் சேமிப்பு பணத்தை சூறையாடிய அதானி கும்பல்!](https://makkalathikaram.com/arasiyal/எல்ஐசி-மக்கள்-சேமிப்பு-ப/) - இந்தியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி கடந்த மார்ச் மாத நிலவரப்படி 54.52 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவின் இன்சூரன்ஸ் சந்தையில் முதலிடத்தை வகிக்கிறது. இந்த மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேமிப்பு தொகையை இந்தியாவில் உள்ள தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒருவரான அதானி குழுமத்தின் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று இந்திய ஒன்றியத்தின் நிதி அமைச்சகம் மற்றும் அதன் முக்கிய அதிகாரிகள் கூட்டு சேர்ந்து முடிவு செய்து - [சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்](https://makkalathikaram.com/arasiyal/சமூக-நீதிக்கு-ஆபத்தாகும்/) - சமூக நீதிக்கு ஆபத்தாகும் சட்டத் திருத்தம்: தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தால் இடஒதுக்கீடு பாதிக்கப்படும்! நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுகிற இச்சட்டம், உயர் கல்வியைத் தனியார்வசம் ஒப்படைப்பதாக அமையும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இதனால், எளிய குடும்பங்களைச் சேர்ந்த – குறிப்பாகப் பட்டியல் சாதி / பழங்குடி, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வி உரிமை கடுமையான - [கம்யூனிசத்தையும், பாட்டாளி வர்க்கத்தையும் அச்சுறுத்தும் சீனாவின் ‘ சோசலிச பாதை?’](https://makkalathikaram.com/seithigal/22267-chinas-socialist-path-that-threatens-communism-and-the-proletariat/) - “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, அந்த நாட்டின் உயர்நிலைக் குழுவாக கருதப்படுகிறது. இந்த கமிட்டி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் கூடி ஆலோசிப்பது வழக்கம். இதன்படி கடந்த 20-ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் மத்திய கமிட்டியின் கூட்டம் பெய்ஜிங்கில் தொடங்கியது. இதில் 350 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெற்ற கூட்டம் நேற்று நிறைவுப் பெற்றது. இதன் பிறகு மத்திய கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி நிர்வாகம் - [தாயைக் கொல்லத் துணிந்த 14 வயது சிறுவன்! காரணம் என்ன?](https://makkalathikaram.com/seithigal/22262-a-14-year-old-boy-tried-to-kill-his-mother-what-is-the-reason/) - கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மொபைல் கேம் விளையாட அனுமதிக்காததால் தன் தாயை கத்திரிக்கோலால் தொண்டையில் குத்தி விட்டு வேறு யாரோ குத்தி விட்டதாக நாடகமாடியுள்ளான். போலீஸ் விசாரணையில் ஏன் அப்படி செய்தேன் என ஒப்புக் கொண்டுள்ளான். அந்த சிறுவனின் தாய் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மகனின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று காவல்துறையிடம் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறுவன் காவல்துறைக்கு கொடுத்துள்ள வாக்குமூலத்தில் “நான் செல்போனில் - [இந்திய நகர வாழ்க்கையில் சாதி, மதம், வர்க்கம் ஆகியவற்றின் தாக்கம்!](https://makkalathikaram.com/seithigal/the-impact-of-caste-religion-and-class-on-indian-urban-life/) - இந்தியாவில் உள்ள நகரங்களில் குடி மக்களின் வாழ்நிலை மற்றும் அவர்களுக்கான உரிமைகள் எப்படி உள்ளன என்பது குறித்த ஒரு புதிய ஆய்வின் முடிவுகள் வந்துள்ளன. குடியுரிமை, சமத்துவமின்மை மற்றும் நகர்ப்புற நிர்வாகம் (CIUG) என்ற இந்த ஆய்வானது, இந்திய ஆராய்ச்சியாளர்களும், அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள 14 நகரங்களில் 31,803 வீடுகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வர்க்கம், சாதி மற்றும் மதம் எவ்வாறு மனிதர்களை வடிவமைக்கிறது, எவ்வாறு குடிமக்கள் பொது சேவைகளை - [விஜய் ரசிகர்கள் கூட்டம் படிப்பினை பெற வேண்டும்!](https://makkalathikaram.com/seithigal/vijay-fans-should-learn-a-lesson/) - உச்சநீதிமன்றத்தின் அக்டோபர் 13 ஆம் தேதி தீர்ப்பை அடுத்து விஜய், ஆதவ் அர்ஜூன், புஸ்ஸி ஆனந்த் உட்பட பலரும் புளகாங்கிதத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். வெற்றிவாகை சூடிவிட்டதாக அறிக்கைகள் விடுகின்றனர். ஆம், அனைத்திற்கும் வாஷிங் மிஷினாக விளங்கும் பாஜக கும்பல் வலையில் கச்சிதமாக சிக்கிக் கொண்டது பொறுக்கி நடிகர் விஜய் கும்பல். 'எங்களின் கொள்கை எதிரி பாஜக!' என்று விஜய் இனி முழங்குவாரா? சிவகங்கை மடப்புரம் அஜித்குமார் காவலர்களால் கொலை செய்யப்பட்ட போது தமிழ்நாடு அரசு வழக்கை சிபிஐ - [டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதல் இல்லாமல் அழிகிறது! திமுக அரசே முதன்மை குற்றவாளி?](https://makkalathikaram.com/seithigal/டெல்டா-மாவட்டங்களில்-குற/) - சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்களை காட்டி திக்கு முக்காட செய்வதில் திமுகவினர் எப்போதுமே வல்லவர்கள் - [ஆர்.எஸ்.எஸ்க்குக் கட்டுப்பாடா? கர்நாடக அரசை மிரட்டும் சங்கிகள்!](https://makkalathikaram.com/seithigal/is-there-a-ban-on-the-rss-threatening-karnataka-govt/) - அரசு ஊழியர்கள், ஆர் எஸ் எஸ் போன்ற அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்காற்றும் இயக்கங்களின் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது; அவற்றின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று கர்நாடக மாநிலத்தில் விதிமுறை உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் ராய்சூர் மாவட்டத்தில் சிர்வார் தாலுகாவில் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக (Panchayat Development Officer) உள்ள பிரவீன் குமார் இந்த விதிமுறையை மதிக்காமல் அக்டோபர் 12ஆம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் இன் சீருடை அணிந்து கையில் தடிய ஏந்தியபடி ஆர் - [24 மணிநேரமும் ‘குடிமகன் சேவை’யில் டாஸ்மாக்: தீபாவளி விற்பனையில் சாதனை!](https://makkalathikaram.com/seithigal/22239-tasmac-achieves-24x7-citizen-service/) - தீபாவளி பண்டிகையை கடனை வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்று சாதாரண உழைக்கும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் ‘குடிமகன்களும்’ அரசின் அபார ஒத்துழைப்புடன் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். ஒவ்வொரு தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை என்றால் இலக்கு வைத்து சாராய விற்பனை செய்து வந்த அரசு, அதன் மீது விமர்சனங்கள் அதிகமானதும் இலக்கு என்று சொல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக்குகளில் 600 கோடிக்கான சாராயத்தை குவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 நாட்களில் - [நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் ! பகுதி 2](https://makkalathikaram.com/arasiyal/22235-naxalbari-the-sound-and-fury-of-revolution-part-2/) - நக்சல்பாரி இயக்கம் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது! பிபிசி&ஆர்எஸ்எஸ் கனவு பலிக்காது. ஏற்கனவே போர்க்குணமிக்க போராட்டங்களால் விழிப்புணர்வும், அமைப்புப் பலமும் கொண்டிருந்த சிலிகுரி வட்ட, குறிப்பாக நக்சல்பாரிப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். மழையிலும், வெயிலிலும் ஜோத்திதார்களின் நிலங்களில் உழைத்துக் களைத்தும் கருகியும் போயிருந்த உழவர்களின் முகங்களில் நம்பிக்கை சுடர்விடத் தொடங்கியது. நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மீட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு - [மணத்தி கணேசன்- மாரி செல்வராஜ்: பைசன்களைக் கொண்டாடுவோம்!](https://makkalathikaram.com/arasiyal/22228-manathi-ganesan-mari-selvaraj-lets-celebrate-the-bisons/) - பொதுவாக காட்டெருமைகள் மனிதர்களைக் கண்டு பயப்படாது. மனிதர்கள் தான் காட்டெருமையை கண்டு பயப்பட வேண்டும். அதைப் போல் 90களில் தென் மாவட்டங்களில் சாதி கலவரங்களும் படுகொலைகளும் அரங்கேறிய சூழலில், ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞன் காட்டெருமையாக மாறி தன்னை அமுக்க நினைக்கும் தடைகளை, வேலிகளை தட்டி தூக்கி விட்டு அவன் இலக்கை நோக்கி பயணித்து, வெற்றிக்கொடியையும் நாட்டுகிறான். தூத்துக்குடியில் பிறந்து இந்திய அளவில் கபடியில் சாதித்த மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ள படம்தான் - [நக்சல்பாரி இயக்கம் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது! பிபிசி&ஆர்எஸ்எஸ் கனவு பலிக்காது.](https://makkalathikaram.com/arasiyal/the-naxalbari-movement-will-never-fall-the-bbc-rss-dream-will-not-come-true/) - இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தை 2026 மார்ச் மாதத்திற்குள் முற்றாக ஒழித்துக் கட்டப் போவதாக உள்துறை அமைச்சரான அமித்ஷாவும், ஆர்எஸ்எஸ் பாஜக சங்க பரிவார கும்பலும் தொடர்ச்சியாக கொக்கரித்து வருகின்றன. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் ஏவலாளிகளாகவும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகளாகவும் செயல்படுகின்ற இந்த தேச விரோத மக்கள் விரோத கும்பல் இந்துத்துவா என்ற பெயரில் முன் வைக்கப்படும் பார்ப்பன பாசிசத்தை முன்வைக்கும் பார்ப்பனியத்தையும், சனாதனத்தையும், நால்வர்ண பாகுபாட்டையும் தனது சித்தாந்தமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த பாசிச பயங்கரவாதிகள் கம்யூனிசத்தையும், - [ஆர்எஸ்எஸ் மாணவர் குண்டர் படையான ஏபிவிபி யை தடை செய்!](https://makkalathikaram.com/arasiyal/ஆர்எஸ்எஸ்-மாணவர்-குண்டர்/) - ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படையின் மாணவர் பிரிவான ஏபிவிபி நாடு முழுவதும் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஆதிக்கச் சாதி வெறியாட்டத்தை நடத்துவது; பட்டியலின மாணவர்கள் மற்றும் பழங்குடிகள் மீது தாக்குதல்களை நடத்துவது; இடதுசாரி மாணவர்கள் மீது கொலை வெறியாட்டம் நடத்துவது மற்றும் ஜனநாயக ரீதியாகவும், ஆர்எஸ்எஸ் - பாஜக சங்பரிவார கும்பலுக்கு எதிராக பேசுகின்ற, பிரச்சாரம் செய்கின்ற பேராசிரியர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது; அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்று பாசிச பயங்கரவாத வெறியாட்டம் நடத்தி வருகின்றனர். - [‘காந்தியவாதியான’ சமஸ் ‘கம்யூனிச போராளியான’ கதை!](https://makkalathikaram.com/seithigal/the-story-of-a-gandhian-and-a-communist-fighter/) - கரூரில் தற்குறியும் சினிமா கழிசடைமான விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் 42 உயிர்கள் பலியான பிறகு அதை வைத்து தனது ஊடகத்தின் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிப்பதற்காக சண்டமாருதம் செய்து வருகின்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்று சொல்லக்கூடிய சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் வாதப்பிரதிவாதங்கள் அனல் பறந்து கொண்டுள்ளது. நாடு முழுவதும் பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்ற இந்த காலகட்டத்தில் பாசிசம் × அதற்கு எதிரான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வேறு ஏதோ - [தீபாவளி கொண்டாட்டமா - திண்டாட்டமா?](https://makkalathikaram.com/arasiyal/diwali-celebration-or-hardship/) - நாட்டு நடப்பை சீர்தூக்கிப் பார்ப்பவர்களுக்கு இந்த தீபாவளியை ஒட்டி சில கேள்விகள் எழக்கூடும். நமக்கும் எழத்தான் செய்கிறது. அது குறித்து பரிசீலிப்போம். தீபாவளி போன்ற பண்டிகைகள் வரும்பொழுது யார் கொண்டாட்டத்தில் குதூகலிக்கின்றார்கள்? பொதுவாக பார்க்கையில், சிறுவர்களும் முதியவர்களும் தான். அவர்கள் கொண்டாடுவதற்கு புராண காரணங்கள் எதுவும் இல்லை. நரகாசுரன் கதையெல்லாம் அவர்களுக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு குறைவு தான். சிறுவர்களைப் பொறுத்தவரை புதிய டிரஸ் கிடைக்கிறது. பட்டாசுகள் வாங்கித் தருகிறார்கள். இனிப்புகள் வாங்கித் தருகிறார்கள். தாத்தா பாட்டி வீட்டுக்கு, - [கரூர் மரண ஓலங்களும் - உச்சநீதிமன்ற ஒரு தலைபட்ச தீர்ப்பும்](https://makkalathikaram.com/arasiyal/karur-death-rows-supreme-courts-unilateral-verdict/) - 'டெல்லியில் உள்ளது உச்ச நீதிமன்றம் அல்ல; அது உச்சிக் குடுமி நீதிமன்றம் தான்' -- என வெகு காலத்திற்கு முன்பு தந்தை பெரியார் வரையறுத்துக் கூறினார். இப்பொழுது நாம் கரூர் 41 பேர் மரணித்தது தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த 'நீதி அரசர்கள்' பற்றி விவாதிக்க முன்வரவில்லை. அதே நேர்வில் தமிழ்நாடு அரசுக்கு அல்லது தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்கள் மீது கடந்த 10-10- 2025-ல் ஒரே நாளில் விசாரணையை - [வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணங்களும் அவர்கள் படும் துயரங்களும்!](https://makkalathikaram.com/seithigal/north-indian-workers-train-journeys-and-their-suffering/) - முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக திருப்பூரில் இருந்து காட்பாடிக்கு வந்த ரயிலில் எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே விவாத பொருளாக மாறி உள்ளது. ரயில்வே நிர்வாகம் அத்தகைய ‘ஆக்கிரமிப்பு’ தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. யாராக இருந்தாலும் தாங்கள் முன்பதிவு செய்த இருக்கையை வேறொருவர் ஆக்கிரமிக்கும் பொழுது இயல்பாகவே கோபம் வரும். தங்களது பயணம் இடையூறு இல்லாமல் இருப்பதற்காக - [மக்கள் கல்வி கூட்டியக்கம் கண்டன அறிக்கை!](https://makkalathikaram.com/arasiyal/peoples-education-coalition-condemns-the-report/) - மக்கள் கல்வி கூட்டியக்கம் கண்டன அறிக்கை தமிழ்நாடு அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட முன் வரைவை தற்போதைய சட்ட சபை கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது. அரசின் இந்த முன்னெடுப்பை மக்கள் கல்வி கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கிறது . ஏற்கனவே தனியாருக்குப் பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி அளித்துவிட்டு, அதில் மேலும் சலுகைகள் வழங்கும் வரைவு திட்டம் இது. இது முற்றிலும் உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டமாகும். உயர்கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொள்ளும் நடவடிக்கையே - [இந்தியப் பொருளாதாரத்தை துதிபாடும் ஐஎம்எப் தலைவர்! உண்மை என்ன?](https://makkalathikaram.com/arasiyal/imf-chief-praises-indian-economy-what-is-the-truth/) - ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பேசியதாவது, “கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு உலக பொருளாதாரம் படிப்படியாக மீட்சி அடைந்து வருகிறது. தற்போதைய நிலையில் உலக பொருளாதார வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அந்த நாட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது.” “மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் டிஜிட்டல்மயம் சாத்தியமற்றது என்று உலக நாடுகள் கூறி வந்தன. அந்த கூற்றை, இந்தியா பொய்யாக்கி உள்ளது. இந்திய மக்கள் - [உயர்கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மூடு விழா காணப்போகும் முதற் பல்கலைக்கழகம்!](https://makkalathikaram.com/seithigal/tamil-nadu-is-the-first-university-in-tamil-nadu-to-have-a-closure-ceremony/) - உயர்கல்வி சிறந்த தமிழ்நாட்டில் மூடு விழா காணப்போகும் முதற் பல்கலைக்கழகம்! மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அண்மைக்காலத்தில் ஊடகங்களில் பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான தொடர் போராட்டங்கள் மூலம் மக்கள் கவனத்தைப் பெறுகின்றன. இன்று ஓய்வூதிய பலன்களைப் பெறுவதற்கு கூட அரசிடம் மாத மாதம் கையேந்தும் நிலையில் பல்கலைக் கழக நிதி நிலைமை உள்ளது. 11.10.2025 ஆம் நாள் ஆங்கில இந்து நாளிதழில் மெட்றாஸ் பல்கலைக் கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடக்கூட பணமின்றி - [“ஆர்எஸ்எஸ் முகாமில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்”  தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் மரண வாக்குமூலம்!](https://makkalathikaram.com/seithigal/i-was-sexually-harassed-at-the-rss-camp-suicide-note-of-the-young-man-who-died/) - கேரள மாநிலம் கோட்டயம் தம்பலக்காடு பகுதியைச் சேர்ந்த அனந்து அஜி என்பவர் திருவனந்தபுரத்தில் கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவர் இந்த முடிவை எடுக்கும் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தற்கொலைக்கான காரணத்தை பதிவு செய்து செட்யூல்டு செய்து வைத்துள்ளார். அந்த பதிவு இன்றும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் அப்படியே உள்ளது. தனது தற்கொலைக்கான காரணத்தை பின்வருமாறு விவரித்துள்ளார்: "என்னால் இன்னும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது. நான் எதிர்கொண்ட அதிர்ச்சிக்கு - [கரூர்: 42 மனித உயிர்கள் படுகொலை! பாசிசக் கோமாளி விஜயை கையாள வேண்டிய அணுகுமுறை!](https://makkalathikaram.com/arasiyal/karur-42-human-lives-murdered-the-approach-needed-to-handle-the-fascist-clown-vijay/) - கரூரில் சினிமா கழிசடையும், பாசிச கோமாளியுமான, திருவாளர் விஜய் நடத்திய ’வீக் எண்டு கூட்டம்’ ஒன்றில் அவரை பார்க்கச் சென்ற எமதருமை உழைக்கும் மக்கள் 42 பேர் படுகொலையாகி உள்ளனர். 75-க்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புகளின் காரணமாக இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த போது அவர் புதிதாக ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கப் போவதாகவும், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டு வருகின்ற திராவிடக் கட்சிகள், இந்திய ஒன்றியத்தை ஆண்டு வருகின்ற பாசிச - [வர்க்கப் போரில் முன்னேறியுள்ள ‘தோழர் விஜயையும்’! பின்னடைந்துள்ள ’கம்யூனிஸ்டுகளும்!](https://makkalathikaram.com/arasiyal/comrade-vijay-who-has-advanced-in-the-class-war-the-communists-who-are-backwards/) - கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய் ரஸ்தோகி தலைமையில் குழுவை அமைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதிகள், “நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை என்பது குடிமக்களின் உரிமை என்பதில் எந்தச் சந்தேகமும் - [கடவுள் விஜய்-யும், வெறியூட்டப்பட்ட பக்தர்களும்!](https://makkalathikaram.com/seithigal/lord-vijay-and-the-fanatical-devotees/) - பாஜக-வுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஊடுருவ ஒரு Weakest link தேவைப்படுகிறது. இங்கு இப்போது விஜய், TVK. நூற்றுக்கணக்கான கேமராக்கள் சூழ, ஆயிரக்கணக்கான கண்கள் காண ஒரு பெருந்துயர் நிகழ்ந்திருக்கிறது. சதி நடந்திருப்பின், அது யார் தவறாயினும் உறுதியாக தப்ப முடியாது. அது சி.பி.ஐ-யே விசாரித்தாலும் சதிக் கோட்பாட்டை பரப்பலாம், விசாரணையை இழுத்தடிக்கலாமே அல்லாமல்... நிரூபிக்க முடியாது. அப்படியானால் இதில் விஜய் சிக்கியிருப்பது யாரிடம்? அமித்ஷாவிடம். அதுவும் நூற்றுக்கணக்கான கேமரா காட்சி ஆதாரங்களுடன். இந்த நேரத்தில் அமித்ஷாவின் புகழ்பெற்ற - [திண்டுக்கல் ஆணவப் படுகொலை! திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்!](https://makkalathikaram.com/arasiyal/honour-killing-in-dindigul-the-dmk-government-should-be-held-responsible/) - திண்டுக்கல் மாவட்டத்தில் சாதிமாறி திருமணம் செய்ததற்காக பெண்ணின் தந்தையால் கொடூரமாக வெட்டப்பட்டு ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளார் ராமச்சந்திரன் என்ற இளைஞர். சாதிவெறியின் காரணமாக தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் கறவை தொழில் செய்து வரும் ராமச்சந்திரன் என்ற 26 வயது இளைஞன் கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் 21 வயதான ஆர்த்தியை காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு - [தலித் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை! காரணமானவர்களை காப்பாற்றும் பாஜக அரசு!](https://makkalathikaram.com/seithigal/dalit-ips-officer-suicide-bjp-government-protecting-those-responsible/) - ஹரியானா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த புரன்குமார் (Additional Director General of Police) தலித் என்பதற்காக மேல் அதிகாரிகளால் தொடர்ந்து சாதி ரீதியாக புறக்கணிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வந்தது காரணமாக அக்டோபர் 7ஆம் தேதி அன்று தனது கைதுப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். புரன்குமார் 25 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர். காவல்துறையில் தனது சிறப்பான சேவைக்காக குடியரசு தலைவரிடம் பதக்கம் பெற்றவர். “ஹரியானாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் பொழுது அங்கு புரண்குமார் - [மரியா கொரீனா வுக்கு நோபல் பரிசு: பட்டியலில் காத்திருக்கும் பல கம்யூனிச- மனிதகுல விரோதிகள்!](https://makkalathikaram.com/seithigal/nobel-prize-for-maria-corina-many-communist-anti-humanitarian-figures-are-waiting-in-the-list/) - காசாவில் தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்த யூத ஜியோனிச குற்றவாளியான நெதன்யாகுடன் நெருக்கமான உறவு வைத்திருந்த மற்றுமொரு பாசிச பயங்கரவாதிதான் இந்த மரியா கொரீனா. - [ஸ்ரீதர் வேம்பு: கிராமத்தில் பிறந்து இந்தியாவின் 39 ஆவது பணக்காரனாக உயர்ந்த கதை!](https://makkalathikaram.com/arasiyal/sridhar-vembu-born-in-a-village-and-became-the-39th-richest-person-in-india/) - “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11:28.) என்று பூலோகத்தில் பாரம் சுமப்பவர்களை தன்னிடத்தில் அழைக்கின்றார் இயேசு கிறிஸ்து. இந்தியாவில் கிராமம் ஒன்றில் பிறந்து உலக பணக்காரனாக உருவாகியுள்ள நவீன ரட்சகரான ஸ்ரீதர் வேம்பு, “அமெரிக்காவில் H1B விசாவால் பாதிக்கப்பட்ட பாரம் சுமப்பவர்களே நீங்கள் இந்தியாவிற்கு வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்” என்று இரட்சிப்பை வழங்க கிளம்பியுள்ளார். ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்கியுள்ள நான்காம் கட்ட தொழில்நுட்ப புரட்சியை பயன்படுத்திக் - [கொலைகார தஷ்வந்த் ’நிரபராதி’: யார் குற்றவாளி?](https://makkalathikaram.com/arasiyal/killerdhashvanth-acquitted-supremecourt/) - ஒரு பாலியல் குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம் அந்த தண்டனையை உறுதி செய்யப்பட்டதையும் கடந்து, தற்போது உச்சநீதிமன்றம் இதற்கு நேர் எதிராக நிரபராதி என விடுவித்துள்ளது. சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்முறை- கொலை! சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில்தான் தஷ்வந்த் என்ற இளைஞன் குற்றவாளி என கைது செய்யப்பட்டான். அந்த இளைஞனுக்கு கீழமை - [பீகார் இறுதி வாக்காளர் பட்டியலிலும் தொடரும் முறைகேடுகள்!](https://makkalathikaram.com/arasiyal/irregularities-continue-in-bihars-final-voters-list/) - பீகார் வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தத்தின் (special intensive revision) மூலமாக சுத்தம் செய்யப் போவதாக கூறிக்கொண்டு 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமையை நீக்கி, ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று, வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனால் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு ஆளான தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் மூலமாகவும் விமர்சனத்திற்கு ஆளானது. அதன் தொடர்ச்சியாக, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டையையும் ஆதாரமாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு வாக்குரிமையை வழங்க வேண்டும் - [கரூர் படுகொலை: கட்டுப்பாடற்ற ‘தொண்டர்களும்’ நேர்மையாக பொறுப்பேற்காத ’தலைவனும்’](https://makkalathikaram.com/arasiyal/crowdmishap-tvkleader-nottaking-responsibility/) - முந்தயை பாகங்கள் படிக்க திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை! 41 பேர் மரணமும், ஒரே புள்ளியில் இணைந்த துரோகக் கும்பலும்! கரூர் த.வெ.க கூட்டத்தில் 41 பேர் இறந்து 10 நாட்களுக்கு மேலான நிலையில், நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ கால் பேசியுள்ளார். கரூர் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையிடம் முறையிட்டுள்ளார். கரூர் கூட்டம் நடந்த செப்டம்பர் 27 இரவு முதல் இன்று வரை தவெக - [புதிய ஜனநாயகம் அக்டோபர் 2025 இதழின் உள்ளே…](https://makkalathikaram.com/arasiyal/புதிய-ஜனநாயகம்-அக்டோபர்-2025/) - புதிய ஜனநாயகம் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) அக்டோபர் 2025 புதிய ஜனநாயகம் இதழை புத்தகம் வடிவிலும் மின்னூல் வடிவிலும் பெற விரும்புபவர்கள் எங்கள் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம். இதழ் வடிவில்: வருடச் சந்தா ரூ.240+60(தபால் செலவு) மின்னூல் வடிவில்:ரூ.240(வாட்சப் எண்ணிற்கு அனுப்பப்படும்) அக்டோபர் 2025 மாத கட்டுரைகள்: தலையங்கம்: கரூர் 42 மனித உயிர்கள் படுகொலை பாசிச கோமாளி விஜயை கையாள வேண்டிய அணுகுமுறை! அமெரிக்க H-1B விசா கட்டணம் பன்மடங்கு உயர்வு: யாருக்கு பாதிப்பு? வக்ஃப் சட்டத்திருத்தத்தை ஏற்ற உச்ச நீதிமன்றத் - [உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீச்சும்! சனாதன பயங்கரவாதத்தின் உண்மை முகமும்!](https://makkalathikaram.com/arasiyal/shoe-thrown-at-supreme-court-chief-justice-gavai-the-true-face-of-sanatan-terrorism/) - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் மீது சனாதன கும்பலைச் சேர்ந்த வழக்கறிஞர் என்று சொல்லி சொல்லிக் கொள்ளும் ஒரு காட்டுமிராண்டி செருப்பை வீசியதன் மூலம் இந்திய சமூகத்தின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளார். இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான பட்டியலின மக்கள் படித்து பதவிகளை பெற்றாலோ அல்லது ஜனாதிபதியாகவோ, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ வந்தால் கூட சனாதன தர்மத்தின்படி அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சாதி-தீண்டாமைக் கொடுமைகள் ஒருபோதும் விலகாது என்ற உண்மையைத்தான் தனது செருப்பு - [கோவை மேம்பாலத்திற்கு சாதிப் பெயரை சூட்டுவதை கண்டிக்கிறோம்!](https://makkalathikaram.com/seithigal/we-condemn-the-naming-of-the-coimbatore-flyover-after-a-caste/) - பத்திரிக்கைச் செய்தி கோவை மேம்பாலத்திற்கு சாதிப் பெயரை சூட்டுவதை கண்டிக்கிறோம்! இந்தியாவிலேயே மிக நீளமான (10 கிலோமீட்டர் தொலைவு கொண்ட) கோவை மேம்பாலத்திற்கு தமிழ்நாட்டின் அறிவியல் மற்றும் விவசாய அறிஞர் கோபால்சாமி துரைசாமியின் பெயரை சூட்டுவது என்கிற தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கிறோம். இந்தியாவில் முதன்முதலாக மின்சார மோட்டார் உற்பத்திசெய்யும் தொழிற்சாலை,சலவை செய்யும் எந்திரம், காபி தயாரிக்கும் கருவி, சப்பாத்தி, பூந்தி தயாரிக்கும் கருவி, உருளைக்கிழங்கு தோல் உறிக்கும் கருவி, சாவி கொடுக்கும் சுவர் கடிகாரம், ரேடியோ - [அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலிஸ் அல்ல!](https://makkalathikaram.com/seithigal/the-ed-is-not-a-super-police/) - அமலாக்கத் துறையின் அடாவடித்தனத்தை மறைத்து, அதை அப்பழுக்கற்ற புனித நிறுவனமாகக் காட்ட முயற்சிக்கும் மோடி அரசு! தமிழ்நாட்டில் மதுபான விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை எதிர்த்து, தமிழ்நாடு அரசு செய்த மேல் முறையீட்டில் ஆகஸ்ட் 18 அன்று உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதங்கள் நடந்தன. ஒன்றிய பாஜக அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ் வி ராஜு, தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் வைத்த வேண்டுகோள் - [“சனாதனத்தை அவமதித்தால் செருப்பால் அடிப்பேன்” எனும் சங்கி வக்கீல்!](https://makkalathikaram.com/seithigal/i-will-beat-you-with-slippers-if-you-insult-sanadhana-says-chunky-lawyer/) - “சனாதனத்தை அவமதித்தால் செருப்பால் அடிப்பேன்” எனும் சங்கி வக்கீல்! இன்று அக்டோபர் 6-இல் உச்சநீதிமன்றத்தில் இதுவரை நடக்காத ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது . வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதியான பி.ஆர். கவாய் மீது ஷூவை எறிந்து தாக்க முயற்சித்துள்ளான் ஒரு சங்கி வக்கீல். திங்கள் காலை 11:35 மணியளவில், நீதிமன்றம் எண் 1 இல் விசாரணையின் போது, ராகேஷ் கிஷோர் என்ற 70 வயதுக்கும் மேற்பட்ட (கிழட்டு சங்கி ) வழக்கறிஞர் தலைமை நீதிபதி மீது - [இருமல் மருந்து விஷமானது 14 குழந்தைகள் பலி! மருந்து நிறுவன முதலாளியை கொலை வழக்கில் கைது செய்!](https://makkalathikaram.com/seithigal/cough-syrup-is-poisonous-14-children-dead-arrest-the-pharmaceutical-company-owner-for-murder/) - இருமல் மருந்து விஷமானது 14 குழந்தைகள் பலி! மருந்து நிறுவன முதலாளியை கொலை வழக்கில் கைது செய்! மத்திய பிரதேசத்தில் சிந்துபாராவின் பட்டூய் பகுதியை சேர்ந்த ஒன்றரை வயது சிறுமி யோகிதா சிறுநீரக செயலிழப்புக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் நாக்பூரில் இறந்தார். கடந்த மாதத்தில் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த 11 வது குழந்தை இதுவாகும். அதன் பின்பு மேலும் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள - [லடாக்: ஆர்எஸ்எஸ் பாஜகவால் ஏமாற்றப்பட்ட வரலாறும்! சோனம் வாங்சுக் கைதும்!](https://makkalathikaram.com/arasiyal/ladakh-a-history-of-being-deceived-by-the-rss-bjp-and-sonam-wangchuks-arrest/) - 1947 ஆம் ஆண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் போது காஷ்மீர் மக்கள் மத்தியில் ஐநாவின் மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் காஷ்மீர் மக்கள் விரும்புகின்ற வகையில் காஷ்மீருக்கு உரிமைகள் வழங்கப்படும். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள காஷ்மீரி இனத்தைச் சேர்ந்த மக்கள் இந்தியாவுடன் தொடர்ந்து நீடிப்பதா அல்லது பாகிஸ்தானுடன் செல்வதா, இரண்டும் இல்லாமல் தனி நாடாக மாறுவதா என்ற கேள்விக்கான பதிலை சுதந்திர வாக்கெடுப்பு முடிந்த பிறகு தீர்மானித்துக் கொள்ளலாம் - [ஆர்.எஸ்.எஸ்  நூற்றாண்டு நினைவு நாணயம், தபால்தலை வெளியீடு: சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நேர்ந்த அவமானம்!](https://makkalathikaram.com/arasiyal/rss-centenary-commemorative-coin-postal-stamp-release-disgrace-to-freedom-fighters/) - இந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளாத சுயம்சேவாக்குகள் தான் “ஆர்.எஸ்.எஸ் செயலற்ற தனி நபர்களைக் கொண்ட அமைப்பு” என்று கூறியிருக்கின்றனர் என்பதை நம்மால்... - [41 பேர் மரணமும் - ஒரே புள்ளியில் இணைந்த துரோகக் கும்பலும்!](https://makkalathikaram.com/seithigal/41-deaths-and-a-treacherous-gang-united-at-a-single-point/) - 41 பேர் மரணமும் - ஒரே புள்ளியில் இணைந்த துரோகக் கும்பலும்!ரோடு ஷோ நடத்தி வரும் பொழுது பஸ்ஸின் மேலே நின்று கையத்தவாறு வந்த இந்த பொறுக்கி, கூட்டம் நடைபெறும் இடம் - [திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை!](https://makkalathikaram.com/seithigal/from-film-hero-vijay-starting-a-party-to-losing-41-lives/) - திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை! கரூரில் செப் 27நடைபெற்ற தவெக கூட்டத்தில் இடிபாடுகளில் சிக்கி அநியாயமாக 41 பேர் படுகொலை - [ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு கொண்டாட்டங்கள்: பயங்கரவாத இயக்கத்தை முறியடிக்க காந்திய வழிமுறைகள் உதவாது!](https://makkalathikaram.com/arasiyal/rss-centenary-celebrations-gandhian-methods-wont-help-defeat-terror-movement/) - 1925 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகின்ற வகையில் சமீபத்தில் இந்திய ஒன்றிய அரசின் மூலமாக அதாவது பாசிச மோடி அரசாங்கத்தின் மூலமாக 100 ரூபாய் நாணயம் ஒன்றையும், தபால் தலை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும் என்று முன்வைக்கின்ற ஒரு பயங்கரவாத அமைப்பு, அதிலும் குறிப்பாக பார்ப்பன மேலாதிக்கத்தையும் சனாதன தர்மத்தையும் இந்தியாவில் நிலைநாட்ட வேண்டும்; சாதி மேன்மையானது என்று சித்தாந்தரீதியாக முன்வைக்கின்ற; மனிதர்களுக்குள் அதாவது குறிப்பாக இந்திய - [”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்! பாகம் 5](https://makkalathikaram.com/arasiyal/marxism-and-careerism-lets-get-rid-of-the-philosophical-morrisons-2/) - பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 மார்க்சிய லெனினியத்தை ஏற்றுக் கொண்டுள்ள இயக்கங்கள் தத்துவத்தை வெறும் படிப்பறைவாதமாக அணுகுவதை, அதாவது பாதுகாப்பான, உத்தரவாதமான வாழ்க்கை முறையில் அமர்ந்துக் கொண்டு மார்க்சியத்தின் மூல நூல்களில் இருந்து அரிய கருத்துக்களை எடுத்து போட்டு இப்படித்தான் செயல்பட வேண்டும். இதுதான் மார்க்சியம் என்று முன்வைப்பதை எப்போதுமே நிராகரித்து வந்துள்ளது. அறிவு மேட்டிமைத் திறன் கொண்ட சிலர் நீங்கள் ஒரு கம்யூனிஸ்டா? அப்படியென்றால் மார்க்ஸ் எழுதிய மூலதனம் வாசித்துள்ளீர்களா? - [காந்தாரா: சேப்டர் 1 – அரை உண்மைகள் ஆபத்தானவை!](https://makkalathikaram.com/arasiyal/kavee-mayam/kantharachapter1-dangerous-halftruths/) - காந்தாரா: சேப்டர் 1 பொதுவில் கொடுத்த காசுக்கு பொழுது போக வேண்டும் என்று வருபவர்கள் கொண்டாட கூடிய படம். சமூக அக்கறை கொண்டவர்கள் இப்படம் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கையுடன் அலசி பார்க்க வேண்டிய படமும் கூட. அசைவம் சாப்பிட்டு விட்டு தியேட்டருக்கு வரக் கூடாதா? காந்தாரா சாப்டர் ஒன் படம் வரும்பொழுது சர்ச்சையும் சேர்த்துக் கொண்டு வந்தது. படக்குழுவின் பெயரில் ஒரு போஸ்டர் வெளியாகி அது வைரலானது. அந்த போஸ்டரில் படம் பார்க்க வருபவர்கள் - [மனித நேய உதவிகள் செய்ய வந்த "ஃப்ளோட்டீலா" குழுவை கடத்திய பாசிச இஸ்ரேல் அரசு!](https://makkalathikaram.com/seithigal/fascist-israeli-government-kidnapped-the-flotilla-group-that-came-to-provide-humanitarian-aid/) - பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மனித உரிமை செயல்பாட்டாளர்கள் ஒன்று இணைந்து “Global sumud Flotilla” என்ற பெயரில் 40க்கும் மேற்பட்ட படகுகளில் காசாவை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர். உணவு பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் சென்ற அந்த படகுகள் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி இஸ்ரேல் அரசால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிலிருந்த கிரேட்டா தன்பர்க் உள்ளிட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பின்தங்கி வந்து கொண்டிருந்த ஒரு - [இன அழிப்பு-பட்டினிச்சாவுக்குள் தள்ளப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்கள்: தேவை பாட்டாளிகளின் சர்வதேச நடவடிக்கை!](https://makkalathikaram.com/arasiyal/palestinian-people-driven-to-genocide-starvation-the-need-for-international-action-by-the-proletariat/) - புதிய ஜனநாயகம் இதழ் (செப்டம்பர் 2025) இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் (1941-45) ஜெர்மனியில் ஹிட்லரால் இலட்சக்கணக்கான யூதர்கள் இனவழிப்புக்குள்ளானார்கள். அங்கு கொன்றொழிக்கப்பட்டதன் காரணமாக தங்களுக்கென ஒரு நாட்டை அமைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை ஐரோப்பாவின் செல்வாக்குமிக்க யூதர்கள் மேற்கொண்டனர். பிரிட்டிஷ் அரசியலிலும் யூதர்கள் பங்குவகித்ததால் ஒரு சதித்தனமான ஒப்பந்தத்தின் மூலம் பாலஸ்தீனர்களின் நிலத்தைப் பறித்து 1948-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் இஸ்ரேல் என்ற நாடு. அதுமுதல் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் பரிபூரண ஆசியோடும், அரபு நாடுகளின் கோழைத்தனத்தாலும் அந்நாடு தனது - [அக்டோபர்-1: மகத்தான சீன மக்கள் குடியரசு அமைந்த தினம்!](https://makkalathikaram.com/arasiyal/october-1-the-peoples-republic-of-china-is-celebrated/) - அக்டோபர்-1: மகத்தான சீன மக்கள் குடியரசு அமைந்த தினம்! புரட்சியின் அனுபவத்தைக் கற்று முன்னேறிச் செல்வோம்! அக்டோபர் 1: மகத்தான சீன புரட்சியானது வெற்றியடைந்து புதிய ஜனநாயக குடியரசு ஒன்று உருவான தினமாகும். அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ நாடு ஒன்றில் புரட்சியை எப்படி சாதித்து காட்டுவது என்பதை பற்றி இந்தியா போன்ற அரைக்காலனிய நாடுகளுக்கு முன்னுதாரணத்தை உருவாக்கிக் கொடுத்தது தான் சீனப் புரட்சியின் முக்கியத்துவம். மகத்தான சீனப் புரட்சியின் அனுபவம் நமக்கு இரண்டு முக்கியமான அனுபவத்தையும், வழிமுறைகளையும் கற்றுக் - [சதி கோட்பாடுகளை நம்பும் தற்குறிகளை கையாள்வது எப்படி? பாகம்-3](https://makkalathikaram.com/arasiyal/howtodeal-conspiracytheory-believers/) - முந்தைய பாகங்கள் படிக்க: சதிக் கோட்பாடுகள் எவ்வாறு மக்களின் நம்பிக்கையை பெறுகின்றன? சதிக் கோட்பாடுகள் எவ்வாறு மக்களின் நம்பிக்கையை பெறுகின்றன? பாகம்-2 (அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடங்கி நமது நாட்டு பிரதமர் மோடி, நடிகர் விஜய்,சில ’மூத்த பத்திரிகையாளர்கள்’ உள்ளிட்டவர்கள் சதி கோட்பாடுகளை முன் வைப்பதற்கு அவர்களுக்கு ஒரு ஆதாயம் உள்ளது. அதே சமயம், அத்தகைய கோட்பாடுகளை நம்பும் சாதாரண, எளிய மக்கள் பிரிவுகளில் இருந்து வரும் சங்கிகளுக்கோ, தற்குறிகளுக்கோ பெரும் ஆதாயம் ஏதும் இல்லையெனினும் - [போதையைவிட மோசமான ரசிகர் மன்ற மனநிலை!](https://makkalathikaram.com/seithigal/போதையைவிட-மோசமான-ரசிகர்/) - Saathaan slaves == போதையை விட மோசமான ரசிகர்மன்ற மனநிலை == குற்றவாளிகள் கேள்விகேட்பார்கள் அரசு பதில் சொல்லவேண்டும் என்ற மனநிலை == எங்கள் பப்லுவுக்கு ஒன்னும் தெரியாது == கோமாளி நார்சிஸ்ட் பாசிஸ்ட் ஆகும் தருணம் == சைக்கோ ரசிகனின் வேர் என்ன ? கரூரில் நாற்பத்தியொரு பேர் இறந்து போனது பேரதிர்ச்சி என்றால், அதை முட்டுக்கொடுக்கும் ரசிகர்மன்ற மனநிலை அதை மடைமாற்றி carrier உச்ச நடிகர் என்று தம்பட்டம் அடிப்பவரைக் காப்பாற்ற இவர்கள் பேசும் - [சதிக் கோட்பாடுகள் எவ்வாறு மக்களின் நம்பிக்கையை பெறுகின்றன? பாகம்-2](https://makkalathikaram.com/arasiyal/conspiracytheories-howworks-2/) - (கடந்த நான்கு நாட்களாக தவெக நிர்வாகிகளும், விஜய் ரசிகர்களும், பெலிக்ஸ் போன்ற ’மூத்த பத்திரிக்கையாளர்களும்' கரூர் நெரிசல் படுகொலை பற்றி ஆதாரம் இல்லாமல் சதி கோட்பாடுகளை பரப்பி வந்த நிலையில், நேற்று வெளியிட்ட காணொளியின் மூலம் நடிகர் விஜயும் அதே வேலையை செய்துள்ளார். அவர் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரத்தையும் வைக்காமல் ‘‘கரூரில் மட்டும் ஏன் நடந்தது?’’ என்பது போன்ற கேள்விகளை எழுப்பி தனது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வெட்டி பரப்புவதற்கு கண்டெண்ட் கொடுத்துள்ளார். அந்த கேள்விகளை - [தவெக விஜய் யை கைது செய்ய கோரி திருச்சி, ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் !](https://makkalathikaram.com/pooratta-kalam/தவெக-விஜய்-யை-கைது-செய்ய-க/) - திருச்சியில் த.வெ.க கட்சி தலைவர் விஜயை கண்டித்து ம.க.இ.க, பு.ஜ.தொ.மு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் கடந்த 27.09.2025 அன்று இரவு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக அதன் தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்யும் போது கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 41 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு காரணமான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கண்டித்து எமது மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் - [ஆந்திர இளம்பெண்களை பாலியல் வல்லுறவு செய்த போலீசை கைது செய்து சிறையிலடை!](https://makkalathikaram.com/seithigal/ஆந்திர-இளம்பெண்களை-பாலிய/) - உழைக்கும் பெண்கள் தங்கள் வாழ்வாதரத்திற்காக வெவ்வேறு மாநிலங்களுக்கோ அல்லது பகுதிகளுக்கோ செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசும் காவல்துறையும் அவர்களை வேட்டையாடும் சம்பவங்கள் நிறைய உண்டு. அப்படியானதொரு கொடுமையான சம்பவம் தான் திருவண்ணாமலையில் நடந்துள்ளது. இது குறித்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பு கொடுத்த தகவல்களை பதிவிடுகிறோம். 000 திருவண்ணாமலை மார்கெட்டிற்கு ஆந்திராவிலிருந்து தக்காளி ஏற்றி‌ வந்து மார்கெட்டில் இறக்கிவிட்டு திரும்பிய போது ஏந்தல் புறவழிச்சாலையில் இரவு நேர - [கிரிமினல் விஜய்: தமிழக அரசியலில் முளைத்துள்ள புதிய விசச் செடி!](https://makkalathikaram.com/arasiyal/vijay-venomousplant-karurstampede/) - கடந்த 27 ஆம் தேதி சனிக்கிழமையன்று கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் இறந்து கொண்டிருப்பதை நன்கு அறிந்தது இருந்த பொழுதும் விஜய் கரூரில் இருந்து ஓட்டம் பிடித்தார். திருச்சி விமான நிலையத்தில் நிருபர்கள் இவரிடம் பேட்டி எடுக்க முயன்ற போது எதுவுமே பேசாமல் சென்னைக்கு வந்து பதுங்கிய விஜய் இரண்டு நாள் கழித்து, மூன்றாவது - [செப்டம்பர் 30: தோழர் சீனிவாச ராவ் நினைவு தினத்தை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!](https://makkalathikaram.com/arasiyal/september-30-lets-celebrate-the-death-anniversary-of-comrade-srinivasa-rao/) - விவசாயக் கூலி தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி போராடுவதற்கு தோழர் பி எஸ் ஆர் என்று அழைக்கப்படும் சீனிவாச ராவ் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு மீண்டும் தேவைப்படுகிறது. - [கரூர் 41 பேர் படுகொலை: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ள 'உண்மை அறியும் குழு'! மாபெரும் சதி!](https://makkalathikaram.com/seithigal/bjp-president-j-p-naddas-fact-finding-committee-set-up-in-karur-massacre-a-grand-conspiracy/) - அடங்காப் பிடாரித்தனமான ஆடுகாலி - கூத்தாடி விஜய்யின் ஆணவச் செருக்கால் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் இதுவரை 41 பேர் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக கொலையாளிகளில் விஜய் சென்னைக்கு தப்பித்து ஓட, புஸ்ஸி ஆனந்த் உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இத்தகுசூழலில், தமிழ்நாட்டின் திமுக அரசு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், சம்பவம் நடந்த அன்று இரவே புறப்பட்டு மறுநாள் 28-ல் காலை 3 மணிக்கெல்லாம் கரூர் வந்தடைந்து மரணித்தோர் உடல்களுக்கு - [காம்ரேட் பி.எஸ்.ஆர் – தோழர்.சீனிவாசராவ் நினைவு தினம்! மீள்பதிவு](https://makkalathikaram.com/arasiyal/comrade-bsr-comrade-srinivasa-raos-death-anniversary-re-registration/) - கீழதஞ்சை மாவட்டங்களில் விவசாயிகளின் உரிமைக்காக தன்வாழ்நாள் முழுவதும் போராடி உயிர்நீத்த தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவுதினம் இன்று. விவசாயிகளிடம் வர்க்க உணர்வை ஊட்டி வளர்த்த அரசியல் பண்பை தோழர் பி.சீனிவாசராவ் அவர்களிடம் கற்போம். தோழரின் கம்யூனிச உணர்வு குறித்து மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலாளர் தோழர் இராவணன் எழுதிய பதிவை மீள்பதிவு செய்கிறோம். 000 செப்டம்பர் 30, தோழர் பி.சீனிவாசராவ் நினைவுநாள்: கர்நாடக மாநில பார்ப்பனச்சேரியில் பிறந்து, கீழத்தஞ்சை பள்ளு, பறைச் சேரிகளில் - [”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்! பாகம் 4](https://makkalathikaram.com/arasiyal/marxism-and-survivalism-lets-drive-out-the-philosophical-morrisons-part-4/) - பாகம் 1 : ”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்! பாகம் 2: ”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்! பாகம் 2 பாகம்3: ”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்! பாகம் -3 மார்க்சிய லெனினியத்தை வழிகாட்டும் தத்துவமாக ஏற்றுக் கொண்டு செயல்படுகின்ற கம்யூனிச இயக்கங்கள் தனது இறுதி இலட்சியத்தை அடைவதற்கு வெவ்வேறு வழிமுறைகள் மூலம் செயல்படுகின்றன. இவற்றில் உள்ள வேறுபாடுகள் மற்றும் மார்க்சியத்தின் ஆசான்கள் முன்வைக்கின்ற வழிமுறைகளில் இருந்து வேறுபடுகின்ற காரணத்தினால் தான் அவற்றின் மீது விமர்சனங்களும், அதன் - [சதிக் கோட்பாடுகள் எவ்வாறு மக்களின் நம்பிக்கையை பெறுகின்றன?](https://makkalathikaram.com/arasiyal/putiya-jaṉanayakam/conspiracytheories-howworks/) - தங்களது புரிதலுக்கு அப்பாற்பட்ட, தங்களது அறிவிற்கு அப்பாற்பட்ட, தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு தரவையோ, ஆதாரத்தையோ, சம்பவத்தையோ எதிர்கொள்ளும் போது அவர்களது மனம் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வைத்து ஒரு படிவத்தை உருவாக்கிக்கொள்கிறது. அதாவது மலைபாம்பு சந்திரனை விழுங்கிவிடுகிறது. (2018ஆம் ஆண்டு பாரி சாலன் போன்றவர்கள் இல்லுமினாட்டி போன்ற பல சதி கோட்பாடுகளை அவிழ்த்தவிட்ட போது அதை அம்பலப்படுத்தி ப.ஜெயசீலன் அவர்கள் எழுதிய கட்டுரை. தற்போது கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தில் நெரிசல் காரணமாக - [”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்! பாகம் -3](https://makkalathikaram.com/arasiyal/marxism-and-survivalism-lets-drive-out-the-philosophical-morrisons-part-3/) - இந்தக் கட்டுரையில் முதல் பாகத்தில் ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை பற்றி முன் வைத்திருந்த விமர்சனம் பொருத்தமானது கிடையாது. ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இன்றைய முதலாளியம் என்ற நூலில் அவர் எழுதியதாக முன்வைக்கப்பட்ட வரிகள் அனைத்தும் ஏற்கனவே மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்பட்டு வரும் கோபட் காந்தியின் வரிகள் தான் என்று தோழர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது சரியானது தான். எனினும் கோபட் காந்தியின் கட்டுரையிலிருந்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான விமர்சனம் உள்ளடங்கிய பகுதியை எஸ்.வி.ராஜதுரை எடுத்து - [கரூர் படுகொலை: தவெக தலைவர் விஜயை 'Victim'ஆக சித்தரிப்பது அயோக்கியத்தனம்!](https://makkalathikaram.com/seithigal/கரூர்-படுகொலை-தவெக-தலைவர/) - Anyone portraying Vijay as a victim is a bigger perpetuator than Vijay himself. If you call yourself a leader take responsibility and move on. வாகனத்தில் லைட் போட்டு போட்டு அணைத்து விளையாடுவது. "என்னா சார்ர்ர்ர்ர் கேக்குதா...இந்த கூட்ட்டத்த பாத்தீங்களாஆ ஆ ஆ.. நம்ம பசங்க சம்பவம் பண்ணிட்டாங்க, தரமான செய்கை " இந்த மாதிரியான சொல்லாடல்களால் silent ஆக தொண்டர்களை provoke செய்தது, என he orchestrated - [சீரழிவுக் கலாச்சாரத்தால் கரூரில் 40 பேர் படுகொலை!](https://makkalathikaram.com/arasiyal/39-killed-in-karur-due-to-culture-of-destruction/) - 27 செப்டம்பர் சனிக்கிழமை கரூரில் தவெக‌ எனும் பிழைப்புவாதக் கட்சியின் தலைவரும் நடிகரும், கூத்தாடியுமான விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் 40 பேர் நெரிசலில் சிக்கி மாண்டிருக்கின்றனர் என்பது செய்தி. ஆனால் இவற்றை வன்மமான கொலை என்றே பகிர்ந்திடுதல் சரியானதாக இருக்க முடியும். இறந்தோரில் இதுவரை கிடைத்த தகவலின் படி ஆண்கள் 17, பெண்கள் 14, ஆண் பெண் குழந்தைகள் 9 ஆக மொத்தம் இதுவரை 40 பேர் மரணித்துள்ளனர். இவர்களில் ஒன்றேகால் வயது குழந்தை ஒன்று, - [பனையூர் பண்ணையாரின் வீட்டை முற்றுகையிடுவோம்!](https://makkalathikaram.com/arasiyal/siege-tvkvijay-house/) - பனையூர் பண்ணையாரின் வீட்டை முற்றுகையிடுவோம்! கரூரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி கேட்போம்! தமிழக அரசியலில் திடீரென்று குதித்துள்ள சினிமா நடிகர் விஜய் தனது திரைப்பட சூட்டிங் நடத்துவதைப் போன்றே தனது அரசியல் பரப்புரை கூட்டங்களையும் நடத்துவதற்கு திட்டமிட்டுக் கொண்டுள்ளார். வாரந்தோறும் மக்களை சந்திக்கின்ற பயணங்கள் என்ற பெயரில் சனிக்கிழமை நடத்தப்படுகின்ற இந்த ரோடு ஷோக்கள் மற்றும் சொகுசு பேருந்தில் இருந்து நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் ஒவ்வொரு வாரமும் நடிகரை பார்ப்பதற்கென்று ஆவலாக உள்ள ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக் - [கவர்ச்சிவாதமும், பாசிச அடிவருடித்தனமும் இணைந்து மிரட்டிய விஜய்யின் இரண்டாம் மாநாடு!](https://makkalathikaram.com/arasiyal/combination-of-glamorism-and-fascist-subjugation-vijays-second-conference/) - கவர்ச்சிவாதமும், பாசிச அடிவருடித்தனமும் இணைந்து மிரட்டிய விஜய்யின் இரண்டாம் மாநாடு! நடிகர் விஜய்யின் தவெக கட்சி தனது 02- வது மாநில மாநாட்டை கடந்த மாதம் 21 ஆம் தேதி மதுரையில் நடத்தி முடித்துள்ளது. மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் இருக்கைகள் போடப்பட்டதையும் தாண்டி, அதிக அளவில் மக்கள் கூடினார்கள் என்பதால் கூட்டம் பிரம்மாண்டமானது, எழுச்சியானது என சில ஊடகங்கள் எழுதின. மக்கள் கூட்டத்தை பார்த்த விஜய், மாநாடு முடிந்தவுடன் வெளியிட்ட அறிக்கையில், "விக்கிரவாண்டியில் நடந்த முதல் - [தேர்தல் ஆணையத்தின் மற்றும் ஓர் தேர்தல் மோசடி அறிவிப்பு!](https://makkalathikaram.com/seithigal/another-election-fraud-announcement-by-the-election-commission/) - "ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு வார்த்தையின் பின்னும் அவனவன் வர்க்க நலன் ஒளிந்து கொண்டிருக்கும்" - என்றார் ஆசான் கார்ல் மார்க்ஸ். (பாஜகவின்) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடு களைத் தொடர்ந்து அவதானித்து வரும் இவ்வேளையில் மார்க்ஸின் மேற்கண்ட கூற்றை இவ்வாறு மாற்றி அமைத்துக் கூறலாம். "இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு அசைவின் பின்பும் அதன் பாஜக ஆதரவு தேர்தல் மோசடி என்பது மறைந்திருக்கும்"- எனக் கூறலாம். இந்தியப் பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் ஆண்டாண்டு காலமாக, தேர்தல் முடிந்து - [மாணவர்களே! இளைஞர்களே! பகத்சிங் பாதை அழைக்கிறது! நாடு நமது பேரழுச்சிக்குக் காத்திருக்கிறது!](https://makkalathikaram.com/arasiyal/students-young-people-bhagat-singh-calls-the-path-the-country-awaits-our-catastrophe/) - அன்பார்ந்த இளைஞர்கள் மாணவர்களே வருகிற செப்டம்பர் 28 - ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி மாவீரன் பகத்சிங் 119 ஆவது பிறந்தநாள். தனது 23வது வயதிலேயே தாய் நாட்டுக்காக தூக்குமேடையை முத்தமிட்டு அந்த இளைஞன் தான் நமக்கு வழிகாட்டி. இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் தங்கள் வாழ்வை தியாகம் செய்த எண்ணற்ற இளைஞர்களின் முன்னோடியாக தனது அரசியல் சித்தாந்த தெளிவின் மூலமாக முன்நின்றவன் பகத் சிங். அன்றைய விடுதலைப் போராட்ட வீரர்கள் காங்கிரஸ் தலைமையில் “டோமினியன்” அந்தஸ்து கேட்டபோது, பகத் - [தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 38க்கும் மேற்பட்டோர் பலி! நடிகர் விஜய்-ஐ உடனடியாக கைது செய்!](https://makkalathikaram.com/arasiyal/tvk-meeting-accident-fansdeath/) - கரூரில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக செய்திகள் வந்துள்ளன. இது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பலியானவர்களின் குடும்பங்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்தலை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதலமைச்சர் தலைமையில் தலைமை செயலகத்தில் அவசர கூட்டம் நடந்து வருவதாகவும் கரூரில் அமைச்சர்கள் நேரில் - [”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்! பாகம் 2](https://makkalathikaram.com/arasiyal/marxism-and-careerism-lets-get-rid-of-the-philosophical-morrisons/) - முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கு ஏகாதிபத்தியமாக பரிணமிப்பது பற்றி ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற முறையில் ஆய்வு செய்த தோழர் லெனின் அதற்கு இணையாகவே பாட்டாளி வர்க்க இயக்கத்தை சீரழிக்கின்ற, ’தொழிலாளி வர்க்கத்தின் பிரபுக் குலத்தவர்’ என்று குட்டி முதலாளித்துவ கும்பலை அம்பலப்படுத்துகிறார். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர் ஏகாதிபத்திய முதலாளித்துவம் பல மடங்கு பல்கி பெருகி நிதி மூலதன ஏகபோகமாக உலகையே சூறையாடி வருகின்ற இந்த காலகட்டத்தில், மார்க்சியத்தின் பெயரால் உலவுகின்ற பல்வேறு குட்டி முதலாளிகள் - [பீகார்: வாக்காளர்களுக்கு “லஞ்சம்” கொடுக்கும் பாஜக அரசு!](https://makkalathikaram.com/seithigal/bihar-bjp-govt-bribes-voters/) - பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு முக்ய மந்திரி மகிளா ரோஜ்கார் யோஜனாவின் முதல் தவணையாக ரூ.7500 கோடி ரூபாயை வழங்க உள்ளார் பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. பீகார் பெண்கள் தங்களுக்கு பிடித்த வேலையை தொடங்க உதவுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. பீகார் முதலமைச்சர் அலுவலகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பிரதமர் மோடி தலா ரூ10,000ஐ (Direct Benefit Transfer) மூலம் 75 லட்சம் பெண்களுக்கு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி - [நான் ஸ்லீவ்லெஸ் போட்டா உனக்கென்ன?](https://makkalathikaram.com/arasiyal/what-does-it-matter-to-you-if-i-wear-sleeveless/) - நான் ஸ்லீவ்லெஸ் போட்டா உனக்கென்ன? புருஷன் சாவில் நடனம் குற்றம்! பூக்கடையில் சிலீவ்லெஸ் குற்றம்! மலர் கடையில் மனுவின் நாற்றம்! பருவப் பெண்களுக்கு பாவாடை தாவணியும், பதியை இழந்தவளுக்கு வெள்ளை சேலையும், பொட்டு இல்லா நெற்றியும், முடி மழித்து மொட்டையும்... வயதுகேற்ப, எங்களுக்கு ஆடை குறியீடு, ஆணாதிக்க சமூகம் தான் பெண்ணுக்கு பெருங்கேடு! "நான் ஸ்லீவ்லெஸ் போட்டா உனக்கென்ன" ? புடவை அணிந்தால் உனக்கென்ன? ஆடை அணிவது அவரவர் உரிமை, பொசுங்கி அழியட்டும் போலி கலாச்சார பெருமை. - [தண்டகாரண்யம் - ஆழமான கதைக்களம்! அலைந்து திரியும் திரைக்கதை!](https://makkalathikaram.com/arasiyal/thandakaranyam-moviereview/) - தண்டகாரண்யம்: இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரையின் இரண்டாவது படம். முதல் படத்திலே போர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிரான கருத்தியல் நோக்கை கொண்டும், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் தனது கருத்தை பதிவு செய்தவர் அதியன் ஆதிரை. இரண்டாவது படத்தை, 2011-15 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போலி நக்சல் சரணடைவு நிகழ்வுகளையும், பழங்குடி மக்களின் வாழ்க்கை பிரச்சனைகளையும் அடிப்படையாகக் கொண்டு எடுத்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக, “மார்ச் 2026 - [“ஐ லவ் முகமது” என்று சங்கிகளை கதறவிடும் வட மாநில மக்கள்!](https://makkalathikaram.com/seithigal/i-love-muhammad-the-people-of-the-north-are-screaming/) - போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்த சில இடங்களில் இந்துக்களும் கூட கலந்து கொண்டு “ஐ லவ் முகமது” என்ற முழக்கத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். - [ஆதிக்க சாதிவெறியனுக்கு ‘கலைமாமணி’ விருது! வன்மையாகக் கண்டிக்கின்றோம்!](https://makkalathikaram.com/seithigal/kalaimamani-award-for-dominant-caste-fanatic-we-strongly-condemn-it/) - ஆதிக்க சாதி வெறியன் கே.கே.சி.பாலு-வுக்கு 'கலைமாமணி' விருது வழங்கும் அறிவிப்பினை திரும்பப் பெறுக! கலைமாமணி விருதிற்கு தகுதியான நபர் இவர் இல்லை. - [மாணவர்கள் அடிப்படை உரிமைக்காக களத்தில் புமாஇமு!](https://makkalathikaram.com/arasiyal/students-are-on-the-ground-for-their-fundamental-rights/) - திருச்சி மூன்று கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய சமூக நல விடுதியில் மாணவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தை தலைமை ஏற்ற RSYF திருச்சி அமைப்பாளர் தோழர் பார்த்தசாரதி மற்றும் தோழர் கதிரவன் முன்னின்று நடத்தினர். மேலும் விடுதி கல்லூரி மாணவர்கள் உணரப்பூர்வமாக விடுதி அடிப்படை கோரிக்கையை முன்வைத்து போராடினர் ‌. RSYF மனு கடிதம் தொடர்பாக: எமது அமைப்பு தமிழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு கல்வி உரிமைக்காகவும் அவர்கள் தங்கி - [”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்!](https://makkalathikaram.com/arasiyal/marxism-and-survivalism-lets-drive-out-the-philosophical-morrisons/) - தமிழகத்தில் 40 ஆண்டுகளாக பிளவுபடாமல் இடது மற்றும் வலது சந்தர்ப்பவாத போக்குகளுக்கு எதிராக கடுமையாக போராடி சமரசமற்ற வழிமுறையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை திரட்டி வந்த புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 2021 ஆம் ஆண்டு உட்கட்சிக்குள் தோன்றிய அதிகார வர்க்க தவறுகளினால் பிளவு பட்டது. இந்தப் பிளவைக் கண்டு உண்மையிலேயே மனப்பூர்வமாக வருந்தியவர்கள் மீண்டும் பிளவுபட்ட கட்சியானது ஒன்றிணைய வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அமைப்பு ரீதியாகவும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். - [சக்தித் திருமகனுக்கு சக்தி போதவில்லை!](https://makkalathikaram.com/arasiyal/shakti-thirumagan-has-not-enough-power/) - விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள சக்தி திருமகன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வகை மாதிரிக்கு இரண்டு பத்திரிகைகளை எடுத்துப் பார்ப்போம். இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி உள்ளது. அதே நேரம் தினமலரோ இப்படத்தை கழுவி ஊற்றாத குறையாக விமர்சித்துள்ளது. நாம் எப்படி பார்க்க வேண்டும்? தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் புரோக்கராக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. அரசியல்வாதிகளுக்கும் அதிகார - [ஜிஎஸ்டி வரி குறைந்ததால் பசியும் பட்டினியும் மறைந்து போனதா?](https://makkalathikaram.com/arasiyal/has-hunger-and-hunger-vanished-with-the-reduction-in-gst/) - இந்திய மக்களை பெரிதும் வாட்டி வதைத்து கொண்டிருந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு பல்வேறு அரசியல் பொருளாதார காரணங்களுக்காக சற்று தளர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் பொருளாதாரம் எழுச்சி பெற்றுள்ளதாகவும் வர்த்தகம் சிறகு கட்டி பறக்கத் துவங்கியுள்ளதாகவும் நுகர்வு பொருள் சந்தையை ஆக்கிரமித்துள்ள தரகு முதலாளிகள் மற்றும் தேசக்கடந்த தரகு முதலாளிகள் கொண்டாடத் துவங்கிவிட்டனர். “ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை சுமார் - [அரசியல் கூட்டங்கள் நடத்த முன்வைப்பீட்டுத் தொகை! அநீதியான உத்தரவு!](https://makkalathikaram.com/arasiyal/highcourt-publicevent-deposit/) - அரசியல் கூட்டங்கள் நடத்த முன்வைப்பீட்டுத் தொகை! அநீதியான உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம் விஜய்யின் சாலை பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்க கோரி தாக்கல் செய்த மனுவில் காவல் துறையினர் அரசியல் அமைப்புக்கள் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடத்தும் போது முன்னதாக அந்த கட்சி கூட்டத்தால் பாதிப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்ட குறிப்பிட்ட தொகையை முன்பே கட்டி வைப்பீடு செய்து அனுமதி பெறுவது தொடர்பாக வழி வகுக்கும் வழிகாட்டி அரசு உருவாக்க உத்திர விட்டுள்ளது. இது நீதிமன்றத்தின் அதிகார - [மாநில அந்தஸ்து கோரிப் போராடும் லடாக்! ஒடுக்கும் பாசிச பாஜக!](https://makkalathikaram.com/seithigal/ladakh-protest-statehood/) - ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு தகுதியான பிரிவு 370 ஐ ரத்து செய்து இந்தியாவுடன் இணைத்ததை நரேந்திர மோடியின் சாதனைகளில் ஒன்றாக பாஜகவினர் பீற்றிக் கொள்கின்றனர். அன்றைய காஷ்மீரின் ஒரு பகுதியான லடாக் தான் இப்பொழுது பதற்றத்தில் உள்ளது. மக்கள் போராட்டம், வன்முறை, துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு என பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இமயமலையில் பரவும் நெருப்பு! 2019 ஆக., 5ல் பிரிவு 370 ஐ நீக்கியதன் விளைவாக ஜம்மு காஷ்மீர் என்ற யூனியன் பிரதேசமும், லடாக் - [பாஜக அலுவலகம் பற்றி எரிகிறது! லடாக்கில் நடப்பது என்ன?](https://makkalathikaram.com/seithigal/bjp-office-is-on-fire-what-is-happening-in-ladakh/) - அமித்ஷா, லடாக்கில் இந்திய பிரதிநிதிகள் குழுவுடன் பேசுகையில் “பிரதமர் கேட்டாலும் நான் உங்கள் கோரிக்கைகளை ஏற்க மாட்டேன்” என்று கூறியதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன - [அதானிக்கு நிலம் 1 ரூபாய்! மக்களுக்குப் புற்றுநோய் இலவசம்!](https://makkalathikaram.com/arasiyal/bihar-adani-thermalplant-problems/) - செப்டம்பர் 15 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநிலம் பூர்னியாவில் சுமார் ரூ.40,000 கோடி மதிப்புள்ள பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய மோடி, அருகிலுள்ள பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டியில் ரூ.25,000 கோடி மதிப்புள்ள, 2400 மெகாவாட் திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையம் அமைய உள்ளது. இது பீகாரை மின்சாரத் துறையில் தன்னிறைவு அடையச் செய்யும் என்று தெரிவித்தார். மேலும் "இந்த திட்டம் தேவையான மின்சாரத்தை வழங்கும் - [அமெரிக்க செனட்டில் ஒலித்த பாலஸ்தீன ஆதரவு போர் குரல்!](https://makkalathikaram.com/seithigal/அமெரிக்க-செனட்டில்-ஒலித்/) - “அமெரிக்காவே கிளர்ந்தெழு!. நேரம் கடந்து விட்டது.” என்று அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஜோசஃபின் கில்போ அமெரிக்க வெளியுறவுத் துறை தொடர்பாக நடைபெற்ற அந்நாட்டின் செனட் உறுப்பினர்கள் கூட்டத்தில் வீர முழக்கமிட்டுள்ளார். அது மட்டுமல்ல! “அமெரிக்காவின் செனட் உறுப்பினர்கள் (Senate Foreign Affairs) காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு ஆதரவாக உள்ளனர்” என்றும் முழக்கமிட்டு குற்றம் சாட்டியுள்ளனர் ஆண்டனி அகிலர் மற்றும் ஜோசஃபின் கில்போ என்ற இரண்டு அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள். உலகின் - [மதமாற்ற தடை சட்டம்: இந்தியாவின் மத சுதந்திரத்தின் மீதான இருகட்சி தாக்குதல்!](https://makkalathikaram.com/arasiyal/religious-conversion-ban-law-a-bipartisan-attack-on-indias-religious-freedom/) - 1950 ஆம் ஆண்டு இந்தியா தனது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டபோது, அனைத்து மதங்களையும் அரவணைத்து கொண்டு செல்லும் உணர்வுபூர்வமான சுதந்திர நாடு என்ற துணிச்சலான வாக்குறுதியை அளித்து. அரசியலமைப்பின் பிரிவு 25 ஒவ்வொரு குடிமகனுக்கும் "மதத்தை போதித்தல், பின்பற்றுதல் மற்றும் பிரச்சாரம் செய்தல்" போன்ற உரிமையை உறுதி செய்கிறது. அந்த உத்தரவாதம் வெறும் வாக்குறுதி அல்ல. அரசியல் நிர்ணய சபையில் நடந்த கடுமையான விவாதத்திலிருந்து இதை வெளிப்படுத்தியது, அங்கு இருந்த தலைவர்கள் கிருஸ்துவ மிஷனரிகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான கோரிக்கைகளை - [காட்சி போதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறை!](https://makkalathikaram.com/arasiyal/younger-generation-addicted-to-visual-intoxication/) - மனித குலம் இயற்கைக்கு எதிராக போராடி படிப்படியாக இயற்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த நிகழ்ச்சி போக்கு அவனது வாழ்க்கையையும் மாற்றிக் கொள்வதற்கு உதவி புரிந்தது. இயற்கையின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு போராடுகின்ற மனித குலத்தின் வெற்றி இதுவரை முழுமை அடையவில்லை. அதற்குள்ளாகவே ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்கியுள்ள நவீன தொழில்நுட்பங்கள் என்ற பெயரிலான கருவிகள், அலைபேசிகள் அவனது மூளையை கட்டுப்படுத்துவதில் முழுமையான வேகத்தில் செயல்படுகிறது. இதன் எதிர் விளைவாக தனது ஊக்கமிக்க படைப்பாற்றலை நுகர்வு - [திமுகவுக்கு முருகன் மாநாடு! CPI(M) க்கு ஐயப்ப மாநாடு! மார்க்ஸ், பெரியார் சிந்தனைகளுக்கு சவக்குழி!](https://makkalathikaram.com/seithigal/திமுகவுக்கு-முருகன்-மாநா/) - ஹரி-ஹர(அரி-அர) புத்திரன் ஐயப்பனுக்கு... ரூ.1000/- கோடியை கொட்டித் தள்ளும் மார்க்சிஸ்ட் முதல்வர் பினராய் விஜயன்! 2025 செப்டம்பர் 20-ல், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டம், பம்பை திரிவேணியில் உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டை கேரள (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்) முதலமைச்சர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். பல்வேறு மாநிலங்கள், அயல்நாடுகளில் இருந்தெல்லாம் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். 'ஜாதி - மத எல்லைகளைத் தாண்டிய வழிபாட்டுத் தலமாக - [மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற அறிவிப்பை எப்படி பார்ப்பது?](https://makkalathikaram.com/arasiyal/how-do-we-see-the-announcement-that-the-maoists-are-ready-for-talks/) - ஏற்கனவே மாவோயிஸ்டுகள் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து படுகொலை செய்யப்பட்ட தோழர் பசவராஜ் இருந்தபோதே இந்த பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் - [ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் குடும்பத்தினரை சந்தித்த மக்கள் அதிகாரம் தோழர்கள்!](https://makkalathikaram.com/arasiyal/people-power-comrades-meet-vairamuthus-family/) - அரியமங்கலம் கிராமத்தில் ஆதிக்க சாதிவெறி ஆணவக் கொலைக்கு பலியான வைரமுத்து! குடும்பத்தினருடன் மக்கள் அதிகாரம் தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்! வைரமுத்து ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். அப்பா சகோதரிகள் அனைவரும் பட்டப்படிப்பு முடித்தவர்கள். சுமார் பத்து ஆண்டுகளாய் அதே ஊரில் வசித்த மாலினியை காதலித்து வந்தார் வைரமுத்து, காதலித்த பெண்ணின் தாயார் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் தந்தை ஆதிதிராவிட உறுப்பினர் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்களோடு வாழ்ந்ததாக சொல்கிறார்கள். மாலினியும் வைரமுத்துவும் ஒருவரை ஒருவர் - [டேரிஃப் டிரம்ப்பின் அநியாய வரி விதிப்பும், மோடியின் சுதேசி நாடகமும்!](https://makkalathikaram.com/arasiyal/tarifftrump-modiacts/) - அமெரிக்காவின் இறக்குமதியாளர்கள் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களை நிராகரிக்கத் தொடங்கி விட்டனர். கூடுதல் விலை கொடுத்து இங்கிருந்து வாங்குவதற்கு பதிலாக வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் துவங்கி விட்டனர். விவசாய இயந்திரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழில்களும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க இழப்பை சந்தித்து வருகின்றன. - [பற்றி எரிய காத்திருக்கும் வடசென்னை தொழிலாளர்கள் போராட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/waiting-to-burn-about-north-chennai-workers-protest/) - கடந்த மாதம் தூய்மைப் பணியாளர்கள் பணிநிரந்தரம் கேட்டு ரிப்பன் பில்டிங் வாயிலில் போராடினார்கள். நீதிமன்றம் போலிசு கொண்டு போராட்டம் ஒடுக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். “ஒப்பந்தப்படி பயிற்சியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என 06.09.25 தேதியில் ஒரு நாள் பட்டினி போராட்டம் நடத்தினர். எம்ஆர்எப் தொழிலாளர்கள். ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் புதிய ஒப்பந்தம் போடாமல் பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர்ந்து போராடி வருகிறார்கள், எஸ்.ஆர்.எப் தொழிலாளர்கள். - [கொலைகார இஸ்ரேலே, அமெரிக்காவே! காசா மீதான போரை நிறுத்து!!](https://makkalathikaram.com/pooratta-kalam/murderous-israel-america-stop-the-war-on-gaza/) - கொலைகார இஸ்ரேலே, அமெரிக்காவே! காசா மீதான போரை நிறுத்து!! சென்னையில் இன்று பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பாலஸ்தீன இனப்படுகொலையைத் தடுக்க கோரி பேரணி நடந்தது. இஸ்ரேல் ஜியோனிச பாசிச நெதன்யாகு அரசு பாலஸ்தீனத்தை அடியோடு அழித்து துடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கில் பாலஸ்தீன மக்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது இதுவரையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். போர் விதிகளை எள்ளளவும் மதிக்காமல் மருத்துவமனைகள் மீது தாக்குதல், பத்திரிக்கையாளர்கள், பெண்கள், - [கோவை - மதுரையில் ஆணவப் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!](https://makkalathikaram.com/arasiyal/protest-against-honour-killings-in-coimbatore-madurai/) - தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் ஆணவப் படுகொலையை கண்டித்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பு அதன் தோழமை அமைப்புகளுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த கவினின் ஆணவப்படுகொலை தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் சாதிவெறியர்களால் பல்வேறு ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளது. குறிப்பாக தருமபுரி கண்ணகி-முருகேசன், இளவரன், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் இப்படியாக சாதிவெறி கும்பலுக்கு பலியானர்வர்கள் ஏராளம். சமீபத்தில் கவின் மற்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையை சேர்ந்த வைரமுத்து என - [கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களும், கோயில்களில் கொள்ளையடிக்கும் பார்ப்பன அர்ச்சகர்களும்!](https://makkalathikaram.com/arasiyal/non-brahmin-priests-denied-entry-into-temples-and-brahmin-priests-looting-temples/) - கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களும், கோயில்களில் கொள்ளையடிக்கும் பார்ப்பன அர்ச்சகர்களும்! ஈசனே! இது என்ன ‘திருவிளையாடல்?’ கோவில் கருவறைக்குள் மணியடிக்கும் உரிமையை தனது, ‘பிறப்புரிமையாக’ வைத்துக் கொண்டுள்ள பார்ப்பனக் கும்பல், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் 1947-க்கு பின்னர் புதிதாக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட பின்னரும் பழக்கவழக்கம், மரபு, பாரம்பரியம் என்ற முறையில் இன்று வரை தனது பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர். ஒரு நாட்டில் அரசியல் மாற்றம் நிகழ்ந்த பிறகு புதிதாக உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்புச் சட்டம் - [ஓட்டுத் திருடர்களைப் பாதுகாக்கும் தலைமை தேர்தல் ஆணையர்!](https://makkalathikaram.com/seithigal/votetheft-cec/) - தலைமை தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடுக்க முடியாதபடி 2023 ஆம்‌ ஆண்டு மோடி அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. - [மதுரை ஆதீனத்தின் மீது நீதிபதிகளின் கரிசனம் ஆபத்தானது!](https://makkalathikaram.com/arasiyal/the-judges-concern-for-the-madurai-adheenam-is-dangerous/) - ஆனால் நீதிமன்றமோ மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவை அக்டோபர் 27 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. - ["தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும் - சுயமரியாதை இயக்க நூற்றாண்டும்." (ஓர் நேர்மறை - எதிர்மறை அலசல்!) பாகம் -2](https://makkalathikaram.com/arasiyal/thanthai-periyars-147th-birthday-and-the-centenary-of-the-self-respect-movement-a-positive-negative-analysis-part-2/) - முதல் பாகம் படிக்க: தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டும்.(ஓர் நேர்மறை - எதிர்மறை அலசல்!) சாதிப் பட்டம் ஒழிந்தது; தந்தை பெரியார் பட்டம் வந்தது 1938-ல் சென்னை சூளைமேட்டில் சௌந்தரபாண்டியனார் தலைமையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் தந்தை பெரியார் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார். ஆம், தமது பெயருக்குப் பின்னாலே சாதிப்பட்டத்தை சுமக்கும் 'சாதி தாங்கிகள்' இனி அச்சாதிகளின் பெயர்களைத் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் போட்டுக் கொள்ளவே கூடாது என்றது அத்தீர்மானம். - [காஷ்மீர் விவசாயத்தை நாசமாக்கிய இயற்கை பேரழிவு! கண்டுகொள்ளாத பாஜக அரசு!](https://makkalathikaram.com/arasiyal/heres-the-translation-in-english-a-natural-disaster-that-destroyed-kashmirs-agriculture-an-uncaring-bjp-government/) - காஷ்மீர் விவசாயத்தில் முக்கிய பங்களிப்பை செலுத்துகின்ற ஆப்பிள் உற்பத்தி பாதிப்படைந்துள்ள காரணத்தினால் மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையவே வாய்ப்புள்ளது. - [ஊடகவியலாளர் நிரஞ்சன் குமாரை மிரட்டும் அதிமுக! கண்டன அறிக்கை](https://makkalathikaram.com/seithigal/admkthreatens-media-niranjan/) - டெல்லி ஊடகவியலாளர் நிரஞ்சன் குமார் அவர்களை அச்சுறுத்த நினைக்கும் அதிமுக ஐடி விங்கின் இணையவழித் தாக்குதலை, தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் (TNDJU) வன்மையாகக் கண்டிக்கிறது. டெல்லியில் உள்ள தமிழ் ஊடகவியலாளர் திரு.நிரஞ்சன் குமார், கடந்த 8 மாதங்களாக “தி கேபிடல்” என்ற டிஜிட்டல் ஊடகத்தை நடத்தி வருகிறார். இதற்கு முன்பு அவர் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவமுள்ளவர். தமிழ்நாட்டு மக்களால், தமிழ்நாட்டின் டெல்லி முகம் என்று அன்போடு அழைக்கப்படுபவர். அவ்வாறு அழைக்கப்படுவதற்குக் காரணம் ஜனநாயக - [பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் செயல் வெட்கக்கேடானது!](https://makkalathikaram.com/arasiyal/nohandshake-indiancricketers-shamefulact/) - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) நாட்டில் நடந்து வருகிறது. அங்கு கடந்த 14ஆம் தேதி ஞாயிறு அன்று நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்பொழுது இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துள்ளனர். அத்துடன் நிற்காமல் கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆர்எஸ்எஸ் பாஜகவினரை போல, தேசவெறி - மதவெறியூட்டும் வகையில் பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். பொதுவாக விளையாட்டு - [கடவுளுக்கே விபூதி அடித்த பார்ப்பன அர்ச்சகர் செந்தில் பட்டர்! அர்ச்சக மாணவர்கள் கண்டன அறிக்கை](https://makkalathikaram.com/seithigal/we-condemn-brahmin-priest-senthil-pattar/) - ஆண்டவன் சொத்தை கொள்ளை அடித்த பார்ப்பன அர்ச்சகர் செந்தில் பட்டர் அவர்களை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். கண்டன அறிக்கை தேதி : 17.09.2025 தென்தமிழகத்தின் புகழ்பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் தலைமை அர்ச்சகர் செந்தில் சிவாச்சாரியார் என்பவர் பல லட்சம் மதிப்புள்ள வெள்ளி தங்கம் போன்ற நகைகளை கொள்ளை அடித்துள்ளார். கடவுளுக்கே விபூதி அடித்து கொள்ளையடித்து உள்ளார்கள். செந்தில் பட்டர் என்பவர் - [துரோகத்தின் விளைநிலங்களில் ஒன்று - 'தினத்தந்தி'!](https://makkalathikaram.com/seithigal/periyar-dailythanthibetrayal/) - தந்தை பெரியார் அவர்களின் 147- வது பிறந்த நாள் 17-09-2025. அனைவருக்கும் "மக்கள் அதிகாரம்" சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சாதி தீண்டாமை ஒழிப்புக்காகவும், சனாதன பார்ப்பனீய 'வர்ணாஸ்ரதர்ம' இழிந்த 'கோட்பாடு'களுக்கு எதிராகவும், பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, இரு மொழிக் கொள்கைகளை முன்னிறுத்தி இந்தியை எதிர்த்து களமாடியது, தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட- பழங்குடியின மக்களின் உயர்வுக்காக பாடுபட்டது...என எண்ணற்ற கடும் பிரச்சனைகளுக்காக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பங்களிப்பை - போராட்டங்களை- தியாகங்களை - [தொடரும் ஆணவப் படுகொலைகள்: சட்டரீதியாக மட்டுமே பாதுகாப்பு கிடைக்குமா?](https://makkalathikaram.com/arasiyal/ongoing-tyrannical-massacres-is-protection-available-only-through-the-law/) - தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே செல்வது சாதி மறுப்பு, ஜனநாயக உணர்வு கொண்டவர்கள் மத்தியில் வேதனையையும், கடும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. “தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் துர்திருஷ்டவசமாக இத்தகைய குற்றங்களுக்கு எந்த முற்றுப்புள்ளியும் இல்லை. ஆணவக் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதன் பின் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை” என நீதிபதி பி வேல்முருகன் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 17 தந்தை பெரியார் - [மணிப்பூருக்கு இன்பச்சுற்றுலா சென்ற மோடி!](https://makkalathikaram.com/seithigal/manipur-modi-latevisit/) - மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மிகப் பெரும் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். பெண்கள் நிர்வாணமாக, ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர். இப்படிப்பட்ட நிகழ்வு ஏராளமாக நடந்ததாக அப்பொழுது பதவியில் இருந்த அம்மாநில முதல்வரே ஒப்புக் கொண்டுள்ளார். இப்படிப்பட்ட கொடூரங்கள் நடந்த பொழுதும் 865 நாட்களாக மணிப்பூருக்கு செல்லாத பாசிச மோடி இப்பொழுது மணிப்பூருக்கு சென்றிருக்கிறார். தெய்வக் குழந்தை - [விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சாலை விரிவாக்கத் திட்டங்களை எதிர்த்து நிற்போம்!](https://makkalathikaram.com/arasiyal/lets-stand-against-road-expansion-projects-that-seize-agricultural-lands/) - கோவை சுகுணாபுரம் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மேற்கு புறவழிச் சாலை அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், தற்போது கோவை முதல் சத்தியமங்கலம் வரை பசுமைவழிச் சாலை மற்றும் கிழக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதனை தமிழக திமுக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 81 கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிகளுக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தும் வேலைகளை தமிழக அரசு துவங்கியுள்ளது. இதனால் கோவை, திருப்பூர் - [“தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டும்.” (ஓர் நேர்மறை – எதிர்மறை அலசல்!) பாகம் -3](https://makkalathikaram.com/arasiyal/selfrespectmovement-periyarbirthday-part3/) - முந்தைய பாகங்களைப் படிக்க: தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டும் (ஓர் நேர்மறை - எதிர்மறை அலசல்!) தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டும் (ஓர் நேர்மறை - எதிர்மறை அலசல்!) பாகம் -2 பெரியாருடனான எங்கள் சந்திப்பும் – ஈரோடு திட்டம் பற்றிய வினாக்களும், பதில்களும் 1970-களில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் தேவகோட்டையை மையப்படுத்தி திராவிடர் மாணவர் கழக அமைப்பினை நாங்கள் திறம்பட மேற்கொண்டிருந்த காலகட்டம். தோழர் - [தந்தை பெரியார் பிறந்தநாளில் கோவை-மதுரையில் ஆர்ப்பாட்டம்!](https://makkalathikaram.com/arasiyal/protest-in-coimbatore-and-madurai-on-thanthai-periyars-birthday/) - ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்று! சாதி மறுப்பு திருமணங்களுக்கு பாதுகாப்பு வழங்கு! சாதி வெறி படுகொலைகளுக்கு காரணமான சனாதனத்தை தாங்கிப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவார் அமைப்புகளைத் தடை செய்! சாதி வெறி சங்கங்களைத் தடை செய்! ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவோம்! சாதி ஒழிப்பை நோக்கி முன்னேறுவோம்! தந்தை பெரியார் பிறந்த நாளில் மதுரை - கோவையில் மாநில அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் 17.09.2025 காலை 11 மணி மாநில அரசே! சாதி தீண்டாமை - [மக்கள் கருத்தைக் கேட்காமல், கனிம வளங்களை சூறையாடும் ஆர்எஸ்எஸ் பாஜக!](https://makkalathikaram.com/arasiyal/rss-bjp-looting-mineral-resources-without-listening-to-public-opinion/) - இந்தியாவின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கார்ப்பரேட்டுகள் வரைமுறையின்றி கொள்ளையடிப்பதற்கு பொருத்தமாக சட்டபூர்வமான வழிமுறைகளை அமைத்துக் கொடுப்பதில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை தனது அரசியல், பொருளாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக முன்னிலை வகிக்கிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக இந்திய சமூக அமைப்பு சேமித்து வைத்த கனிம வளங்கள் அனைத்தையும், ஒரு சில பத்தாண்டுகளில் கார்ப்பரேட்டுகள் சூறையாடிக் கொண்டு செல்வதற்கு பொருத்தமான சட்ட திருத்தங்களை கொண்டு வருவதில், போலி ’தேச’பக்தர்களான ஆர்எஸ்எஸ் பாஜக நூறு கால் பாய்ச்சல் - [தெலுங்கானா: நன்கொடை தரலன்னு ஊரைவிட்டு ஒதுக்கிய பிற்போக்கு கும்பல்!](https://makkalathikaram.com/seithigal/telangana-reactionary-gang-ostracizes-village-for-not-donating/) - விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு நன்கொடை அளிக்க தவறியதற்காக நான்கு குடும்பங்களை ஊரைவிட்டு விலக்கிவைத்துள்ளனர் பிற்போக்கு மதவாதிகள். - [பீகார் சிறப்பு தீவிர திருத்தமும், தேர்தல் புறக்கணிப்பு அரசியலும்!](https://makkalathikaram.com/arasiyal/bihar-special-summary-revision-and-election-boycott-politics/) - பீகார் மாநிலத்தில் டிசம்பரில் நடக்க இருக்கின்ற தேர்தலில், பூர்வ குடிகள் மற்றும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது - [நேபாளத்தின் வீதியில் நடக்கும் எழுச்சிகள் இந்தியாவிலும் எதிரொலிக்கட்டும்!](https://makkalathikaram.com/seithigal/ulagam/the-translation-of-your-sentence-is-may-the-uprisings-taking-place-on-the-streets-of-nepal-echo-in-india-as-well/) - இயற்கையின் விதியின் படியும், சமூக விஞ்ஞான விதிகளின்படியும் ஆதிக்கம் செலுத்துகின்ற, அதிகாரம் படைத்த சக்திகள் ஒரு கட்டத்திற்கு பிறகு தாக்கு பிடிக்க முடியாமல் ஓடி ஒளிவதும் மக்கள் அவர்களை அடித்து துரத்தி வீழ்த்தி புதிய சமூக அமைப்பை, புதிய சமூக கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கி முன்னேறுவதும் தவிர்க்க முடியாது. - ["தந்தை பெரியாரின் 147- வது பிறந்தநாளும் - சுயமரியாதை இயக்க நூற்றாண்டும்." (ஓர் நேர்மறை - எதிர்மறை அலசல்!)](https://makkalathikaram.com/seithigal/thanthai-periyars-147th-birthday-and-the-centenary-of-the-self-respect-movement-a-positive-negative-analysis21624/) - பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க முடியாது; 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று தமது விடுதலை பத்திரிக்கையில் முகப்பிலேயே வெளிவர வைத்தார் பெரிய - [சூத்திர, பஞ்சம சாதிகளுக்கு உயர்கல்வி உரிமையை ஒழித்துக்கட்டும் ஆர்எஸ்எஸ் பாஜக!](https://makkalathikaram.com/arasiyal/rss-bjp-eliminating-higher-education-rights-for-shudra-and-panchama-castes/) - “மத்திய பட்ஜெட், 55 லட்சம் கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2.5 சதவீதம் தான் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மாநில அரசுகள், 12 முதல் 14 சதவீத நிதியை கல்விக்கு ஒதுக்கீடு செய்கின்றன. இதில், பாதி சதவீதத்தையாவது மத்திய அரசு செலவு செய்தால், நாட்டில் அனைவரும் உயர் கல்வி பெற முடியும். இந்தியாவில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 28 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில், உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 60 முதல் 100 சதவீதமாக உள்ளது. - [GEN Z இளைஞர்களின் போராட்டத் தீயில் பற்றியெரியும் நேபாளம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/nepal-ablaze-in-the-fiery-protests-of-gen-z-youth/) - GEN Z இளைஞர்கள் நேபாள அரசுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டம் நேபாள பிரதமரை பதவி விலகச் செய்துள்ளது. அப்போராட்டத்தீக்கு உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், பிரதமர் வீடு இரையாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே நேபாள அரசின் ஊழல் ஆட்சியாளர்களின் பிள்ளைகள் அதிகாரத்திற்கு வருவது வேலையின்மை போன்ற பிரச்சினைகளை முன்வைத்து சமூக ஊடகங்களில் இளைஞர்கள் விவாதங்களை நடத்தி வந்தனர். அரசிற்கு எதிரான கோபமாக கருத்து திரட்சியாக அது மாறிவந்த நிலையில் நேபாள அரசு அதனை முடக்குவதற்காக முகநூல், இன்ஸ்டா உள்ளிட்ட - [மார்க்ஸ் ரிப்பன் பில்டிங் வாயிலில் தொழிலாளர்களுக்கு துணையாக நின்றிருந்தார்...](https://makkalathikaram.com/இதர/marx-stood-with-the-workers-at-the-entrance-to-the-ribbon-building/) - பணி நிரந்தரம் கோரி போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் துரத்தியடித்த போது மார்க்ஸ் ரிப்பன் பில்டிங் வாயிலில் தொழிலாளர்களுக்கு துணையாக நின்றிருந்தார்... சங்க அங்கீகார உரிமைக்காக சாம்சங் தொழிலாளர்கள் போராடிய போது அந்த 2000 பேரில் ஒருவராய் போராட்ட பந்தலில் அமர்ந்திருந்தார்... முதலாளிகளுக்கு எல்லாம் தள்ளுபடி; தொழிலாளிகள் போராடினால் தடியடி! தமிழ்நாடு தவிர்த்து உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றா சொன்னார் மார்க்ஸ்? பணி நேரம் கூட்டி உரிமைகளை கழித்து முதலீடுகளை பெருக்கி தொழிலாளர்களை வகுக்கும் திராவிட - [புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 இதழின் உள்ளே!](https://makkalathikaram.com/arasiyal/new-democracy-inside-september-2025-issue/) - புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [செப்டம்பர் 8: ஜூலியஸ் பூசிக் நினைவு தினத்தில் கம்யூனிச வாழ்க்கை கண்ணோட்டத்தைக் கற்றுக் கொள்வோம்.](https://makkalathikaram.com/arasiyal/september-8-lets-learn-about-the-communist-worldview-on-the-julius-fucik-memorial-day/) - ”இன்பத்திற்காக வாழ்ந்தோம்! இன்பத்திற்காக போர்க்களம் புகுந்தோம்! இன்பத்திற்காகவே இப்போது இறந்து கொண்டிருக்கின்றோம்! ஆகவே துன்பம் எங்கள் பெயரோடு என்றும் இணைக்கப்பட வேண்டாம்”. ஜூலியஸ் பூசிக் தம்பதிகள் ஹிட்லரின் சித்தரவதை முகாமில் நாஜிக்கள் கொடுத்த நரக வேதனையை அனுபவித்துக் கொண்டு உலகிற்கு அறிவித்த இறுதியான இதய கீதம். பாசிசத்தை எதிர்த்து களத்தில் நின்று போராடுகின்ற கம்யூனிஸ்டுகள் சமரசமும், ஊசலாட்டமும் இல்லாமல் இறுதிவரை தனது லட்சியத்திற்காக போராடுகின்ற போது எந்த வகையான தியாகத்தையும் மேற்கொள்வதற்கு தயாராக வேண்டும் என்பதை உணர்த்துகின்ற - [ஜூலியஸ் பூசிக் நினைவு நாளில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக உறுதி ஏற்போம்!](https://makkalathikaram.com/arasiyal/on-julius-fuciks-memorial-day-let-us-pledge-ourselves-to-the-liberation-of-the-working-people/) - “அவர்கள் என்னை வதைப்பார்கள், என் உடலை முறியடிப்பார்கள்; ஆனால் என் ஆன்மாவை முறியடிக்க முடியாது” - ஜூலியஸ் பூசிக். 1943 செப்டம்பர் 8ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பிளாட்சென்சே சிறையில் பாசிச ஹிட்லரின் படையால் தூக்கிலிடப்பட்டார். கடைசி ஒரு ஆண்டு முழுவதும் நாஜிக்களால் சிறையில் கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். யார் இவர்? ஏன் இவரைப் பற்றி நாம் பேச வேண்டும்? ஜூலியஸ் பூசிக் செக் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர் இதையெல்லாம் விட அவருக்கு - [ஆப்கானிஸ்தானில் மண்ணில் புதைந்த பெண்கள்: மீட்க மறுக்கும் தாலிபான் அரசு!](https://makkalathikaram.com/seithigal/women-buried-in-the-soil-in-afghanistan-the-taliban-government-refuses-to-rescue-them/) - ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் மண்ணில் புதைந்து உள்ளன. இடுப்பாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டெடுக்க உதவிக்கு விரைந்தவர்களில் கணிசமானோர் ஆண்களாக இருக்கின்றனர். அந்நாட்டு கலாச்சாரத்தின்படி பெண்களை ஆண்கள் தொடக்கூடாது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் ஆண்களையும் சிறுவர்களையும் மட்டுமே மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். மீட்பு குழுவில், மருத்துவக் குழுவில் பெண்கள் இல்லாத நிலையில், அடிபட்டு உயிருக்கு போராடும் பெண்களும் சிறுமிகளும் ஏறக்குறைய கைவிடப்படுகின்றனர். ஆப்கனை புரட்டி எடுத்த நிலநடுக்கம்! ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31ம் தேதி - [SAVE JOURNALISTS! SAVE DEMOCRACY! ஊடகவியலாளர்கள் நடத்தும் கண்டன பொதுக்கூட்டம்](https://makkalathikaram.com/seithigal/save-journalists-save-democracy-ஊடகவியலாளர்கள்-நடத்/) - நண்பர்களே, தோழர்களே, ஒன்றிய பாஜக அரசு தனது மாநில அரசுகளின் மூலமும் காவல், CBI, IT, ED உள்ளிட்ட அமைப்புகளின் மூலமும் பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி வருகிறது. The Wire இதழின் சித்தார்த் வரதராஜன், கரண் தாப்பார் ஆகியோர் மீது அடுக்கடுக்காக வழக்குகளையும் நெருக்கடிகளையும் தந்து வருகிறது. SIR மோசடிகளை அம்பலப்படுத்திய பிகாரைச் சேர்ந்த அஜித் அஞ்சும் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தக் கொடுங்கோன்மை MeITY மூலமாக ஏற்கனவே நடப்பதன் அதீத நீட்சியாக வந்துள்ளதா? - [பெங்கால் பைல்ஸ் திரைப்படம்: ஆர்எஸ்எஸ்- முன்வைக்கும் பாசிசத்தின் புதிய வெர்ஷன்! ](https://makkalathikaram.com/arasiyal/bengal-files-a-new-version-of-rss-fascism/) - அரசியல் ரீதியாக பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற மாநிலங்கள் மற்றும் இந்திய தேசியத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுகின்ற மாநிலங்கள், இனங்கள் ஆகியவற்றின் மீது ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கும்பல் புதிய வகையிலான தாக்குதல்களை தொடுக்கின்றது. அரசியல் பொருளாதாரத்தின் உருட்டி திரட்டப்பட்ட வடிவம் தான் பண்பாடு என்பது மார்க்சிய அணுகுமுறை. இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இன்று நாட்டையே சூறையாடி வருகின்ற கார்ப்பரேட் கொள்ளைக்கான அரசியல் பொருளாதரத்தை மறைப்பதற்கு பண்பாட்டு ரீதியில் பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டே தொடுக்கின்றனர். இந்த வகையில் இவர்கள் திரைப்படத்தின் - [செப்டம்பர் 5 ஐ ஆசிரியர் தினமாக கொண்டாடுவது நீதியானது தானா?](https://makkalathikaram.com/arasiyal/is-it-fair-to-celebrate-september-5-as-teachers-day/) - செப்டம்பர் 5 ஐ ஆசிரியர் தினமாக கொண்டாடுவது நீதியானது தானா? இல்லை. சாவித்திரிபாய் புலே அதற்கு பொருத்தமான நபர். மக்கள் விரும்பும் ஆசிரியராக பணியை செய்துள்ளார் - [பெங்காலி ஃபைல்ஸ்: தொடர்ந்து மத மோதலைத் தூண்டி கல்லா கட்டும் காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர்!](https://makkalathikaram.com/இதர/சினிமா/bengali-files-kashmir-files-director-continues-to-incite-communal-conflict/) - காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரியின் இயக்கத்தில் அடுத்த படம் 'பெங்காலி ஃபைல்ஸ்' நாளை ரிலீஸ் ஆகிறது. இன்று அவரது பேட்டி ஒன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்திருக்கிறது மத மோதல்களைத் தடுப்பது என்னுடைய வேலை அல்ல என்று பேட்டியின் ஆரம்பத்திலேயே அறிவித்து விடுகிறார் டைரக்டர். இந்தியாவில் 1200 ஆண்டுகளாக சிறுபான்மை ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களை கொடுமைப்படுத்தியதாக கூறுகிறார் விவேக் அக்னி. பிரிவினையின் போது வன்முறைக்குட்பட்ட வங்காளி இந்துக்களுக்கு ஆறுதல் கூறும் படமாக பெங்காலி பைல்ஸ் இருக்குமாம். - [செப்டம்பர் 2: வியட்நாம் விடுதலை தினம் மற்றும் தோழர் ஹோ சி மின் நினைவு தினம்.](https://makkalathikaram.com/arasiyal/september-2-vietnam-independence-day-and-comrade-ho-chi-minh-memorial-day/) - மாவோ முன்வைத்ததை புதிய ஜனநாயகம் துவங்கிய காலத்தில் நாங்கள் ஏற்றுக் கொண்ட உறுதி மொழியை செப்டம்பர் 2 தோழர் ஹோ சி மின் நினைவு தினத்தில் உறுதிபட முன்வைக்கின்றோம். - [காட்டுப்பள்ளி:வட மாநில தொழிலாளிகளின் போராட்டமும் காவல்துறையின் அடக்குமுறையும்](https://makkalathikaram.com/arasiyal/kattupalli-protests-by-north-indian-workers-and-police-repression/) - முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து முதலீடுகளை ஈர்த்து வரும் நேரத்தில், தமிழகத்திற்கு வந்த முதலீடுகள் தொழிலாளிகளை ஈவிரக்கமின்றி சுரண்டி வருகிறது. அதற்கெதிராக போராட்டங்கள் வெடிக்கின்றன. நேற்று நடந்த காட்டுப்பள்ளி கப்பல் கட்டுமான தொழிலாளர்களின் போராட்டமும் அதன் அங்கமே. 'அடிமை’களிடமிருந்து வரும் எதிர்ப்பு! வர்க்க பகைமைகள் நீடித்து இணக்கமாக இருக்க முடியாது; அவை வெடித்துக் கொண்டு வெளிவந்தே தீரும். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக - [அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் பார்ப்பன பனியா கும்பல்!](https://makkalathikaram.com/arasiyal/brahmin-bania-gang-taking-advantage-of-us-50-tax-regime/) - இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது 25 சதவீதம் வரி விதித்திருந்த அமெரிக்கா குறிப்பாக இந்தியாவின் மீது ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கண்டிக்கும் வகையில் மேலும் 25 சதவீதத்திற்கு வரியை விதித்துள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகின்ற பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளது என்ற நிலையில் இந்தியாவில் உள்ள சிறு குறு தொழில்கள், பின்னலாடை உற்பத்தி முதல் தோல் பதனிடும் ஆலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள், இறால் மீன் ஏற்றுமதி மற்றும் - [நீயா? நானா? நாய்கள் ஜாக்கிரதை!](https://makkalathikaram.com/சமூகம்/are-you-did-i-beware-of-dogs/) - நீயா? நானா? நாய்கள் ஜாக்கிரதை! சமீப காலத்தில் அரசியல் ரீதியாக முன்வைக்கப்படுவயன் வழியாக பல கற்பிதங்கள் உடைந்து தவிடு பொடியாகின்றன. முற்றும் துறந்த துறவி என்பவன்தான் மனைவியை கொன்று புதைத்தவனாக இருக்கிறான். மனதை சாந்தப்படுத்தும் என யோகாவை முன் நிறுத்துபவன்தான் கடும் முன் கோபியாக இருக்கிறான். சைவ உணவு உண்ணுபவன்தான் சிறிதும் சகிப்புத்தன்மை இன்றி மூர்க்கனாக இருக்கிறான். சாமியார் என்பவன்தான் புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து வல்லுறவு செய்ய வேண்டும் என்கிறான். இந்த வகையில் சமீபத்தில் அம்பலமாகி - [‘மரத்தமிழர்களை’ உருவாக்கும் சீமான்!](https://makkalathikaram.com/seithigal/seeman-creating-tree-tamils/) - ‘மரத்தமிழர்களை’ உருவாக்கும் சீமான்! “காடுகள் இருந்தால் தான், அங்கிருக்கும் மரங்கள் மழை பொழிய வைக்கும். மரங்கள் இல்லை என்றால், உலகில் எந்தவொரு உயிரினமும் இருக்காது. மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில், பருவமழை பெறும் மழை கிடையாது. வெறும் புயல் மழை மட்டும் இருக்கும். புவி வெப்பமாவதால், பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.” திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அருங்குளம் வனப்பகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த மரங்களின் மாநாட்டில் - [இலங்கை அனுரவின், ‘ சிவப்பு சாயம்’ வெளுத்தது!](https://makkalathikaram.com/arasiyal/இலங்கை-அனுரவின்-சிவப்ப/) - இலங்கை அனுரவின், ‘ சிவப்பு சாயம்’ வெளுத்தது! “இலங்கையில் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் திட்டமிட்டு நடத்திய மறுகாலனியாக்கத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதற்கு எதிராக தனது வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் வராதா என்ற எதிர்பார்ப்பிலும், ஊழல், கிரிமினல்மயமான ராஜபக்சே ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர் என்பது தான் நிலவரம். இப்படி ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்ததை வைத்துக் கொண்டு மாற்று அரசியலுக்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மதிப்பீடு செய்வதோ - [மக்கள் கல்விக் கூட்டியக்கம் | தமிழ்நாடு கல்விக் கொள்கை 2025 மீதான அறிக்கை](https://makkalathikaram.com/seithigal/peoples-education-movement-report-on-tamil-nadu-education-policy-2025/) - மக்கள் கல்விக் கூட்டியக்கம் தமிழ்நாடு கல்விக் கொள்கை 2025 மீதான அறிக்கை "கல்விதான் நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான அடித்தளமும் கருவியும் ஆகும். தவிரவும் நவீமையமாக்கல், சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியனவும் கல்வியினாலேயே சாத்தியமாகும்" எனக் கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கை விளக்கப் படுத்தியுள்ளது. எனவே வெறும் வேலைக்கானது என்பதாக மட்டும் கல்வியைச் சுருக்க முடியாது; சுருக்கக் கூடாது. கல்வி என்பது விரிந்த பொருள் கொண்டது. விடுதலை எனும் பொற்கதவைத் திறக்கும் - [ஆணவப் படுகொலைக்கு பலியான கவின் பெற்றோருடன் கொடுந் துயரில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்](https://makkalathikaram.com/seithigal/makkal-athikaram-comrades-directly-met-kavins-parents-who-were-victimized-by-honor-killing-and-offered-condolences-in-their-immense-sorrow/) - ஆணவப் படுகொலைக்கு பலியான கவின் பெற்றோருடன் கொடுந் துயரில் "மக்கள் அதிகாரம்" தோழர்கள் நேரில் சந்தித்து ஆறுதல்! தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திரு சி. சந்திரசேகர் - தமிழ் செல்வி இணையரின் மூத்த மகன் கவின் செல்வ கணேஷூம்(பட்டியலினம்), ஆதிக்க சாதி வெறி கொண்ட சரவணன் - கிருஷ்ணகுமாரிமகள் சுபாஷினியும் பள்ளிப் பருவம் முதல் ஒருவருக்கொருவர் நேசித்து காதலித்து வந்தது குறித்தும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த வேளையில், நயவஞ்சகமாக சுபாஷினியின் - [விண்வெளியில் முதலில் பயணம் செய்தவர் ஹனுமான் என்ற முட்டாள் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி கொடு!](https://makkalathikaram.com/arasiyal/give-a-befitting-reply-to-the-foolish-propaganda-that-hanuman-was-the-first-to-travel-in-space/) - நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்று கூறியவுடன் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, இல்லை முதலில் விண்வெளியில் பயணம் செய்தவர் ஹனுமான் என்று திருவாய் மலர்ந்துள்ளார். - [கோயில் சொத்து கல்விக்கு ஆகாது: நான் முழு சங்கியே தான்! நிர்வாணமாக நிற்கிறார் எடப்பாடி!](https://makkalathikaram.com/seithigal/கோயில்-சொத்து-கல்விக்கு/) - 'கோயில் சொத்து கல்விக்கு ஆகாது' : "நான் முழு சங்கியே தான்!" நிர்வாணமாக நிற்கிறார் எடப்பாடி! துவக்கத்திலேயே எம்ஜிஆரையும் ஜெயாவையும் கைவிட்ட எடப்பாடி! 'மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!'... என்று எதுகை மோனைக்காக முழக்கத்தை வைத்துக்கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக ஜூலை 8-ல் மேட்டுப்பாளையம் 'பத்ரகாளியம்மன் கோவிலில்' வழிபட்டு தனது பயணத்தை தொடங்கினார் எடப்பாடி. இந்த வழிகாட்டுதலுக்கு மூல காரணம் ஆர் எஸ் எஸ் - பாஜக கும்பலே. திராவிட இயக்கப் பாரம்பரியம் கொண்டவர்கள் என ஒப்புக்கு - [தோழர் சம்சுதீன் இறப்பு: இரங்கல் செய்தி!](https://makkalathikaram.com/seithigal/comrade-shamsudeens-death-condolences/) - ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் S.சம்சுதின் அவர்கள் உடல்நலக்குறைவால் 28.08.2025-ம் தேதி வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு மரணித்து விட்ட செய்தி பெரும்துயரத்தையும், தவிர்க்கவியலாத பெரும் சோகத்தையும் உண்டாக்கியுள்ளது. உழைக்கும் மக்களுடைய பிரச்சினைகளில் அன்றாடம் தலையிடுகின்ற போராட்டத்தில் முன்னணியாக நிற்கின்ற தோழராக விளங்கியவர். எங்களோடு அரசியல் ரீதியில் மிகவும் நெருக்கம் கொண்டு தன்னை முழுமையாக போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்ட தோழர். அனைவர் இடத்திலேயும் மிகுந்த உரிமையோடு பழகக்கூடிய குணம் படைத்தவர். பல்வேறு கட்டங்களாக - [நோபல் பரிசுக்கு ஏங்கும் டிரம்ப்: யோக்கியதை என்ன?](https://makkalathikaram.com/arasiyal/நோபல்-பரிசுக்கு-ஏங்கும்/) - ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் டிரம்ப் மீது வைத்த விமர்சனம் காரணமாகவே பதவியில் இருந்து வீசி எறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. - [புதையுண்டு கிடக்கும் உண்மைகள் வெளிவர தர்மஸ்தலா கோயில் சொத்துகளை அரசுடைமையாக்கு!](https://makkalathikaram.com/arasiyal/nationalize-the-dharmasthala-temple-properties-to-unearth-the-buried-truths/) - கர்நாடக மாநிலத்தில் அதிர்வை உண்டாக்கிய முகமூடி மனிதன் கடந்த ஆகஸ்ட் 23ந்தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவால் (SIT) கைது செய்யப்பட்டு 10 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதுவரை சாட்சிய பாதுகாப்பு சட்டப்படி பாதுகாக்கப்பட்ட அவரது பெயர், புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்கள் பொது வெளிக்கு வந்துள்ளன. புகார்தாரரான சின்னையா, 1995 மற்றும் 2014 க்கு இடையில் தர்மஸ்தலத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்ததாகவும், அந்த காலகட்டத்தில் பெண்கள் மற்றும் சிறார்களின் உடல்கள் உட்பட பல உடல்களை அடக்கம் செய்ய - [துணை ஜனாதிபதி தேர்தல்: சிபி ராதாகிருஷ்ணன் ’பச்சைத் தமிழரா?’ ஆர்எஸ்எஸ் ’தீவிரவாதியா?](https://makkalathikaram.com/arasiyal/vice-president-election-cp-radhakrishnan-a-green-tamilian-or-an-rss-extremist/) - இந்தியாவின் துணை ஜனாதிபதி என்று சொல்லப்படுகின்ற, மிகப்பெரிய ’ரப்பர் ஸ்டாம்ப்’ பதவியில் ஏற்கனவே இருந்துக் கொண்டு, தலையசைத்துக் கொண்டிருந்த ஜெகதீப் தன்கர், ஆர்எஸ்எஸ் பாஜக நடவடிக்கைகளுக்கு எதிராக சில கேள்விகளை எழுப்பியதால் வீசி எறியப்பட்டு அந்த இடம் வெற்றிடமானது. தற்போது மீண்டும் அந்த இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் முஸ்தீபுகள் ஆரம்ப மானதையொட்டி பாஜக மற்றும் காங்கிரசு கூட்டணிக் கட்சிகளிலிருந்து புதிய வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு முகாம்களாக பிரிந்து நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வருகின்றனர் என்று - [ஜகதீப் தன்கர் துணை ஜனாதிபதி பதவிக்கு நேர்மையாக நடந்து கொண்டாரா என்பதே நம் கேள்வி!](https://makkalathikaram.com/arasiyal/our-question-is-whether-jagdeep-dhankhar-has-acted-with-integrity-in-the-role-of-vice-president/) - நாட்டு மக்களின் கவனத்தை இந்த விஷயங்களில் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு கருத்து உலவுகிறது. - [காஸா மீதான இஸ்ரேலின் இனஅழிப்பு போருக்கு முடிவுகட்டு | மகஇக ஆர்ப்பாட்டம்](https://makkalathikaram.com/arasiyal/end-israels-genocidal-war-on-gaza-protest-by-organization-name/) - காஸா மீதான இஸ்ரேலின் இனஅழிப்பு போரை கண்டித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகம் அதன் தோழமை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பேரணி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. அதையும் மீறி தோழர்கள் காசாவில் பாதிக்கப்பட்ட மக்கள் வேடமணிந்து ஊர்வலமாய் சென்றதை பார்ப்போரை ஈர்க்கும் விதமாகவும் காசா மக்களின் துயரங்களை உணர்த்தும் விதமாகவும் இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்திய கும்பலுடன் இணைந்து பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல் - [வீடுகளில் மட்டுமல்ல, தெருக்களிலும் நாய்கள் ஜாக்கிரதை!](https://makkalathikaram.com/seithigal/beware-of-dogs-not-only-in-houses-but-also-on-the-streets/) - நாய்கள் ஜாக்கிரதை! நாய் விலங்கினங்களில் ஒன்றுதானே அதனை முறையாக வளர்த்தால் என்ன தவறு என்று சப்பு கொட்டுகிறவர்களுக்கு நாம் சொல்கின்ற செய்தி இது தான். - [கழித்து கட்டப்பட்டவர்களா கண்ணகி நகர் மக்கள்? | தோழர் தெய்வீகன் | மக்கள் அதிகாரம்](https://makkalathikaram.com/video-2/are-kannagi-nagar-residents-outcasts-comrade-deiveegan-peoples-power/) - கண்ணகி நகரை சேர்ந்த தூய்மைபணியாளர் பணிக்கு செல்லும் போது கீழே அறுந்துக் கிடந்த மின்வயரின் மின்சார கசிவால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதற்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம். அதுமட்டுமில்லாமல் உழைக்கும் மக்கள் நிறைந்திருக்கும் கண்ணகி நகரை அரசும் அதிகார வர்க்கமும் தொடர்ந்து புறக்கணித்து வருவது கண்டனத்திற்குரியது. இது குறித்து மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் தெய்வீகன் பேசிய காணொளியை வெளியிடுகிறோம். https://youtu.be/8eIHEI5DUno?si=d5YK-DRk4ebO9cTx பாருங்கள்! பகிருங்கள்!! - [ஜி.எஸ்.டி வரி விகித குறைப்பால் நாட்டு மக்களுக்கு என்ன பலன்?](https://makkalathikaram.com/arasiyal/what-will-the-gst-rate-cut-mean-for-the-people-of-the-country/) - ஜி.எஸ்.டி வரி விகித குறைப்பால் நாட்டு மக்களுக்கு என்ன பலன்? சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax; GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக, “ஒரே நாடு, ஒரே வரி” என்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரி மூலம் இதுவரை 118 லட்சம் கோடி - [விஜய் நடத்திய மதுரை மாநாட்டின் செய்தி உணர்த்துவது என்ன?](https://makkalathikaram.com/seithigal/what-message-does-vijays-madurai-conference-convey/) - கடந்த ஒரு நூற்றாண்டாக பகுத்தறிவு, சுயமரியாதை, தன்மான உணர்ச்சி போன்றவற்றை முன்வைத்து தமிழக மக்களை தட்டி எழுப்பிய திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல பிரிட்டன் காலனியாதிக்கத்தின் கீழ் கூலி ஏழை விவசாயிகள் முதல் புதிதாக துவங்கிய நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகள் ஆகியவற்றில் பணியாற்ற துவங்கிய தொழிலாளி வர்க்கத்தினர்வரை வர்க்க உணர்வுடன் வளர்த்தெடுக்க போராடிய பொதுவுடமை இயக்கத்தின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடமை - [சென்னை அரசு பல் மருத்துவமனையில் சிகிச்சை – மாறுபட்ட அனுபவம்.](https://makkalathikaram.com/seithigal/treatment-at-chennai-government-dental-hospital-a-mixed-experience/) - அரசு மருத்துவமனையில் சிகிச்சை, அணுகுமுறை மீதான எதிர்நிலையான கருத்தே காரணம். அதற்கு மாற்றாக இருந்தது அரசு பல் மருத்துவமனை அனுபவம். - [தொலைநோக்கு-விரிந்த பார்வையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/cleanliness-workers-protest-a-broad-perspective/) - சென்னை மாநகராட்சியின் கீழ் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் மீது திமுகவின் போலீசு காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு ஒடுக்கியது. இப்போராட்டம் தொடங்கியது முதலே திமுக ஆதரவாளர்கள், அதன் ஊடகத் துறையினர், பார்ப்பனச் சங்கிகள் மற்றும் திராவிட எதிர்ப்பாளர்கள் என்று இதுகுறித்து மாறுபட்ட கருத்துகளை வெளிபடுத்தி வந்தனர். பாஜகவின் அடிமை எடப்பாடி ஆட்சியில் இருந்த போதே பத்து மண்டலங்களில் ஒப்பந்த முறை புகுத்தப்பட்ட நிலையில் இரண்டு மண்டலங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டுதான் இருந்தது என்பது - [சினிமா டூ மாநாடு: நடிப்பில் அசத்தும் விஜய்!](https://makkalathikaram.com/seithigal/cinema-2-conference-vijay-shines-in-acting/) - தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடந்து முடிந்துள்ளது. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் குவிந்துள்ளதையும், உற்சாகப் பெருக்கெடுத்து தன் தலைவனை பார்த்து அவர்கள் கத்தி குதுகலிப்பதையும் செய்தி சேனல்கள் அவ்வப்போது காட்டி வருகின்றன. முகநூல், இன்ஸ்டா என காட்சித் துணுக்குகள் பரப்பப்பட்டுள்ளன. மாநாடு தொடங்கும் முன்னரே பிளாஸ்டிக் சேர்களை போட ஒத்துக் கொண்ட ஒப்பந்ததாரர்கள் காலை வாரிவிட்டதால் கேரளாவில் இருந்து சேர்களை கொண்டு வந்து அடுக்கியதை ஒளிபரப்பினர். 100 அடி உயர கொடிக்கம்பத்தை கிரேன் உதவியுடன் நடும்பொழுது - [130 வது அரசமைப்பு திருத்த மசோதாவும், பாசிச பாஜகவின் திட்டமும்!](https://makkalathikaram.com/arasiyal/lets-fight-unitedly-against-the-layoffs-of-tcs-it-workers-2/) - 130 வது அரசமைப்பு திருத்த மசோதாவும், பாசிச பாஜகவின் திட்டமும் மாநில கட்சிகளை ஒழித்துக் கட்ட கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தமே தவிர வேறொன்றுமில்லை. - [TCS-IT தொழிலாளர்களின் பணி நீக்கத்திற்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம்!](https://makkalathikaram.com/arasiyal/lets-fight-unitedly-against-the-layoffs-of-tcs-it-workers/) - இந்தியாவில் TCS-IT போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் வாழ்க்கை உத்தரவாதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு - [பாஜகவின் "தேர்தல் பிரிவாக" செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம்!](https://makkalathikaram.com/arasiyal/election-commission-of-india-acting-as-bjps-election-division/) - கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மூலம் ஆர் எஸ் எஸ் இன் அரசியல் பிரிவாக பாஜக செயல்படுவதைப் போலவே பாஜகவின் தேர்தல் பிரிவாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதை அனைவருக்கும் பட்டவர்த்தனமாக உணர்த்தி இருக்கிறார். ராகுல் காந்தி நேரடியாக வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தாமல் எல்லாம் சரியாக உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் இப்பத்திரிகையாளர் சந்திப்பை - [THE WIRE ஊடகத்தின் மீது பாசிச பயங்கரவாத கும்பலில் சட்டபூர்வ தாக்குதல்?!](https://makkalathikaram.com/arasiyal/fascist-terrorist-gang-legal-attack-on-the-wire-media/) - ஜூன் 28 அன்று வெளியிடப்பட்ட தி வயர் கட்டுரையில், “ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவத்திடம், இந்தியாவின் போர் விமானங்கள் சில இழக்கப்பட்டன” என்ற கோணத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் மீதான விளக்கம் தெரிவித்திருந்த கட்டுரையை தேசத்துரோக குற்றம் என்று விமர்சித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜூலை 11, 2025 அன்று மோரிகானில் தி வயர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த எஃப்ஐஆர், ஜூன் 28, 2025 அன்று - [“ப்ளீஸ் தமிழ்ல பேசுமா” குழந்தையின் அழுகை ரசிப்பதற்கு அல்ல!](https://makkalathikaram.com/சமூகம்/please-speak-in-tamil-a-childs-cry-is-not-something-to-be-enjoyed/) - “ப்ளீஸ் தமிழ்ல பேசுமா” குழந்தையின் அழுகை ரசிப்பதற்கு அல்ல! - [தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் ஆணவப் படுகொலைகளும்!](https://makkalathikaram.com/arasiyal/the-development-of-information-technology-and-honour-killings/) - தமிழகத்தில் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை முன்னேறிய மாவட்டங்கள் என்று கருதப்படுகின்ற கொங்கு மண்டலங்களில் சமீப காலமாக நடத்து வருகின்ற சாதி ஆணவப் படுகொலைகள், வரதட்சணைக் கொடுமைகளுக்காக தற்கொலை செய்து கொள்கின்ற இளம் வயதுப் பெண்கள், பெற்ற குழந்தைகளைக் கொடூரமாக கொலை செய்கின்ற பெற்றோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் மூன்று பெண் குழந்தைகளை வெட்டிக் கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இத்தகைய போக்குகளை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தென்னிந்தியாவின் - [”அரசின் ஒடுக்குமுறைகளும், பாசிச பயங்கரவாதமும் ஒன்றல்ல!” பாசிச எதிர்ப்புப் போரை சீர்குலைக்கும் சக்திகளை அம்பலப்படுத்துவோம்!](https://makkalathikaram.com/arasiyal/government-oppression-and-fascist-terror-are-not-the-same-lets-expose-the-forces-undermining-the-anti-fascist-struggle/) - தலையங்க கட்டுரை உலக அளவில் 2008 ஆம் ஆண்டு உருவான நெருக்கடியிலிருந்து ஏகாதிபத்திய நிதி மூலதனமானது மீள முடியாத, மீண்டு எழவே முடியாத நெருக்கடியில் சிக்கியது. உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயக, தாராளவாத ஜனநாயக, போலி ஜனநாயக அரசமைப்புகளை கேள்விக்குள்ளாக்கியது. இந்தியாவில் 1947 முதல் 2008 வரை நிலவிய போலி ஜனநாயக அரசு கட்டமைப்பானது அதன் தோல்வியை தழுவியது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகம் தோல்வியடைந்ததைப் போலவே, இந்தியா போன்ற அரைக்காலனிய - [“துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரக்கூடாது” என்ற நிலைப்பாடு சரியா?](https://makkalathikaram.com/pooratta-kalam/is-it-right-to-say-that-sanitation-workers-should-not-demand-permanent-jobs/) - சென்னையில் துப்புரவு வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திமுக அரசின் அறிவிப்புக்கு எதிராக ரிப்பன் மாளிகை முன்பு நடந்த போராட்டம் காவல்துறையின் அடக்கு முறையுடன் முடிவுக்கு வந்துள்ளது. நசுக்கப்பட்டுள்ள போராட்டம் குறித்து தமிழக அரசையோ, நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ கண்டித்து பேசும் தலித் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்கிறார்கள். துப்புரவுத் தொழிலாளர்களின் பணி நிரந்தர கோரிக்கையை கண்டிக்கிறார்கள். ஆனால், போராட்டக் களத்தில் நின்ற துப்புரவு தொழிலாளர்கள் முதல்வரின் புதிய சலுகைகளை கண்டு மயங்குவதாக இல்லை. ஒரு சில துப்புரவுத் - [சாவர்க்கர் எனும் தேசத்துரோகி!](https://makkalathikaram.com/arasiyal/savarkar-the-traitor/) - சாவர்க்கர் எனும் தேசத்துரோகி! பகத்சிங் போன்ற போராளியுடன் சாவர்க்கர் போன்ற இழிபிறவிகளை சேர்ப்பது எரிச்சலையும் கோபத்தையுமே வரவழைக்கிறது. - [சுதந்திர தினமா? ஆர்.எஸ்.எஸ் தினமா?](https://makkalathikaram.com/arasiyal/independence-day-rss-day/) - சுதந்திர தினமா? ஆர்.எஸ்.எஸ் தினமா? சுதந்திர தினத்தில் மோடி என்னதான் பேசுகிறார்? கவனிப்போம், எனப் பார்த்தேன். தூக்கம் தூக்கமாக வந்தது. கொட்டாவி விட்டு, முகம் கழுவி, டீ குடித்து பார்த்தாலும் , கூலி படம் போல் முடிவதாய்த் தெரியவில்லை. 105 நிமிடம் பேசியிருக்கிறார். ' வோட் சோரி ' அவமானப்படுத்துகிறார் ராகுல். மனுஷன் அது பற்றி வாய் திறக்கவில்லை. 'பாகிஸ்தானோடு நோ வார் ! ' மிரட்டுகிறார் டிரம்ப். கண்டும் காணாததும் போல் 'ஆபரேஷன் சிந்தூர்' பெருமையடிக்கிறார். - [துப்புரவுத் தொழிலாளர் போராட்டம்! கிழிந்து தொங்கிய திமுகவின், ’சமூக நீதி!’](https://makkalathikaram.com/arasiyal/sanitation-workers-protest-dmks-social-justice-torn-and-hanging/) - 13 நாட்களாக நீடித்த போராட்டம் அதன் விளைவாக அவர்கள் மீது கடுமையான வன்முறையை ஏவிவிட்ட திமுக அரசு வேறு வழி இல்லாமல் 6 அம்சத் திட்டம் என்று ஒன்றை முன்வைத்து... - [குடியுரிமையை நிரூபிக்க தகுந்த ஆவணம் எது? ஒன்றிய அரசிடம் பதில் இல்லை...](https://makkalathikaram.com/pacicam/which-document-is-sufficient-to-prove-citizenship-the-union-government-has-no-answer/) - இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்டை சேர்ந்த திரு.சுதம பிரசாத் நாடாளுமன்றத்தில் இந்திய மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க எந்தெந்த ஆவணங்கள் தகுதியானவை என்றும் கடந்த 25 வருடத்தில் நாடுமுழுவதும் கொடுக்கப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழ்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் மாநில அரசுகள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் விநியோகித்த விவரம் மற்றும் அதில் அதிக வரிசைப்படி முதல் 10 மாநிலங்களின் பட்டியலை தருமாறு கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் - [கார்ப்பரேட் ஆதரவு கொள்கையுடன் “சமூக நீதி” ஆட்சி நடத்த முடியாது!](https://makkalathikaram.com/arasiyal/corporate-mayam/social-justice-cannot-be-governed-with-a-corporate-support-policy/) - மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் திராவிட மாடல், சமூக நீதி அரசு என்று சொல்கிறார்களே நமது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் - [Oracle லாரி எலிசன் தான் பாலஸ்தீன இன அழிப்பின் உண்மைக் குற்றவாளி!](https://makkalathikaram.com/seithigal/larry-ellison-is-the-real-culprit-of-the-palestinian-genocide/) - “என் மனதில், உலகின் துணிச்சலான சிலரை ஆதரிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை, மேலும் இந்த வீரர்களை ஆண்டுதோறும் கொண்டாடவும் ஆதரிக்கவும் அனுமதித்ததற்காக IDF நண்பர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த வீரமிக்க வீரர்கள் தனியாக இல்லை என்பதைக் காட்ட நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்”. என்று திருவாய் மலர்ந்துள்ள உத்தமர் யார் என்று தெரியுமா? இஸ்ரேல் காசாவின் மீது நடந்து வருகின்ற இனப்படுகொலை மற்றும் முற்றிலுமாக பாலஸ்தீன மக்களை அவர்களின் வசிப்பிடங்களில் - [நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்ட “கூலி”கள்: படம் பார்த்து வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்!](https://makkalathikaram.com/pooratta-kalam/tamil-nadu-cm-stalin-greets-coolies-removed-at-midnight/) - 13 நாட்களாக அடிப்படை வசதிகள் இன்றி மழை - வெயில் பாராமல் நீதிக் கேட்டு போராடி வந்த துப்புரவுத் தொழிலாளர்களை இன்று நீதிமன்றத்தின் துணையுடன் ஏவல்படையான காவல்துறையைக் கொண்டு வலுக்கட்டாயமாக கைது செய்து ‘அப்புறப்படுத்தியுள்ளது’ திமுக அரசு! நூற்றுக்கணக்கான கோடி ஊதியம் பெறும் நடிகரின் “கூலி” திரைப்படத்தைப்‌ பார்த்து வாழ்த்து சொல்ல நேரமிருந்த ஸ்டாலின் அவர்களுக்கு அற்ப கூலிக்கு வேலை பார்க்கும், தங்கள் வாழ்க்கைக்காக போராடிய தூய்மை பணியாளர்களை சந்திக்க நேரமில்லை. நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக - [இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் மோசடிகளை முறியடிப்பது  எப்படி?](https://makkalathikaram.com/arasiyal/how-to-defeat-election-fraud-by-the-election-commission-of-india/) - சில நாட்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணையுடன் “வாக்கு திருட்டு” நடந்துள்ளது என்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி காங்கிரஸ் கட்சி திரட்டிய ஆதாரங்களை வெளியிட்ட நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று INDIA கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 300 பேருடன் பேரணி செல்ல முற்பட்டு கைதாகினர். தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து பலரும் ஆய்வுகள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மோடி அரசு மற்ற துறைகளைக் கையாண்டது போலவே தேர்தல் ஆணையத்தையும் தனது அடியாளாக மாற்றும் முயற்சியைத் - [பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்து!](https://makkalathikaram.com/seithigal/implement-at-once-the-old-pension-scheme-the-demand-of-the-proletariat/) - 2004 ஜனவரி 1ம் தேதிக்குப்பின் மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்குமுன் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் அதிக பலன் கிடைத்ததாகவும், அந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டங்களை - [பத்திரிக்கையாளர்களை குறிவைத்துக் கொன்று குவிக்கும் பாசிச இஸ்ரேல் அரசு!](https://makkalathikaram.com/pacicam/the-fascist-state-of-israel-is-targeting-and-killing-journalists/) - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனையின் முதன்மை வாயிலுக்கு வெளியே பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த ஊடக கூடாரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலின் திட்டமிட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அல் ஜஸீரா நிருபர் முகமது குரைகெ (33), அனஸ் அல்-ஷரீப் (28) காமிரா ஆபரேட்டர்கள் இப்ராஹிம் சாஹர் (25), முகமது நுஃபால் (29) மற்றும் மோமென் அலிவா (23) ஆகியோரும் அடங்குவர். இஸ்ரேல் அரசின் இந்த பாசிச தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. அம்னஸ்டி இன்டர்நேஷனல் - [தமிழ்நாடு அரசு மாநில கல்விக் கொள்கை வெளியீடு: வரவேற்கத்தக்கது! ஆனால், அடிப்படை மாற்றம் வராதது ஏமாற்றம்!!](https://makkalathikaram.com/seithigal/tamil-nadu-government-state-education-policy-release-welcome-but-fundamental-change-has-not-come/) - பள்ளி கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை யை 08-08-2025 அன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கார்ப்பரேட்-காவிப் பாசிச பேய் நாட்டையே பிடித்தாட்டும் இக்காலச் சூழலில், மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் “மாநிலக் கல்விக் கொள்கை”-யை வரவேற்போம்! வாழ்த்துவோம்! மாநில கல்விக் கொள்கை அடிப்படை மாற்றத்தை நோக்கியுள்ளதா? பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை தற்போதுள்ள கல்வி கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கு - [புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 2வது மாநில மாநாடு!](https://makkalathikaram.com/seithigal/new-democratic-labour-front-2nd-state-conference/) - புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 2வது மாநில மாநாடு! அன்பார்ந்த தொழிலாளர்களே ! புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் 2-வது மாநில மாநாடு சென்னையில் 10.08.2025 தேதியன்று நடைபெற்றது. கீழ்கண்ட நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டு காலை 10 மணிக்கு தியாகிகளுக்கு வீர வணக்கத்தோடு துவங்கிய முதல் அமர்வில், 1. அமைப்பு விதிகள் மற்றும் கொள்கை அறிக்கை திருத்தம். 2. மாநில குழு மற்றும் மாவட்ட குழு வேலை திட்டங்கள் பற்றிய பரிசீலனை. 3. கார்ப்பரேட் - காவி - [மோடி அரசை எதிர்த்துப் போராடிய 'குற்றத்துக்காக' உமர் காலித்துக்கு இன்றோடு சிறையில் ஐந்தாவது பிறந்த நாள் | மீள்பதிவு](https://makkalathikaram.com/arasiyal/today-is-umer-khalids-fifth-birthday-in-jail-for-the-crime-of-protesting-against-the-modi-government-retweet/) - உமர் காலித் 2016 ஆம் ஆண்டு தேசதுரோக வழக்கில் கைதாகி பிணையில் வந்தவுடன், மாணவர்களிடையே ஆற்றிய புகழ்வாய்ந்த உரையில், ” நான் சிறையில் இருந்ததற்காக வெட்கப்படவில்லை. - [தூய்மை பணியாளர்கள் போராட்டமும், திமுக அரசின் துரோகமும்!](https://makkalathikaram.com/pooratta-kalam/sanitation-workers-strike-and-dmk-governments-betrayal/) - சென்னை மாநகரின் சில பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு வரை சுறுசுறுப்பாக ஓடி நகரை தூய்மைப்படுத்தியவர்கள் இன்று தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நோய் பரவும் அபாயம் உள்ளது, துர்நாற்றத்தால் வசிக்க முடியவில்லை என புலம்பும் மக்கள் இவ்வளவு நாள் அந்த குப்பைகளோடு தங்கள் வாழ்வினை கழித்து, மக்களையும் நகரத்தையும் நோய்களிலிருந்து காப்பாற்றியவர்களை கண்டு கொள்ள மறுப்பது எவ்வளவு கொடுமையானது. அரசியல் கட்சிகள் தங்கள் பிழைப்புக்காக, தேர்தலுக்காக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து - [ராகுல் கிளப்பிய பூதம் அச்சத்தில் அலறும் மோடி கும்பல்!](https://makkalathikaram.com/video-2/ராகுல்-கிளப்பிய-பூதம்-அச/) - 2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச மோடி கும்பல் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேட்டின் மூலம், குடிமக்களின் வாக்குகளை திருடி வெற்றிப் பெற்றதை அம்பலப்படுத்தியுள்ளார். இதையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தியுள்ளார். https://youtu.be/9PVS89OFRuo இது குறித்து மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜூ ஆற்றிய முக்கியமான உரையை பதிவிடுகிறோம். தோழர்கள் அனைவரும் பார்த்து மற்ற ஜனநாயக சக்திகளுக்கும் பரப்புங்கள்... https://youtu.be/9PVS89OFRuo - [பாலஸ்தீன் அரசை அங்கீகரி: ஆஸ்திரேலிய அரசை அசைத்த சிட்னி ஹார்பர் போராட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/recognize-palestine-sydney-harbour-protest-rocks-australian-government/) - ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 3 தேதி ‘பாலஸ்தீன் நடவடிக்கை குழு’ (palastine action group)நடத்திய “March for humanity” பேரணி ஆஸ்திரேலியா அரசை நடுங்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் காசா மக்களின் துயரங்களை காணாமல் இருக்க வாய்ப்பில்லை. ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல்வற்றி, எலும்பும் தோலுமாக குழந்தைகளை பார்க்கும்போது இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவம் எவ்வளவு கொடூரமானது என்பதை உணர முடியும். நெஞ்சை உலுக்கும் இந்த காணொளிகளை பார்ப்பவர்கள் அவ்வளவு எளிதில் கடந்து சென்று விட மாட்டார்கள். உலகையே அதிர்ச்சிக்கு - [படாடோபமாக ஜிஎஸ்டியை அமல்படுத்திய மோடி அரசு! இதுவரை சாதித்தது என்ன?](https://makkalathikaram.com/arasiyal/modi-govt-rolls-out-gst-what-has-been-achieved-so-far/) - ஒரே நாடு, ஒரே வரி முறை என்ற முழக்கத்துடனும், இந்தியப் பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கும் என்ற வாக்குறுதியுடனும் ஜூலை 1, 2017 அன்று ஜிஎஸ்டி என்ற வரி விதிக்கும் முறையை பாஜக அரசாங்கம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது. நாட்டை ஒன்றிணைக்கும் விதமாக இது இருக்கப் போவதால், இந்தியாவுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்திருப்பதாக சங்கிகள் புளகாங்கிதம் அடைந்தனர். பாலாறும் தேனாறும் ஓடும் என்பதைப் போல வாக்குறுதிகள்! ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு 8 ஆண்டுகள் முடிந்த நிலையில் அதன் விளைவுகளை மதிப்பிட - [மாநிலப் பள்ளிக் கல்விக் கொள்கை வெளியீடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN) அறிக்கை](https://makkalathikaram.com/seithigal/மாநிலப்-பள்ளிக்-கல்விக்/) - மாநிலப் பள்ளிக் கல்விக் கொள்கை வெளியீடு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN) அறிக்கை நாள்: ஆகஸ்ட் 8, 2025. பள்ளிக் கல்விக் கொள்கை என்ற ஆவணத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில், அந்தந்த மாநில மக்களின் தேவைகள், உணர்வுகளுக்கு ஏற்ப மாநில அரசுகள் தங்களது கல்விக் கொள்கையை வகுத்துக் கொள்ள முடியும் என்ற கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் தந்துள்ள உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டி உள்ளது. பிற மாநிலங்களுக்கு பெரும் நம்பிக்கை தரும் - [தேர்தல் திருட்டு: எஞ்சியிருந்த... தேர்தல் ஆணையம் - மோடி, அமித்ஷாக்களின்... கோவணங்களையும் உருவி எடுத்து விட்டார் ராகுல்!](https://makkalathikaram.com/arasiyal/election-theft-the-remaining-election-commission-rahul-has-snatched-away-the-loincloths-of-modi-and-amit-shah/) - பாஜக 2014-ல் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலம் முதல் இந்துத்துவ பாசிச அராஜகக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதிலும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கார்ப்பரேட் நலன் காக்கும் தொண்டூழியம் புரிவதிலும், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு விதமான தில்லுமுல்லு- மோசடிகளை செய்து வந்த பல கேவலங் களையும், பல்வேறு நேரங்களில் நாம் இதே தளத்தில் கட்டுரைகளாக கொண்டு வந்துள்ளோம். தேர்தல் ஆணையம் தேர்வு முறை: ஆண்டாண்டு காலமாக தேர்தல் ஆணையத்தின் ஐஏஎஸ் ஆணையர்களை - [காஷ்மீரில் 25 நூல்களுக்குத் தடை: பாசிச தாக்குதலை எதிர்த்து குரல் கொடுப்போம்!](https://makkalathikaram.com/pacicam/25-books-banned-in-kashmir-lets-raise-our-voices-against-the-fascist-attack/) - காஷ்மீரில் எழுத்தாளர்கள் அருந்ததிராய் எழுதிய ஆசாதி, மறைந்த எழுத்தாளர் ஏ.ஜி.நூரானியின் தி காஷ்மீர் டிஸ்பியூட், சுமந்திர போஸின் தி காஷ்மீர் அட் தி க்ராஸ்ரோட்ஸ் - [மோடியின் உலகம் சுற்றலும்; எடப்பாடி யின் தமிழகச் சுற்றலும்!](https://makkalathikaram.com/seithigal/modis-world-turning-edappadis-tour-of-tamil-nadu/) - . திமுக சாக்கடை என்றால், பாஜக- அதிமுக- 'மல'த் தொட்டி அல்லவா? ஆம், 'சாக்கடை'க்கு பயந்து 'மல'த் தொட்டியில் வீழ்ந்திட தமிழ்நாட்டு மக்களை அழைக்கிறார் எடப்பாடி! - [ தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு! உழைக்கும் மக்களுக்கோ கை விரிப்பு!](https://makkalathikaram.com/arasiyal/tamil-nadus-economic-growth-is-increasing-but-working-people-are-left-empty-handed21291/) - தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கை அடைந்துள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கலைஞர் ஆட்சியின் சாதனையை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எட்டியுள்ளார். இப்படி எல்லாம் இன்று (வியாழன்) வெளிவந்துள்ள தினகரன் நாளிதழின் முதல் பக்க செய்தி விவரிக்கிறது. இதற்குக் காரணமாக கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டை விட இரண்டு லட்சம் கோடி - [சேதுபந்த வித்வான் யோஜனா: அரசு உயர் கல்வி நிறுவனங்களை காவி மயமாக்கி வரும் பாசிச பாஜக!](https://makkalathikaram.com/arasiyal/sethubandha-vidwan-yojana-fascist-bjp-is-saffronizing-government-higher-education-institutions/) - இந்துராஷ்ட்டிரம் அமைக்க வேண்டும் என்ற வெறியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக, கல்வியை காவிமயமாக்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வேலையில் பாசிச பாஜக இப்பொழுது ஒரு பாய்ச்சலை காட்டி இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் பாசிச பாஜக அரசு "சேதுபந்த வித்வான் யோஜனா" என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமான பள்ளிகளில் படிக்காத, வழக்கமான கல்லூரிகளில் படித்து பட்டம் எதுவும் பெறாதவர்கள் கூட குருகுலங்களில் ஐந்து ஆண்டு - [புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2025 இதழின் உள்ளே...](https://makkalathikaram.com/arasiyal/putiya-jaṉanayakam/inside-the-august-2025-issue-of-new-democracy/) - புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய கோமாளி சீமான்!](https://makkalathikaram.com/seithigal/seeman-is-a-cowherd/) - தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி, மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டனராம். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் சமரசம் பேசி முடிவுக்கு கொண்டு வந்தனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது போல் சிலர் அரியவகை மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள். இதனை கண்டித்துத்தான் சீமான் போராட்டம் - [திருச்சியில் நெல்லை கவின் ஆணவப்படுகொலையை கண்டித்து ம.க.இ.க, பு.ஜ.தொ.மு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/trichy-mkk-ndlf-protest-against-honour-killing-of-nellai-kavin/) - நெல்லை கவினின் சாதி ஆணவப்படுகொலைக்கு முடிவுகட்டுவோம்! தமிழக அரசே! ஆணவப்படுகொலைக்கு உடனடியாக சிறப்பு சட்டம் இயற்று! அதில்... ஆணவப்படுகொலை செய்கின்ற நபரை தூக்கில் போடு! ஆணவப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பவர்களை சாகும் வரை சிறையில் அடை! சாதி சங்கங்களை தடை செய்! பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் சாதி மத அடையாளங்களுடன் வருவதை தடை செய்! இணைய தளங்களில் தனது சாதியை உயர்திப்பிடிக்கும் பிறர் சாதியை கொச்சைப்படுத்தி பேசும் நபர்களை உடனடியாக கைது செய்! சாதி, மத நிகழ்ச்சிகளில் கலந்து - [ஏன் ஒருவன் ஆணவக் கொலை செய்கிறான்?](https://makkalathikaram.com/இதர/muganul-pakirvu/why-does-a-person-commit-honor-killing/) - ஆணவக் கொலையின் மூலமாக ஓர் ஆண் தன்னுடைய அதிகாரத்தை நிறுவிக் கொள்ள முடியும். ஒரு குடும்பம் தனக்கான சொத்தை ரத்த சொந்தங்களுக்குள் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஒரு குழு, அதிகாரத்துக்கான போட்டிக்குள் நுழைய முடியும். ஒரு கட்சி, வாக்குகள் பெற முடியும். ஒரு மதம், வளர முடியும். ஒரு சாதி, வேர்களை ஆழப் பரப்பிக் கொள்ள முடியும். ஓர் அதிகாரம் இங்குள்ள உற்பத்தி முறைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும். இத்தனை அனுகூலங்களை கொடுக்கும் ஆணவக்கொலை - [அடிப்படை வசதிகள் ஏதுமற்ற பழங்குடி மக்கள் வாழ்க்கையும், அவர்களின் மீதான தாக்குதலும்!](https://makkalathikaram.com/arasiyal/tribal-peoples-lives-without-basic-amenities-and-the-attacks-on-them/) - 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒடிசா மாநிலத்தில் 95.91 இலட்சம் பழங்குடி கள் உள்ளனர். மொத்த மாநில மக்கள் தொகையில் இது 22.85 சதவிகிதம் ஆகும். - [பயணிகளைக் ‘கடத்திச் சென்று’ காசு பறிக்கும் மோட்டல்கள்! கண்டு கொள்ளாத கழகங்கள்!](https://makkalathikaram.com/seithigal/motels-kidnapping-passengers-and-extorting-money-parties-turn-a-blind-eye/) - சில நாட்களுக்கு முன்பு நகரப்பேருந்தை நிறுத்தி “டீ குடித்த” குற்றத்திற்காக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் மீது பணியிட மாற்றல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் பகுதியில் இருந்து குண்டலபுலியூருக்கு அரசு நகரப் பேருந்து இயங்கி வருகிறது. இதில் வழுதரெட்டியை சேர்ந்த குபேரன்(50) ஓட்டுநராகவும் ஆர்.பி. நகரைச் சேர்ந்த பாலசுந்தரம்(45) நடத்துநராகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்திலிருந்து செல்லும்போது அசோகபுரி என்ற இடத்தில் வழியில் பேருந்தை நிறுத்திவிட்டு டீ குடித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு - [ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், அதை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை தடை செய்!](https://makkalathikaram.com/சமூகம்/ban-dominant-casteist-organizations-and-the-rss-that-encourages-them/) - கடந்த பத்தாண்டுகளாக இந்தியா முழுவதும் ஆதிக்க சாதி வெறியர்கள் மீண்டும் ஒரு புத்துணர்வு பெற்று ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். - [மதுரை மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் 28/7/2025 அன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவு தரும் வகையில் வெளியிட்ட அறிக்கைக்கு மறுப்பறிக்கை: ](https://makkalathikaram.com/pooratta-kalam/madurai-senior-advocate-lajpat-rai-on-28-7-2025-justice-g-r-rebuttal-to-swaminathans-statement-in-support-of-swaminathan/) - ஒரு சிறந்த வழக்கறிஞராக லஜபதிராயை எண்ணி இருந்தேன். அவரது கருப்பா? காவியா? என்ற நூல், மற்றும் மதுரை பகுதியை ஒட்டிய அவருடைய ஆய்வு பதிவுகள், எமது அமைப்புக்களின் பல்வேறு மாநாடுகள் நிகழ்வுகளில் அவர் பங்கேற்று ஒத்துழைப்பு நல்கியது என பலவற்றின் மூலம், அவர் மீது ஓரளவு பற்றும் மதிப்பும் கொண்டிருந்தேன். ஆனால் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் Vs வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விடயத்தில் லஜபதிராய் மீது வைக்கப்பட்டிருந்த எனது மதிப்பீடு முழுவதும் சுக்குநூறாகச் சிதைந்து விட்டது.ஒரு சில வழக்குகளில் - [அப்பத்தா பேரன், Adidas போட்டு போறேன்!](https://makkalathikaram.com/இதர/அப்பத்தா-பேரன்-adidas-போட்டு-போ/) - அப்பத்தா பேரன், Adidas போட்டு போறேன்! விறுவிறுப்பா போயி வித்தை காட்ட போறேன்! மேய்ச்சலுக்கு நிலம் கேட்டு மேக்கப் போட்டு போறேன்! பொழுதன்னைக்கும் வாய வித்து யாவாரம் பாத்தேன், அரசியல் யாவாரம் பாத்தேன், பெரியார தொட்ட பின்னே அடையாளம் தெரியாம தோத்தேன், நாட்டுக்குள்ள உருட்னதெல்லாம் நட்டுகிட்டு போச்சி... இனி மாடு, மரம்முன்னு பேசி காட்டுக்குள்ள கைவீசி போற புது ரூட்டுதான், கொஞ்சம் ஈசி விஜயலட்சுமி பத்தாதுனு விஜய் வேற வந்து நிக்க, எல்லா பக்கமும் கேட் போட்டா - [தி கேரள ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது சங்கிகள் கொண்டாட்டம்!](https://makkalathikaram.com/arasiyal/national-award-for-kerala-story-movie-sanghis-celebrate/) - 71 வது தேசிய விருது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் ஷாருக்கான் உட்பட பலர் தேசிய விருது பெற்றுள்ளனர். தமிழில் பார்க்கிங் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளது. கேரளாவில் பரபரப்பு கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி படம்’ இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தேசிய விருது கொடுத்தது இந்திய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சங்பரிவார் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட கேரளா ஸ்டோரி! கதையை சுருக்கமாக கூற வேண்டுமானால் “இந்து பெண்கள் - [புதிய ஜனநாயகம் 40 ஆம் ஆண்டு அரங்கு கூட்டம்!](https://makkalathikaram.com/arasiyal/new-democracy-40th-anniversary-stage-program/) - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையும் உழைக்கும் மக்களை கொண்டுவந்துள்ளது என்பதனை தோழர் ஆட்டோ கணேசனின் நினைவுகள் மூலம் அறிந்து கொள்ளமுடிந்தது என்றார். - [மாலேகான் வழக்கு தீர்ப்பு காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி’ – சாத்வி பிரக்யா சிங் கொக்கரிப்பு!](https://makkalathikaram.com/arasiyal/malegaon-verdict-a-victory-for-saffron-and-hindutva-sadhvi-pragya-singh/) - மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டது காவிக்கும், இந்துத்துவத்துக்கும் கிடைத்த வெற்றி என்று விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில், ‘ மதச்சார்பற்ற ஆட்சி’ நடந்து கொண்டிருக்கிறது என்று இன்னும் யாராவது கருதினால் அவர்களை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது என்று தெளிவாக கூற முடியும். திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பெயரை வில்லன்களுக்கு வைத்து அவர்களை தீவிரவாதிகளாகவும், நாட்டுப்பற்று இல்லாதவர்களாகவும் சித்தரிப்பதில் டோலிவுட், பாலிவுட், கோலிவுட் சினிமாக்கள் ஆகியவை - ["கொலையுண்ட 'காதலன்' கவினும் - வழக்கில் பெற்றோரைப் பாதுகாக்கத் துடிக்கும் 'காதலி' சுபாஷினி யும்"!](https://makkalathikaram.com/arasiyal/the-murdered-lover-kavin-and-the-lover-subhashini-who-is-trying-to-protect-her-parents-in-the-case-02-08-2025/) - சுபாஷினி யின் வீடியோ உரை: 27-07-2025 அன்று ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் சுபாஷினியின் காதலன் பட்டியலினத்தைச் சேர்ந்த அப்பாவி கவின் செல்வகணேஷ். நான்கு நாட்கள் கடந்த பிறகு 31-07-2025 அன்று சுபாஷினி வீடியோ உரை நிகழ்த்தி அதே நாளில் காட்சி ஊடகங்களில் வெளிவந்து விட்டது. கவினைத் தான் காதலித்தது உண்மைதான் என்று இப்போது அவர் கூறுவது உண்மை எனில், கவின் கொலை யுண்டு நான்கு நாட்கள் ஆகியும் 'தலைமறைவாய்' இருந்தாரா? சாதிவெறியர்கள், காவல்துறை ஆகியோரால் 'வீட்டுக் காவலில்' - [நாற்பதாம் ஆண்டில் புதிய ஜனநாயகம்.](https://makkalathikaram.com/arasiyal/நாற்பதாம்-ஆண்டில்-புதிய/) - புதிய ஜனநாயகப் புரட்சி பயணத்தில் தடைக்கல்லாக மாறி நிற்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்த வேண்டியதையும் கணக்கில் கொண்டு செயல்பட்டு வருகிறது புதிய ஜனநாயகம். - [இஸ்லாமிய சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த சங்கிகளைக் காப்பாற்றும் உ.பி. பாஜக அரசு!](https://makkalathikaram.com/arasiyal/up-cop-defends-sanghis-accused-of-sexually-abusing-muslim-girl-by-pti-bjp-government/) - உத்திரப்பிரதேசம்: பதினாறு வயது முஸ்லிம் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த சங்கிகளைக் காப்பாற்றும் உ.பி. பாஜக அரசு! உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் கன்வார் யாத்திரை சென்ற இந்துமத வெறியர்கள் மூன்று பேர் ஜூலை 28 அன்று 16 வயது முஸ்லிம் சிறுமியை அடித்து மிரட்டி தங்களின் பிறப்புறுப்பை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்குள் செல்லும் முன் கன்வார் யாத்திரை என்பது என்ன என்பதை பற்றி சுருக்கமாக பார்த்து விடுவோம். டெல்லி, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், - [இந்திய - பிரிட்டன் ஒப்பந்தம் வெங்காயத் தோலை உரித்த கதை!](https://makkalathikaram.com/arasiyal/india-britain-deal-is-a-story-of-peeling-the-onion/) - சமீபத்தில் பிரிட்டன் சென்ற இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகிய இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் வரிகளற்ற ஒப்பந்தம் போடப்பட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் கடந்த சில தினங்களாக ஊதி வருகின்றன. ஏற்கனவே பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் காலத்தில் 2022 இல் இருந்து வரி குறைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கெய்ர் ஸ்டார்மர் காலத்தில் நிறைவேறியுள்ளது. இந்த ஒப்பந்தம் போடப்பட்டதை ஒட்டி, இந்தியாவில் - [புதையுண்டு கிடக்கும் கர்நாடக தர்மஸ்தலாவின் குற்றங்கள்! விசாரணையை முடக்க பாசிச மோடி அரசு சதி!](https://makkalathikaram.com/seithigal/புதையுண்டு-கிடக்கும்-கர்/) - கர்நாடக மாநிலத்தில் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலா கோவில்(மஞ்சுநாதர்) என்பது மிகவும் 'பிரசித்தி பெற்றதாக' விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதன் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திர ஹெக்டே ஆவார். இந்தக் கோவிலுக்கு பல லட்சம் கோடி சொத்துக்கள் பல மோசடி வழிகளிலும், பக்தியின் பெயரிலும் குவிந்து கிடக்கின்றது. இக்கோயில் தொடர்பான அதிர வைக்கும் சம்பவங்கள், அண்மைக் காலத்தில் வெளிவந்தவுடன் 'நமது மக்கள் அதிகாரம்' தளத்தில் தெளிவான கட்டுரை ஒன்று ஏற்கனவே - [சத்தீஸ்கர்: இரண்டு கன்னியாஸ்திரிகளை பொய் வழக்கில் சிறையில் அடைத்த பாசிச பாஜக அரசு!](https://makkalathikaram.com/arasiyal/chhattisgarh-fascist-bjp-government-jails-two-nuns-in-false-case/) - சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அருகில் உள்ள ஒடிசா மாநிலத்தில் (அப்போதைய மத்திய பிரதேச மாநிலத்தில்)1999 ஆண்டு பாதிரியார் கிராஹம் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது ஆறு வயது - [நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை! என்றுதான்டா அடங்கும் உங்கள் ஆதிக்க சாதிவெறி? மிருகங்களா!](https://makkalathikaram.com/சமூகம்/honor-killing-of-software-engineer-kavin-in-nellai-when-will-your-dominant-caste-fanaticism-end-animals/) - தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த (பட்டியலினம்) மென் பொறியாளர் கவின் செல்வகணேஷ். சென்னை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் திருநெல்வேலியில் சித்த மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் சுபாஷினியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். சென்னையில் பணியாற்றி வந்த கவின் தமது தாத்தா விபத்து ஒன்றில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதைப் பார்க்க வந்துள்ளார். அப்போது சுபாஷினி உங்கள் தாத்தாவை தான் பணிபுரியும் திருநெல்வேலி மருத்துவமனையிலேயே சேர்த்து விட்டால் எளிதாக சிகிச்சை பெற வாய்ப்பு - [சாதீய போதையும் சமூகத்தின் மனநிலையும்!](https://makkalathikaram.com/சமூகம்/சாதிவெறி/caste-intoxication-and-societys-mentality/) - நெல்லையில் சாதீய ஆணவத்தால் கூலிப்படை துணையோடு கொல்லப்பட்ட மென் பொறியாளர் கவின், யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட், மாதம் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம். அப்பா சந்திரசேகர் நிலக்கிழார் (விவசாயி), அம்மா செல்வி ஆசிரியை. தாத்தா செல்லத்துரை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். ஆறுமுகமங்கலம் எனும் சிறிய தாமிரபரணி பாசனத்தை நம்பி விவசாயம் செய்கின்ற கிராமம். ♦ நெல்லையில் மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை! என்றுதான்டா அடங்கும் உங்கள் ஆதிக்க சாதிவெறி? மிருகங்களா! அவர் பேசிப் பழகிய பெண்ணின் தாயும், - [வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்ற போராட்டங்கள்!](https://makkalathikaram.com/arasiyal/protests-held-throughout-tamil-nadu-in-support-of-lawyer-vanchinathan/) - நீலகிரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் மக்கள் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு எதிராக தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்ற தீர்ப்புகளை மக்கள் விமர்சிக்கின்ற உரிமை மக்களுக்கு இருக்கிறது என்கின்ற கோரிக்கை வலியுறுத்தியும் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கையெழுத்து மனு கொடுக்கும் போராட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பால் இன்று அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று (28.07.2025) காலை நீலகிரி மாவட்டம் மக்கள் அதிகாரம் - [திருச்சியில் நீதிமன்றம் முன்பு ம.க.இ.க தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/condemnation-protest-led-by-ma-ka-i-ka-in-front-of-the-court-in-trichy/) - மனித உரிமைப் போராளி வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீது அநீதியான அவமதிப்பு வழக்கு மற்றும் அடக்குமுறையை செலுத்திய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் ஜனநாயக கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் நேற்று (28.07.2025) காலை 10.30 மணியளவில் நீதிமன்ற வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல் நிகழ்வாக வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாகவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்தும் முழக்கங்கள் ம.க.இ.க தோழர்கள் லதா, சீனிவாசன் - [ஜி ஆர் சுவாமிநாதன் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது விசாரணை நடத்து!](https://makkalathikaram.com/arasiyal/conduct-an-investigation-into-the-complaint-filed-with-the-chief-justice-of-the-supreme-court-regarding-g-r-swaminathan/) - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதியான ஜி ஆர் சுவாமிநாதன் மீது மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான தோழர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கொடுத்த புகார் விசாரணைக்கு இன்னமும் வரவில்லை. ஆனால் அவர் புகார் கொடுத்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தில் உள்ள, ‘ கருப்பு ஆடுகள்’ வெளியிட்டுள்ளது என்பது மட்டுமின்றி புகார் கொடுத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்றத்தின் மாண்புகளை கேள்விக்குள்ளாக்கி விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை - [ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி பதவிக்கு தகுதியானவர் தானா?](https://makkalathikaram.com/arasiyal/is-g-r-swaminathan-qualified-for-the-position-of-judge/) - தன்னை சனாதனத்தை ஏற்றுக் கொண்டவனாக மேடைதூரம் முழங்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன் ‘அவாள்’ முன்னிலையில் பேசிய காணொளியை பார்க்க முடிந்தது. - [இந்துத்துவாவும் இந்தி மொழியும் இனி பிரிக்க முடியாதவை! – பேராசிரியர் அபூர்வானந்த்.](https://makkalathikaram.com/arasiyal/hindutva-and-hindi-are-inseparable-prof-apoorvanand/) - மகாராஷ்டிராவில் இந்தி் திணிப்பு தொடர்பான சர்ச்சை மீண்டும் மொழி பிரச்சினையை தேசிய விவாதத்தின் மையப் புள்ளிக்கு கொண்டு வந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக்கும் உத்தரவை பிறப்பித்தது. இந்த நடவடிக்கை சகோதரர்களான ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்தித்தது, அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் அது விரைவாக திரும்பப் பெறப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் மகாராஷ்டிராவைத் - [‘ நீதிபதி’ ஜிஆர் சுவாமிநாதன்: சட்டவாதியா? சனாதனவாதியா?](https://makkalathikaram.com/arasiyal/judge-gr-swaminathan-lawyer-or-sanatanist/) - இந்த சனாதன நீதிபதியான ஜி.ஆர் சுவாமிநாதன் தான் பாவ புண்ணியங்களுக்கு அச்சப்படுபவர் என்பதைப் போல ஒரு மாயத்தை உருவாக்குகின்றார். - [சமூக நலனுக்காகப் போராடும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான தாக்குதலை எதிர்த்து நிற்போம்!](https://makkalathikaram.com/arasiyal/சமூக-நலனுக்காகப்-போராடும/) - இது வாஞ்சிநாதன் மீதான பாசிச தாக்குதல் மட்டுமல்ல, சமூக பொறுப்புணர்வுடன் இயங்கும் வழக்கறிஞர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் - [நாமக்கல் கிட்னி விற்பனையும் வறுமையில் உழலும் கிராமப்புற தொழிலாளர்களும்!](https://makkalathikaram.com/seithigal/namakkal-kidney-sales-and-rural-laborers-struggling-with-poverty/) - எதிர்க்கட்சிகள் கிட்னி விற்பனையில் திமுக பிரமுகர் தொடர்புள்ளதாக தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறதே ஒழிய மக்கள் பிரச்சினையை களைவதற்கான வழிகளை கூறவில்லை. - [“நீ இந்தியாவைக் காட்டிக் கொடுக்கிறாய்!” “இஸ்ரேல் சிந்தாபாத்” - பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் சங்கிகள் கூச்சல்!](https://makkalathikaram.com/arasiyal/you-are-betraying-india-israel-zindabad-slogans-shouted-by-sanghis-during-a-pro-palestine-protest/) - ஜூலை 19 அன்று ‘பாலஸ்தீனத்திற்கான இந்தியர்கள்’ என்ற கூட்டமைப்பால் டெல்லியில் நடத்தப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஹர்ஸ் மந்தர் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துக் கொண்டனர்.இந்த பாலஸ்தீன மக்களுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டம் இந்துத்துவ பாசிச கும்பலால் ஒடுக்கப்பட்டது. அக்டோபர் 2023 தொடங்கிய இஸ்ரேல் காசா போர் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. 58 ஆயிரம் மக்களுக்கு மேல் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் உட்பட உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் இஸ்ரேல் நடத்தும் இனஅழிப்பு போருக்கு - [ஆர்எஸ்எஸ் புரவலர் அனில் அம்பானி வங்கிகளை சூறையாடும் மோசடிப் பேர்வழி!](https://makkalathikaram.com/arasiyal/rss-patron-anil-ambani-is-a-bank-fraudster/) - “ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானி யின் நிறுவனங்கள் YES வங்கியிடம் இருந்து ரூ.12,800 கோடி கடனாக பணம் பெற்றுள்ளன என கூறப்படுகிறது. - [டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசின் கொடூர தாக்குதல்!](https://makkalathikaram.com/arasiyal/polices-brutal-attack-on-delhi-university-students/) - டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் வேலை செய்து வரும் பகத்சிங் சத்ரா ஏக்தா மன்ச் என்ற அமைப்பைச் சார்ந்த மாணவர் செயல்பாட்டாளர்களை கொடூரமான முறையில் - [தர்மஸ்தலா நடத்தப்பட்ட பாலியல் படுகொலைகள் | தோழர் வெங்கட்](https://makkalathikaram.com/arasiyal/dharmasthala-sexual-assaults-comrade-venkat/) - தோழர் வெங்கட் 'தர்மஸ்தலா'வில் நடைபெறும் அனைத்து இழி செயல்களையும், கொடூரச் செயல்களையும் புள்ளி விவரங்களோடு அம்பலப்படுத்தி, பேராபத்தினை புரிந்து மக்கள் வினையாற்ற - [நரி வேட்டை: மனசாட்சி உள்ள ஒரு காவலன்!](https://makkalathikaram.com/arasiyal/நரி-வேட்டை-a-guard-with-a-conscience/) - நரி வேட்டை படத்தை விமர்சிப்பதாக கூறிக்கொண்டு வயநாட்டில் வாழும் பழங்குடிகளை மலையாளிகள் என்று பொதுமைப்படுத்தி எவ்வளவு நைச்சியமாக கொம்பு சீவுகிறது தமிழ் சினி உலகம் - [மூளையை பயன்படுத்த இயலாத சவலைகளை உருவாக்குகின்ற கிரிக்கெட்!](https://makkalathikaram.com/arasiyal/cricket-creates-challenges-that-make-it-impossible-to-use-the-brain/) - விளையாட்டு துறை மூலம் கிடைக்கின்ற 16,633 கோடியில் சென்ற ஆண்டு கிரிக்கெட் மூலமாக கிடைத்த அதாவது ஐபிஎல் மேட்ச்களின் மூலமாக கிடைத்த வருவாய் மட்டும் 9741 கோடி. - [மதுரை ஆதீனம்: குற்றச் செயலும் நிர்வாகத் துறையின் விசாரணை கேவலங்களும்!](https://makkalathikaram.com/arasiyal/the-horribly-dreadful-crimes-of-the-madurai-adheenam-and-the-disgusting-inquiries-undertaken-by-the-court-government-police/) - மதுரை ஆதீனம் செய்திருப்பதோ அதைவிட ஆயிரம் மடங்கு மாபெரும் குற்றச்செயலை உள்ளடக்கியது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் - [கன்வார் யாத்திரை மூலம் இஸ்லாமிய மத வெறுப்பை வளர்க்கும் பாஜக அரசுகள்!](https://makkalathikaram.com/seithigal/bjp-governments-promoting-islamophobia-through-kanwar-yatra/) - இந்து முஸ்லீம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் இந்து மத வெறி பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ள தவறுவதே இல்லை. அதற்கும் மேலாக, வாய்ப்பு எதுவும் கிடைக்காத போதும், இந்து முஸ்லிம் மக்களை மதரீதியாக பிளப்பதற்கான முன்னெடுப்புகளை இந்து மத வெறியர்கள் எப்பொழுதும் செய்து கொண்டே வருகிறார்கள். அதன் சமீபத்திய உதாரணம்தான் கன்வார் யாத்திரை. டெல்லி, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள இந்துக்கள் கால் நடையாக சென்று கங்கை நதியில் இருந்து - [தர்மஸ்தலா: பெண்களை விழுங்கும் ஹெக்டேவின் பேரரசு!](https://makkalathikaram.com/arasiyal/dharmasthala-swallowing-women-hegdes-empire/) - கர்நாடக மாநிலத்தில் தென் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் பல பத்தாண்டுகளாக பாலியல் வல்லுறவுகளும் படுகொலைகளும் நடந்து வருவதாக தற்போது ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. தெட்சிணக் கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு படுகொலை செய்யப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களின் பிணங்களை நான்தான் புதைத்தேன் என்றும், நிர்வாகிகள் தன்னை அப்படி செய்ய கட்டாயப்படுத்தினர் என்றும் கோயில் ஊழியர் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தான் புதைத்ததற்கு சான்றாக எலும்புக்கூடை தோண்டி எடுத்து பாதுகாத்து - [பீகார்: இலவசங்கள், கவர்ச்சி திட்டங்களின் மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பாசிச மோடி கும்பல்!](https://makkalathikaram.com/arasiyal/fascist-modi-gang-desperate-to-seize-power-in-bihar-through-freebies-and-attractive-schemes/) - பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு பாசிச மோடி கும்பல் பல்வேறு தகிடுதங்களை செய்து வருகிறது என்பதை பற்றி இரண்டு கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். வறுமை ஒழிப்பு, தலித்துகளின் முன்னேற்றம், பழங்குடி மக்களின் வாழ்க்கை மேம்பாடு, பின்தங்கிய பீகார் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது என்ற கொள்கைகளை முன்வைத்து மக்களின் ஏழ்மையுடன் விளையாடுகின்ற அயோக்கியத்தனத்தை மேற்கொண்டு வருகிறது மோடி கும்பல். நிதீஷ் குமாருடன் கூட்டணி அமைத்த பிறகு மீண்டும் பீகாரில் பாஜகவின் கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வெறியில் பீகாருக்கு - [இந்தியா ‘மதசார்பற்ற நாடு’! சொல்வது பாஜக அமைச்சர்!](https://makkalathikaram.com/arasiyal/india-is-a-secular-country-says-bjp-minister/) - இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியாவில் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் எனவே நாங்கள் விட்டு - [பீகாரில் நடக்கும் கிரிமினல் குற்ற கும்பலின் பயங்கரவாத ஆட்சி!](https://makkalathikaram.com/arasiyal/reign-of-terror-by-criminal-gangs-in-bihar/) - பீகாரில் ரெட்டை எஞ்சின் சர்க்கார் என்று அழைக்கப்படுகின்ற மோடி நிதிஷ்குமார் கூட்டணியானது மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சாதி வாரி கணக்கெடுப்பு - [கிக் தொழிலாளர்களின் தீபாவளி தின வேலை நிறுத்தம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/gig-workers-diwali-strike/) - கடன் வாங்கியாவது தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடியே தீரவேண்டும் என்று பெரும்பான்மையான நகர்ப்புரத்து மக்கள் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், வரும் தீபாவளி (அக்டோபர் 31) அன்று அனைத்து கிக் தொழிலாளர்களையும் "டிஜிட்டல் வேலை நிறுத்தத்தில்" ஈடுபடுமாறு தில்லியைச் சேர்ந்த கிக் தொழிலாளர் சங்கமான, "கிக் அண்ட் பிளாட்ஃபார்ம் ஒர்க்கர்ஸ் யூனியன்" (Gig and Platform Workers Union (GIPSWU)) அழைப்பு விடுத்துள்ளது. கித் தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? என்று தெரியாத வாசகர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் சொல்ல - [சீனப்புரட்சி யின் 75 ஆண்டு நிறைவும், நமது பணிகளும்!](https://makkalathikaram.com/arasiyal/china-revolution-75-anniversary-and-our-work/) - சீனாவில் மக்கள் சீனம் அமைந்து 75-வது ஆண்டு இந்த மாதம் அக்டோபர் 1 அன்று நிறைவு பெற்றது. 1848 ஆம் ஆண்டு தோழர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் முன்வைத்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டும் சிவப்பு புத்தகமாக மாறியது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து 69 ஆண்டுகளுக்குப் பிறகு 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் மகத்தான சோசலிசப் புரட்சி நிறைவேறியது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் விவசாயிகளையும், தொழிலாளர்களையும், பெரும்பான்மை - [புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !](https://makkalathikaram.com/arasiyal/new-democracy-july-2025-e-magazine-pdf-download/) - புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [காமராஜர் குளிர்சாதன பெட்டி பயன்படுத்தியதில் என்ன தவறு?](https://makkalathikaram.com/seithigal/what-is-wrong-with-kamarajar-using-a-refrigerator/) - காமராஜர் குளிர்சாதன பெட்டி பயன்படுத்தினார் என்பதை கூறுவது அவர் பற்றி ஏற்படுத்தியுள்ள எளிமையானவர் பிம்பம் உடைந்துவிடும் எனப் பதறுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். - [“நடந்து சென்ற டி.எஸ்.பி” சோக கீதம் பாடும் ஊடகங்கள்! – நாம் அனுதாபப்படதான் வேண்டுமா?](https://makkalathikaram.com/arasiyal/media-outlets-sing-a-dirge-for-the-walking-dsp-should-we-sympathize/) - டி.எஸ்.பி -க்கும் எஸ்.பிக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த மோதல் மீடியாவில் பேசு பொருளாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி சுந்தரேசன் தனது அலுவலகத்திற்கு காரில் செல்லாமல் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யது. இதில் டி.எஸ்.பிக்கு ஆதரவாக பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் களமிறங்கியுள்ளனர். அண்ணாமலையின் நேர்மை நாணயத்தை புரிந்து கொண்டிருப்பவர்கள் அந்த மதிப்பீட்டில் இருந்து இதை அணுகினால், ஒரு வேளை இந்த டி.எஸ்.பி யின் பக்கம் நியாயமே இருந்தாலும் கூட, அது - [பீகார் தேர்தல்: போலி ஜனநாயகத்தை கைவிட்டு பாசிச வழிமுறைக்கு மாறியுள்ள ’இந்திய ஜனநாயகம்’.](https://makkalathikaram.com/arasiyal/bihar-elections-abandoning-fake-democracy-indian-democracy-has-turned-to-fascist-methods/) - பீகார், நாட்டில் அதிக உழைக்கும் மக்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். இவர்களில் பலர் போதிய ஆவணங்கள் இல்லாமல் வாழ்கின்றனர். - [ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் ஆக்கிரமிப்பில் நீதிமன்றங்கள்.](https://makkalathikaram.com/arasiyal/courts-under-siege-by-the-rss-parivar/) - சங்பரிவார் அமைப்புகளின் தன்மை, ஆர்எஸ்எஸ் எனும் பாசிசத் தன்மை கொண்ட அமைப்பு, அதன் தாளத்திற்கு ஏற்ப ஆடும் பாஜக இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால்... - [வங்க மொழி பேசும் மக்களை சித்திரவதை செய்து நாட்டை விட்டு விரட்டும் பாஜக அரசுகள்!](https://makkalathikaram.com/arasiyal/bjp-governments-are-torturing-and-expelling-bengali-speaking-people-from-the-country/) - பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை செய்து வரும் வங்காள மொழி பேசும் மக்களை இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று குற்றம் சாட்டி, அடித்து உதைத்து, சித்தரவதை செய்வதுடன் அவர்களை இந்தியாவிற்கு வெளியே பங்களாதேஷ் நாட்டிற்குள் விரட்டி விடும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறது பாசிச பாஜக. மேற்குவங்க மாநிலத்தில் இருந்து அடித்தட்டு மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இப்படி வேலை செய்து வரும் வங்காள மொழி பேசும் மக்களிடம், குறிப்பாக - [ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை - விளையாட்டுத்துறை நிதி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம்!](https://makkalathikaram.com/seithigal/discrimination-in-the-allocation-of-sports-funds-by-the-union-government/) - இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசானது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதை நாம் அறிவோம். ஒன்றிய அரசின் கருவூலத்திற்கு தமிழகத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் போதும், தமிழ்நாட்டிற்கான பல்வேறு திட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவே நிதி வருகிறது. 9 - தாவது நிதிக்குழுவில் தமிழ்நாட்டுக்கு 7 % நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது 15 வது நிதிக் குழுவில் (2021-26) வெறும் 4 % மட்டுமே - [திருவள்ளுவர் தொடர்ந்து அவமதிப்பு: தமிழ் மண்ணில் இருந்து R.N. ரவி விரட்டியடிக்கப்படல் வேண்டும்!](https://makkalathikaram.com/arasiyal/continuous-disrespect-to-thiruvalluvar-r-n-ravi-must-be-chased-away-from-the-tamil-land/) - ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சில நிகழ்வுகளுக்கான அழைப்பிதழில் திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவித்தார்; பூணூலையும்மாட்டி விட்டார். தமிழ்நாடு அரசின் லோகோவிற்கு - [காஷ்மீர்: தியாகிகளுக்கு மரியாதை செலுத்த அனுமதிக்காத பாசிச அரசு!](https://makkalathikaram.com/arasiyal/kashmir-fascist-government-not-allowing-tribute-to-be-paid-to-martyrs21004/) - ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13-ந் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1931-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மன்னரான ஹரிசிங்கின் டோக்ரா படையினரால் காஷ்மீர் பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாள் ஜூலை 13. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 13-ந் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். 2019 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டு ஜ்ம்மு காஷ்மீரை உடைத்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது பாசிச மோடி அரசு. இந்நிலையில் - [பணி நிரந்தரம் கோரி போராடுகின்ற ஆசிரியர்களின் கழுத்தை நெரிக்காதே!](https://makkalathikaram.com/pooratta-kalam/dont-strangle-the-teachers-who-are-fighting-for-permanent-positions/) - “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம்” என்று வாக்குறுதி கொடுத்த திமுக அதற்கு நேர் எதிராக போராடுகின்ற உரிமையை நசுக்குகின்றது. - [வேள்பாரி யும், தக் லைஃப் முத்தமழை பாடலும்!](https://makkalathikaram.com/arasiyal/velpari-and-thak-lifes-muttamalai-song/) - வேள்பாரி நாவல் தமிழகத்தின் வாசகர்களின் அறிவு மட்டத்தை ஒரு படி உயர்த்தி உள்ளது என்பது மட்டுமின்றி, வேள்பாரி நாவலில் வருகின்ற தமிழ் பெயர்கள் ஏறக்குறைய - [பாஜக வெற்றிக்காக உழைக்கும் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம்! தடுக்காத உச்சநீதிமன்றம்!](https://makkalathikaram.com/arasiyal/election-commission-working-for-the-victory-of-bjp-is-snatching-the-voting-rights-of-the-people-supreme-court-does-not-prevent-it/) - இந்த நிலையில் அங்குள்ள மக்களாலும் தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்களை காட்டி தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியாது. - [இந்தியாவிற்குள் நுழைந்த Mexico's Deadliest Drug Cartel ; உள்நாட்டு பாதுகாப்பில் கோட்டை விடுகிறாரா அமித்ஷா ](https://makkalathikaram.com/arasiyal/mexicos-deadliest-drug-cartel-enters-india-is-amit-shah-lacking-in-internal-security/) - கடந்த மாதம் 08-06-2025 அன்று இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் நேரடியாக நிதியுதவி செய்து உ.பி மற்றும் டெல்லியில் போதை மருந்து தயாரிப்பு ஆய்வகம் தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. Cartel Jalisco Nueva Generación (CJNG) என்ற அமைப்பு உலகின் மிகவும் ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல். அமெரிக்க ராணுவத்திடமே இல்லாத அதி நவீன ஆயுதங்களை ஏந்தியபடி தனி ராஜ்ஜியத்தை நடத்தி வரும் அமைப்பு. அமெரிக்காவின் Department - [வரிக் கொள்கை மூலம் உலகை மிரட்டும் அமெரிக்க பயங்கரவாதிகள்](https://makkalathikaram.com/arasiyal/us-terrorists-threaten-the-world-with-tax-policies/) - வரிக் கொள்கை மூலம் உலகை மிரட்டுகின்ற அமெரிக்க அதிபரான ட்ரம்ப் இந்தியாவிற்கும் வரி விதிக்க போவதாக அறிவித்துள்ளார். இதனால் இந்திய மக்களுக்கு பெரிய ஆபத்து. - [நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2025 | கீழைக்காற்று வெளியீட்டகத்தை கௌரவித்த NLC நிர்வாகத்திற்கு நன்றி!](https://makkalathikaram.com/arasiyal/neyveli-book-fair-2025-thank-you-to-the-nlc-administration-for-honoring-keezhkaatru-pathippagam/) - நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2025 NLC கௌரவிப்பு விழாவிற்கு "கீழைக்காற்று வெளியீட்டக"த்தை தேர்ந்தெடுத்த NLC நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். - [ஜூலை 9 நாடு தழுவிய வேலை நிறுத்தம் இந்திய உழைக்கும் மக்களின் போராட்டம் தொடரட்டும்!](https://makkalathikaram.com/pooratta-kalam/bharat-bandh-let-the-struggle-of-the-working-people-of-india-continue/) - ஜூலை 9 நாடு தழுவிய வேலை நிறுத்தம் பாசிச மோடி அரசின் ‘தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மற்றும் தேசவிரோத கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு’ எதிராக இந்திய அளவில் 10 தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தியுள்ளது. இந்த போராட்டத்தில் 20 கோடிக்கும் அதிகமான உழைக்கும் மக்கள் பங்கேற்றுள்ளார்கள். வங்கி, காப்பீடு, அஞ்சல், சுரங்கம், கட்டுமானம் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல துறை சார்ந்த தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவையெல்லாம் சம்யுக்த கிசான் மோர்ச்சா(SKM) - [ஜூலை 9 பொது வேலை நிறுத்த போராட்டம், தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி முன்னேறட்டும்!](https://makkalathikaram.com/pooratta-kalam/let-the-july-9-general-strike-advance-to-the-conquest-of-political-power-by-the-working-class/) - தொழிலாளர்களின் சொந்த கோரிக்கைகளுக்காக மட்டுமே போராடுகின்ற தொழிற்சங்கவாத அரசியல் போக்குகளை விட்டொழித்து தொழிலாளர்களின் அரசியல் அதிகாரத்தை பற்றி விவாதிக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். தோழர் லெனின் காலத்தில் இருந்ததை காட்டிலும் ஏகாதிபத்திய நிதி மூலதனம் பல மடங்கு பல்கி பெருகி பல லட்சம் கோடிகளில் குவிந்து கிடக்கின்றது. இந்த ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் குணாம்சமானது நாடுகளின் இறையாண்மை முதல் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்களின் உரிமைகள் வரை அனைத்தையும் தின்று செரிக்கின்ற காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். - [புஜதொமு ஜூலை 9 வேலைநிறுத்த பிரச்சார இயக்கம்!!](https://makkalathikaram.com/pooratta-kalam/ndlf-to-launch-july-9-strike-campaign/) - வேலூரில், ஜூலை 9 அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைவீதி மற்றும் பஸ் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளைச் சங்க தோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நமது பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிதியும் அளித்தனர். ஜூலை 09 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற செய்வோம்! என்ற அடிப்படையில் பாசிச பா.ஜ.க ஒன்றிய அரசின் தொழிலாளர்களை - [ஜூலை-9 பொது வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டக் களமாக்குவோம்!](https://makkalathikaram.com/arasiyal/lets-make-the-july-9-general-strike-a-political-battleground/) - அதிகரிக்கும் வேலை நேரம்! தீவிரமாகும் உழைப்புச் சுரண்டல்! ஜூலை-9 பொது வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டக் களமாக்குவோம்! இந்தியாவில் வாழும் மக்களுக்கு என்ன தேவை என்பதை நாட்டின் மக்கள் முடிவு செய்வதில்லை. மக்கள் கேளாத ஒன்றை, மக்களுக்கு எதிரான ஒன்றை, ஏகாதிபத்திய கும்பலின் நலனுக்காக சட்டமாக்கி அல்லது ஏற்கனவே உள்ள சட்டத்தை திருத்தி மக்களை வதைக்கிறது பாசிச மோடி அரசு. அதற்கு எதிரான போராட்டங்களின் வீரியத்தை உணர்ந்து சற்று பின்வாங்குகிறது, அல்லது வேறு வழியில் நடைமுறைப்படுத்துகிறது. இந்தியாவில் - [நூல் அறிமுகம்: அயோத்திக்கு ராமன், மதுரைக்கு முருகன்! பாஜகவின் கலவர அரசியல்!](https://makkalathikaram.com/இதர/நூல்-அறிமுகம்/book-introduction-raman-to-ayodhya-murugan-to-madurai-bjps-riot-politics/) - அன்பார்ந்த வாசகர்களே! ஒன்றிய அரசின் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழகத்தில் கால்பதிக்கவும், வேரூன்றவும் தொடர்ந்து முயற்சிப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். மோடி அமித்ஷா தலைமையிலான காவி பாசிச கும்பல் தற்போது தமது நிகழ்ச்சிநிரலில் முருக பக்த அரிதாரம் பூசி மதரீதியில் தமிழக மக்களை பிளவுப்படுத்தி ஆதாயமடைய எத்தனிக்கிறது. அதற்காக திருப்பரங்குன்றத்தை, மதுரையை மையப்படுத்தி மாநாட்டையும் நடத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் திராவிடத்தை தமது பெயரிலேயே கொண்டுள்ளன. குறிப்பாக தி.மு.க.வோ தமது அரசின் செயல்பாடுகளை - [சம்யுக்தா & ரிதன்யா பெற்றோர் முன் வைக்கும் தீர்வுகள்: கேடுகெட்ட சமூகத்தின்  பிரதிபலிப்பு!](https://makkalathikaram.com/arasiyal/samyuktha-rithanya-present-solutions-to-their-parents-a-reflection-of-a-degenerate-society/) - நாமக்கல் மோகனூர் சாலை கலைவாணி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(55). இவர் திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரமிளா (51). மோகனூர் அருகேயுள்ள ஆண்டாள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இவர்களது மகள் சம்யுக்தா (25). இந்நிலையில், நேற்று அதிகாலை நாமக்கல் அருகே வகுரம்பட்டி என்ற இடத்தில் நாமக்கல்-கரூர் ரயில்வே தண்டவாளத்தில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தனர். தனது மகள் - [மடப்புரம் அஜித் குமாரை கொன்ற போலீசின் மீதான கோபத்தை திசை திருப்பும் திமுக ஆதரவு யூ டியூபர்கள்!](https://makkalathikaram.com/arasiyal/pro-dmk-youtubers-divert-anger-against-police-for-killing-ajith-kumar-in-madappuram/) - ”போலீசு சட்டபூர்வ கிரிமினல் கும்பல்” என்றார் ஓய்வு பெற்ற நீதிபதியான வி. ஆர். கிருஷ்ணய்யர். இந்தியா போன்ற அரைக்காலனிய நாடுகளில் ஜனநாயகத்தை தாங்கி நிற்கின்ற நான்கு தூண்களில், 1)🔹அதிகார வர்க்கம். 2)🔹 போலீசு, இராணுவம், நீதித்துறை. 3)🔹நாடாளுமன்றம், சட்டமன்றம். 4)🔹 ஊடகங்கள் என்பவை தான் ஜனநாயகம் குலையாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற நான்கு முக்கிய தூண்கள் என்று முதலாளித்துவ அறிஞர்களாலும், ஆளும் வர்க்கத்தாலும் தொடர்ச்சியாக முன் வைக்கப்படுகிறது. இந்த நான்கு உறுப்புகளும் ஒன்றையொன்று விமர்சித்துக் கொண்டாலும், ஒன்றின் மீது - [“பறந்து போ” – இறக்கைகள் வேண்டுமே!](https://makkalathikaram.com/இதர/சினிமா/fly-away-want-wings/) - “கற்றது தமிழ்”, “தங்கமீன்கள்” போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு பாணியை கட்டமைத்த இயக்குநர் ராம் அதிலிருந்து வெளியே வந்து வேறொரு பாணியில் எழுதி,இயக்கியுள்ள படம் “பறந்து போ”. படத்தைப் பற்றிய நேர்காணல்களும், விளம்பரங்களும் அதையே முன்னிறுத்தின. மற்ற இயக்குநர்களின் பார்வையிலும் இது இயக்குனர் ராமின் வேறொரு பாணியிலான படம் என்றே பாராட்டப்பட்டது. அது உண்மையும்கூட. படம் பெரிதும் தொய்வின்றியே செல்கிறது. கதைக்களத்திற்கேற்ப நடிகர்களின் நடிப்பும் பொருத்தமான இசையும் படத்தைத் தாங்கிச் செல்கிறது. முக்கியமாக, சிறுவன் மிதுல் - [புதிய ஜனநாயகம் ஜூலை 2025 மாத இதழின் உள்ளே…](https://makkalathikaram.com/arasiyal/inside-the-new-democracy-july-2025-issue/) - புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [திருப்புவனம் –காவலாளி அஜீத் குமார் அடித்துப் படுகொலை! தமிழ்நாடு போலீசு படு அட்டூழியம்!](https://makkalathikaram.com/seithigal/thirupuvanam-security-guard-ajith-kumar-beaten-to-death-tamil-nadu-police-extreme-atrocity/) - திருப்புவனம் - மடப்புரத்தில் நடந்தது தான் என்ன? சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் உள்ள மடப்புரம் காளி கோவில் அப்பகுதியில் பக்தர்களிடம் மிகவும் புகழ் பெற்றதாகும். அதிலும் வெள்ளிக்கிழமை என்றால் கூட்டம் அலைமோதும். கடந்த 27-06- 2025 வெள்ளிக்கிழமை அன்று காலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி என்ற மூதாட்டியும் அவரது மகள் ஜீவிதாவும் மடப்புரம் காளி கோவிலில் சாமி கும்பிட காரில் வந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக அங்கே ஒப்பந்த காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார் (29) - [சிவகங்கை லாக்கப் படுகொலை! தமிழகத்தில் தலைவிரித்தாடும் போலீசு ராஜ்ஜியம்? கட்டுப்படுத்த கையாலாகாத திமுக அரசு!](https://makkalathikaram.com/arasiyal/sivaganga-lockdown-massacre-police-state-spreading-in-tamil-nadu-dmk-government-unable-to-control-it/) - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்கு காரில் வந்த மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் 10 பவுன் நகை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, அந்தக் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் (வயது 27) மற்றும் அவரின் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையின் போது, போலீசார் இரண்டு நாள் - [சத்தீஸ்கர் வனக்காடுகள் அதானிக்கு! உயிர்பலி பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு!](https://makkalathikaram.com/arasiyal/chhattisgarh-forests-to-adani-sacrificing-the-lives-of-tribals-and-maoists/) - சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள தம்னார் தாலுகாவில் உள்ள முடகான் மற்றும் சரைடோலா கிராமங்களில் ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் - [காதல் தம்பதியரைப் பிரிக்க சிறுவன் கடத்தல்: அம்பேத்கர் படத்தை வைத்துக் கொண்டு செய்யும் வேலை பாரீர்!](https://makkalathikaram.com/arasiyal/kidnapping-a-boy-to-separate-a-loving-couple-the-work-done-with-ambedkars-picture-is-unacceptable/) - கடந்த சில நாட்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்ட சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியின் முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் புரட்சி பாரதம் கட்சியின் பூவை. ஜெகன்மூர்த்தி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில், ஜெகன்மூர்த்தி மீதான இந்த வழக்கிற்கு திமுக அரசின் தலித் தலைவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிதான் காரணம் எனப் பேசி வருகிறது திமுக எதிர்ப்பு தலித் அறிவுஜீவி வட்டம். ஆனால், இந்த வழக்கிற்கு அடித்தளமான சம்பவங்கள் அதற்கு - [ஆசியாவின் வெப்பநிலை அதிகரிக்கிறது? ஏகாதிபத்திய முதலாளித்துவம் மக்களுக்கு கொடுக்கும் மற்றொரு வகை தண்டனை!](https://makkalathikaram.com/arasiyal/is-asias-temperature-rising-another-form-of-punishment-imperial-capitalism-inflicts-on-people/) - இந்தியாவில் கோடைக் காலம் என்பது கடுமையான வெப்பத்தின் காலம் மட்டுமல்ல; இது இந்திய துணைக் கண்டத்தின் காலநிலை மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கட்டமாகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடைக் காலம் என்று பொதுவாக பருவ கால நிலைமை பற்றிய குறிப்புகள் தெரிவிக்கின்றது. இந்த ஆண்டு கோடைக்கால வெப்பநிலை நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் 45°C ஐ விட அதிகமாக இருப்பதால், கோடை விவசாயம், மனித ஆரோக்கியம், பொருளாதார - [ஊரோரம் புளியமரம்..’ பாடலுக்குக் குடிபோதையில் ஆபாச குத்தாட்டம் போட்ட பார்ப்பன அர்ச்சகர்கள்!](https://makkalathikaram.com/seithigal/drunk-brahmin-priests-made-obscene-remarks-to-the-song-uroram-tuliyamaram/) - ‘ஊரோரம் புளியமரம்..’ பாடலுக்குக் குடிபோதையில் ஆபாச குத்தாட்டம் போட்ட பார்ப்பன அர்ச்சகர்கள்! காரி உமிழும் மக்கள்! விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் அமையப்பெற்றது தான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பெரிய முத்து மாரியம்மன் கோவில். இக்கோவிலில் பணி புரியும் பார்ப்பன அர்ச்சகர்கள் நால்வர் (கோமதிநாயகம், சுந்தர், கணேசன், வினோத்) 2025 ஜூன் 26-ல் அடித்த ஆபாச – அருவருக்கத் தகுந்த கூத்துக்கு அளவே இல்லை. ஆம். ‘ ஊரோரம் புளியமரம்... உலுப்பி விட்டா சலசலக்கும்... நான் பிறந்த - [விவசாய பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி: விவசாயிகள் மீது மோடி அரசின் மற்றுமொரு தாக்குதல்!](https://makkalathikaram.com/arasiyal/விவசாய-பயன்பாட்டுக்கான-ந/) - விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று வாய்சவடால் அடித்து ஆட்சிக்கு வந்த மோடி விவசாயிகளின் வாழ்வை சிதைக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். உரங்களுக்கு வழங்கப்பட்ட மானிய ரத்து தொடங்கி விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் மூன்று வேளாண் சட்டத்திருத்தங்கள், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தைப் பறிக்கும் மின்சார சட்டத்திருத்தம் எனப் பல வழிகளில் விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் வேலையை செய்து வருகிறது ஒன்றிய மோடி அரசு. தற்போது விவசாயிகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கத் - [போர்களில் எதிரி – அப்பாவி மக்கள் அல்ல, மேலாதிக்கப் போர் வெறி அரசுகள்!](https://makkalathikaram.com/seithigal/israel-iran-war-will-not-bring-justice-to-gaza/) - போரினால் அந்நாட்டு அப்பாவி மக்கள் மட்டுமல்லாமல் உலகமயமாக்கத்தின் விளைவாய் பல்வேறு நாடுகளின் வளங்களை நம்பியிருக்கும் நாடுகளும் அந்நாட்டின் வழியே வணிகம் - [அறிவிக்கப்படாத எமர்ஜென்சி காங்கிரஸ் அறிவிப்பு! எதிர்கொள்வது எப்படி?](https://makkalathikaram.com/arasiyal/unannounced-emergency-congress-declaration-how-to-deal-with-it/) - பொய்கள் மற்றும் தோல்வியை மறைக்க இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். பொருளாதார சமநிலை இடைவெளி பெற்றுள்ளது. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி கொண்டு வந்துள்ளனர் - [மதுரை முருக பக்தர்கள் மாநாடும் பாஜக-விடம் அடகு வைக்கப்பட்ட அதிமுக-வும்!](https://makkalathikaram.com/seithigal/madurai-muruga-devotees-conference-and-aiadmk-being-pawned-by-bjp/) - கடந்த ஜூன் 22-ல் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், 'முருகனைப் பற்றிய வழிபாடுகள் மட்டுமே இடம் பெறும்; இவர்கள் உருவாக்கிய அறுபடை வீடுகளுக்கு பூஜை புனஸ்காரம் மட்டுமே நடக்கும்; எத்தருணத்திலும் அரசியல் பேசப்பட மாட்டாது; வெறுப்பு அரசியல் பேசப்பட மாட்டாது...என மாநாட்டு ஏற்பாட்டாளர்களான இந்து முன்னணி கும்பல் நீதிமன்றத்தில் சத்தியம் செய்து பல நிபந்தனைகளுடன் அனுமதி பெற்றது. மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் வழக்கறிஞருமான தோழர் வாஞ்சிநாதன், மற்றும் மூத்த வழக்கறிஞர் தோழர் - [கோவை - சின்னியம்பாளையத்தில் சிலை உடைப்பு! அம்பலப்பட்டு நாறிப்போன பாஜக!!](https://makkalathikaram.com/seithigal/coimbatore-statue-vandalized-in-chinniyampalayam-bjp-furious-and-collapsing/) - கோவைக்கு அருகில் உள்ள சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜூன் 17ஆம் தேதி இரவு இந்த கோவிலில் உள்ள ராகு கேது சிலைகள் மற்றும் விநாயகரின் எலி வாகன சிலை அடித்து நொறுக்கப்பட்டு இருப்பது, மறுநாள் காலையில், அந்த ஊரில் உள்ள மக்களுக்கு தெரியவந்துள்ளது. மக்கள் மூலம் இந்தத் தகவல் கிடைத்த உடனே காவல்துறையினர் அந்த கோவிலுக்கு வந்து புலன் விசாரணையை துவங்கி விட்டனர். மறுநாள் மதியம் வாய்க்கில் தனது பரிவாரங்களுடன் வந்த - [மதுரையில் நடந்த முருகன் மாநாடு! முன்பு நடந்த மார்க்சிஸ்ட் மாநாடு ஒரு ஒப்பீடு!](https://makkalathikaram.com/arasiyal/murugan-conference-held-in-madurai-a-comparison-with-the-previous-marxist-conference/) - மதுரையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு உள்ளூர் பிரச்சனைகள் துவங்கி சர்வதேசப் பிரச்சனைகள் வரை விவாதிக்கப்பட்டு மக்களை புதிய அரசியல் கண்ணோட்டத்தில் பயிற்றுவிக்க உதவியது. 2025 ஏப்ரல் மாதம் நான்காம் தேதி பிற்பகலில் இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட் இன் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. ஏப்ரல் 6 முற்பகல் வரை பிரதிநிதிகள் மாநாடு தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இம்மாநாட்டில் சர்வதேச மற்றும் அகில இந்திய அளவிலான அரசியல் பிரச்சனைகள் குறித்த விவாதங்களும், அவற்றின் - [தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் 25 பேர் கைது!](https://makkalathikaram.com/pooratta-kalam/25-people-arrested-in-thanjavur-protest/) - சிபிஐ (எம்) மக்கள் சந்திப்பு இயக்கத்தில் புகுந்து கலவரம் செய்து தாக்குதல் நடத்திய பாஜக-இந்து முன்னணி - ஆர் எஸ் எஸ் அமைப்பினரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தஞ்சை இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் 22-06-2025 அன்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. . தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் காலை 11 மணிக்கு தடையைமீறி நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஐஎம் மாநகர செயலாளர் எம்.வடிவேலன் - [ஈரான் மீது குண்டு வீச்சு : உலகைப் போர் பதற்றத்தில் தள்ளி உள்ள அமெரிக்கா!](https://makkalathikaram.com/arasiyal/u-s-bombing-of-iran-has-pushed-the-world-into-war-tension/) - ஈரான் மீது குண்டு வீச்சு : உலகைப் போர் பதற்றத்தில் தள்ளி உள்ள அமெரிக்கா! இஸ்ரேலை தூண்டி விட்டு வளைகுடா நாடுகளில் தாழ்நிலை போரை நடத்தி வந்த அமெரிக்கா இன்று பகிரங்கமான ராணுவத் தாக்குதில் குதித்துள்ளது. ஜூன் 21- சனி மாலை அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஸ்டெல்த் வகை போர்விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரானின் மீது குண்டுகளை வீசி திரும்பிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மத்திய கிழக்குக்கான தனது அடியாளாக இஸ்ரேலை வளர்த்து விடுகிறது என்றால், உலக மேலாதிக்கத்திற்கு - [முருகன் மாநாட்டை தடை செய்! மக்கள் அதிகாரம் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/stop-the-murugan-conference-peoples-power-protests-across-tamil-nadu/) - B.J.P - இந்து முன்னணி மதுரை முருகன் மாநாடு! தமிழகத்தில் மத கலவரத்திற்கான ஏற்பாடு! இந்த முழக்கத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் அஞ்செட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாவட்ட செயலர் தோழர் சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார். தலைமை உரையில், ”B.J.P இந்து முன்னணி நடத்துகின்ற மாநாடு முருகன் மீது கொண்ட பக்தி உணர்வில் நடத்தப்படவில்லை. மாறாக தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சி பிடிப்பதற்காக ’முருகபக்தர்கள்’ மாநாட்டை நடத்துகிறது. தமிழகத்தில் கடந்த - [இந்து முன்னணி காலிகளின் சிபிஎம் தோழர்கள் மீதான தாக்குதல் - மகஇக கண்டனம்](https://makkalathikaram.com/pooratta-kalam/hindu-munnani-goons-attack-on-cpm-comrades-condemnation-by-pala/) - பத்திரிக்கைச் செய்தி! மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு. 21.0.2025 திண்டுக்கல் - தாடிக்கொம்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர்கள் மீது பாஜக இந்து முன்னணி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்! வன்மையாகக் கண்டிக்கிறோம்! திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியினர் மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலவரம் செய்தது மட்டுமின்றி ரவுடிகளைப் போல இந்து முன்னணி, பாஜக குண்டர் படையினர் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் மீது தாக்குதல் - [அவசர காலம் – 50ஆம் ஆண்டு! ஜனநாயகத்துக்காக போலி கண்ணீர் வடிக்கும் மோடி அரசு!](https://makkalathikaram.com/pacicam/emergency-50-years-modi-government-shedding-fake-tears-for-democracy/) - "சாத்தான் வேதம் ஓதுகிறது" என்ற சொற்றொடரை நினைவுப்படுத்தும் விதமாக பாசிச பாஜக இப்பொழுது ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கிறது. இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று அறிவிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக ஜூன் 25 அன்று "அரசியல் அமைப்பு கொலை நாள்" என்ற பெயரில் இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் - [ஆந்திராவில் 10 மணி நேர வேலை தொழிலாளர் வர்க்கத்திற்கு விடப்பட்டுள்ள சவால்!](https://makkalathikaram.com/arasiyal/10-hour-work-in-andhra-is-a-challenge-left-to-the-working-class/) - ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை என்ற அடிப்படை உரிமையை மாற்றி 10 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்று சட்டத் திருத்தம் - [மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு Save MKU Coalition அறிக்கை](https://makkalathikaram.com/seithigal/madurai-kamarasar-university-save-coalition-statement/) - உடனடியாக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஊதியப் பிரச்சினையை தீர்க்க நிதி வழங்க வேண்டுகின்றோம். - [கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஆர் எஸ் எஸ்-பாஜக பார்ப்பனக் கும்பல்.](https://makkalathikaram.com/arasiyal/keeladi-aayvu-mudivu/) - பாசிஸ்டுகளால் மறைக்கப்படும் கீழடி ஆய்வு இந்திய சமூக அமைப்பிற்கு மட்டுமின்றி உலக சமூகத்திற்கே முக்கியமானது என்பதை விளக்குகிறது புதிய ஜனநாயகம் கட்டுரை. - [ஓய்வில்லாமல் ஓடுபவர்களுக்கு ஓய்வு அறை மட்டும் போதுமா?](https://makkalathikaram.com/seithigal/is-a-rest-room-enough-for-those-who-run-without-rest/) - டிப்ளமோ, பி.இ, கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் என வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் ‘தேர்வு’ கிக் வேலை தான். முதலீடாக பைக் மட்டும் இருந்தால் போதும். இ-காமர்ஸ் (E-COMMERCE) கார்ப்பரேட்டுகள் அவர்களை 'பார்ட்னராக’ சேர்த்துக் கொள்கிறார்கள். 'பார்ட்னர்' என்றால் லாபத்தில் பங்கு கொடுப்பவர்களா எனக் கேட்க வேண்டாம். வரும் லாபத்தில் 0.01% கூட கொடுக்க மாட்டார்கள். அவர்கள் அணியும் டீ சர்ட் வரை பணம் பெற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு 'நல்ல' மனம் படைத்தவர்கள் தான் கார்ப்பரேட்டுகள். ‘பார்ட்னர்’ - [ஈரான் மீதான யூத, ஜியோனிச இஸ்ரேலின் பயங்கரவாதப் போர் பாகம் -2](https://makkalathikaram.com/arasiyal/jewish-zionist-israels-terrorist-war-on-iran-part-2/) - யூத, ஜியோனிச வெறிபிடித்த பாசிச கும்பலான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி ஏறக்குறைய 1.5 லட்சம் மக்களை கொன்றொழித்துள்ளது. தற்போது 20 லட்சம் மக்களுக்கு குடிநீரின்றி, மின்சாரமின்றி, உணவுகளின்றி, குடியிருக்க இடமுமின்றி கொத்துக்கொத்தாக செத்து மடிகின்றனர். இந்த நிலையில் ஜூன் மாதம் 13ஆம் தேதியன்று ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது, இதற்கு இஸ்ரேலும், இஸ்ரேலின் எஜமானனான அமெரிக்காவும் முன்வைக்கும் காரணங்கள் அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்திற்கு ஈரான் கட்டுப்படாமல் இருப்பது - [டெல்லி பல்கலைக்கழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி!](https://makkalathikaram.com/arasiyal/attempt-to-saffronize-education-at-delhi-university/) - டெல்லி பல்கலைக்கழகத்தில் தர்மசாஸ்திர கல்வி (Dharmashastra Studies) என்ற புதிய பட்டப்படிப்பை (course)ஐ இந்த ஆண்டு துவங்கியுள்ளது சங்கிக்கூட்டம்... - [ஈரான் மீதான யூத, ஜியோனிச இஸ்ரேலின் பயங்கரவாதப் போர்! பாகம் 1](https://makkalathikaram.com/arasiyal/the-jewish-zionist-israels-terror-war-on-iran-part-1/) - ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்காவின் துணையுடன் நடத்தி வருகின்ற இந்த தாக்குதல்களை புரிந்து கொள்வதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சமூக, பொருளாதார நிலைமைகளை - [இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் ஆர்எஸ்எஸ் காலிகள் செய்யும் களவாணித்தனங்கள்!](https://makkalathikaram.com/arasiyal/the-thievery-and-hooliganism-of-rss-scoundrels-in-the-indian-council-of-historical-research/) - மோடி தலைமையிலான பாஜக ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே அனைத்து அரசுத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் நபர்களை இட்டு நிரப்பும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. அதேபோலத்தான் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் (ICHR) ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய அகில பாரதீய இதிஹாஸ் சங்கலன் யோஜனாவின் (ABISY) உறுப்பினர்கள் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டனர். இந்திய வரலாற்றை மாற்றி மீண்டும் எழுதுவது என்ற சங்பரிவார் கும்பலின் முக்கிய அஜெண்டாவை நிறைவேற்றும் நோக்கில்தான் இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளன. ABISY - யின் - [சங்கிகளின் முருகன் மாநாடு: தடி ஊர்வலம் மூலம் முறியடிப்போம்!](https://makkalathikaram.com/arasiyal/sangi-murugan-conference-lets-break-it-with-a-stick-procession/) - தமிழகமே, உஷார்! எச்சரிக்கை! கலவரம் நடத்தவே முருகன் மாநாடு! காவிக்கு எதிரான லல்லு-பாணி தடி ஊர்வலம் மூலம் முறியடிப்போம் வாரீர்! திருப்பரங்குன்றம் மலை & சிக்கந்தர் தர்கா வரலாறு தான் என்ன? திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகன் கோவிலும், மலை உச்சியில் நெல்லித்தோப்பில் ஹஷரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா ஔலியா தர்ஹா மற்றும் மசூதி மற்றும் சமண, பௌத்த, காசி விஸ்வநாதர் கோவில் வழிபாட்டுத் தளங்களும் தனித்தனியே அவரவர் எல்கைக்கு உட்பட்டு நூற்றாண்டுகளாக அனுபவித்து வருகிறார்கள். இதில் - [போர்களைத் தூண்டும் அமெரிக்காவின் அடாவடி, இஸ்ரேலின் போர்வெறி !](https://makkalathikaram.com/pacicam/americas-slander-and-israels-war-mongering-are-causing-diseases/) - இதுநாள் வரை உலக ரவுடியான அமெரிக்காவின் அல்லக்கையாகவும் ஐரோப்பாவின் செல்லப்பிள்ளையாகவும் அப்பாவி பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்துவந்த சியோனிச இஸ்ரேல் நேற்றுமுன்தினம் இரான் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அந்நாட்டு இராணுவத்தின் தளபதிகளையும், விஞ்ஞானிகளையும் கொன்றுள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேலின் தலைநகரம் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் நோக்கம் ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏறக்குறைய 60 சதவீதம் வரை அதனிடமுள்ள - [இமயமலையை விட கனமானது தோழர்களின் மரணம் | மகஇக பாடல் | தோழர் கோவன்](https://makkalathikaram.com/arasiyal/the-death-of-comrades-is-heavier-than-the-himalayas-mahaika-song-comrade-govan/) - https://youtu.be/W5o-bAfgYPA?si=89r-f95I0vkn2Vgg மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! மாவோயிஸ்டுகள் மற்றும்பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்து! என்ற தலைப்பில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி திருச்சியில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக கண்டனப் பொதுக்கூட்டம் (05.06.2025) அன்று மாலை 5.30 மணி நடைபெற்றது. https://youtu.be/W5o-bAfgYPA?si=89r-f95I0vkn2Vgg இதில் மக்கள் - [அகமதாபாத் விமான விபத்து உணர்த்தும் உண்மைகள்!](https://makkalathikaram.com/seithigal/facts-revealed-by-the-ahmedabad-plane-crash/) - உலகின் மிகப்பெரிய பயங்கரவாதியான அமெரிக்காவை சேர்ந்த ராணுவ கார்ப்பரேட் நிறுவனமான போயிங் உலகின் விமான உற்பத்தி பணியிலும், ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் முன்னிலையில் உள்ளது. தற்போது அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணம் செய்வதற்கு இருந்த விமானம் போயிங் ரக விமானம்தான். இத்தகைய போயிங் ரக விமானங்கள் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்று பல காலகட்டங்களில் அதன் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதிலும், தொடர்ச்சியாக - [காசாவை நோக்கிய உலகளாவிய மக்கள் பேரணி வெல்லட்டும்!](https://makkalathikaram.com/pooratta-kalam/may-the-global-peoples-march-towards-gaza-be-victorious/) - ஜூன் 12 எகிப்தின் கெய்ரோவில் பேரணி தொடங்கிய ஒரு குழு எல்-அரிஷத்திலிருந்து பேருந்துகளில் சென்று பின்னர் எகிப்துக்கு மற்றும் காசாக்கும் இடையிலான ரஃபா எல்லையை - [அமெரிக்கா வை உலுக்கி வரும் போராட்டங்களை ஆதரித்து ஒன்றிணைவோம்!](https://makkalathikaram.com/seithigal/lets-unite-in-support-of-the-protests-shaking-america/) - அமெரிக்கா வின் வீதிகளில் நடக்கின்ற போராட்டங்கள் உலகை தனது பாசிச கொடுங்கரத்தின் கீழ் வைத்து ரசித்துக்கொண்டிருந்த அமெரிக்காவின் முகத்திரையை கிழித்துள்ளது. - [கும்பமேளா மரணத்தில் பொய் கணக்கு காட்டிய பாசிச பாஜக! ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பிபிசி!](https://makkalathikaram.com/seithigal/fascist-bjp-gave-false-account-of-kumbh-mela-deaths-bbc-exposes-with-evidence/) - கும்பமேளா வில் குறைந்தது 82 பேர் (இதைவிட அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது) இறந்ததற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது - [அணுசக்தி சட்டத் திருத்தம் மூலமாக தேசத் துரோகத்தில் பாசிச பாஜக.](https://makkalathikaram.com/arasiyal/fascist-bjp-commits-treason-through-nuclear-energy-amendment-bill/) - தான் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சட்ட திருத்தங்கள் மூலமாக நாட்டின் இறையாண்மை மீதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதும் தாக்குதல்களை தொடுத்து வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் பாதுகாப்பான அணு உலைகள் தொடர்பாக ஏற்கனவே நிலவி வருகின்ற சட்டங்களை முற்றாக நீக்குவதற்கும், அணு உலைகளை விற்று கொள்ளையடிக்கின்ற அணு உலை தயாரிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப நோக்கத்திற்காக அணுசக்தி சட்டம் மற்றும் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் ச்ட்டம்-2010 திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தம் ஏற்கனவே இயங்கி - [விவேகானந்தரின் உண்மை முகம்! பகுதி 2 | தினகரன் செல்லையா](https://makkalathikaram.com/பார்ப்பனீயம்/the-true-face-of-vivekananda-part-2-dinakaran-chellaiya/) - வங்காளத்தில் இந்து சமூகம் பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரண்டு வர்ணங்களாக மட்டுமே பிரிக்கப்பட்டது. வங்காள காயஸ்தர்களும் வைத்யாக்களும்(பரம்பரை வைத்தியர்கள்) பிராமணர்களுடன் சேர்ந்து உயர்ந்த சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தவர்கள். காயஸ்தர்கள் தங்களை பிரணர்களுக்கு அடுத்த நிலையில் ஆனால் க்ஷத்திரியர்களுக்கு மேலானவர்கள் எனக் கூறிக்கொள்வார்கள். விவேகானந்தருக்கு ஹதராபாத் நிஜாம் உட்பட பொருளுதவி செய்த மன்னர்கள் பலர் இருந்தனர். அதில் பெரும்பாண்மையினர் ஹிந்து க்ஷத்திரிய மன்னர்கள் அதிகம்.அதற்கு முக்கிய காரணம் அந்த மன்னர்களைச் சந்திக்கும் போதெல்லாம் கடிதம் எழுதும்போதெல்லாம் க்ஷத்திரியர்களின் - [பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! மரணத்தில் விளிம்பில் உள்ள 20 லட்சம் மக்களை பாதுகாக்க வீதியில் இறங்குவோம்!](https://makkalathikaram.com/seithigal/stop-the-genocidal-war-on-palestine-immediately-lets-take-to-the-streets-to-protect-the-2-million-people-on-the-brink-of-death/) - சமகாலத்தில் நடக்கின்ற இந்த இன அழிப்பு படுகொலையை எதிர்த்து போராடுவதில் இந்திய சமூக அமைப்பு பின்தங்கியே உள்ளது. இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஆண்டு வருகின்ற, - [மும்பை புறநகர் ரயிலில் பறிபோகும் உழைக்கும் மக்களின் உயிர்!](https://makkalathikaram.com/seithigal/மும்பை-புறநகர்-ரயிலில்-ப/) - மும்பை புறநகர் ரயிலில் பறிபோகும் உழைக்கும் மக்களின் உயிர்! புல்லட் ரயில்- பிடில் வாசிக்கும் பாசிஸ்டுகள்! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே நகருக்கு அருகில் ஜூன் ஒன்பதாம் தேதி காலை 9 மணி அளவில் புறநகர் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள் எதிரே வந்த புறநகர் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்து வந்தவர்கள் மீது உரசியதில் கீழே விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மும்பை, தானே போன்ற - [விவேகானந்தரின் உண்மை முகம்! | தினகரன் செல்லையா](https://makkalathikaram.com/இதர/muganul-pakirvu/the-true-face-of-vivekananda-dinakaran-cellaiya/) - சனாதனிகள் விவேகானந்தரைக் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது சாதி, சனாதனம், சனாதனிகள் பற்றிய அவரது இரட்டை நிலைப்பாடு. இதற்குச் சான்றாக அவரது நூல்களிலிருந்தே ஒரு சில கட்டுரைகளைத் தொகுத்து எழுதுகிறேன். முதல் நூல் விவேகானந்தர் எழுதிய “வேதாந்த தத்துவம்” (1923 பதிப்பு) எனும் நூல்.அமெரிக்கப் பிரயாணத்தின்போது ஜாதிப்பிரிவினை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு விவேகானந்தர் அளித்த பதில் இது, (கேள்வி) ஜனங்கள் அடையக்கூடிய இந்த ஆத்ம சம்பந்தமான சுதந்தர முக்திக்கும், ஜாதிக் கட்டுப்பாட்டைக் கவனிப்பதற்கும் சம்பந்தம் - [தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி! பார்ப்பனக் கும்பலும், கருப்பு பார்ப்பனக் கும்பலும் போடும் வெறிக் கூச்சல்!](https://makkalathikaram.com/arasiyal/bjp-aiadmk-coalition-government-in-tamil-nadu-the-hysterical-shouting-of-brahmin-mobs-and-black-brahmin-mobs/) - “2024 ஆம் ஆண்டு பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, ஹரியானாவிலும் வென்றோம். மகாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2025-இல் டெல்லி கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 27 ஆண்டுக்குப் பிறகு அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லியைப் போல 2026-இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரும்” என மதுரையில் நடந்த பாஜகவின் பொதுக்குழுவில் திருவாளர் அமித் ஷா பேசியுள்ளார். மிஸ்டர் கிளீன் ஆட்சி என்றும், நேர்மையான ஆட்சியை - [மக்களை ஆட்டுவிக்கும் “மஞ்சள் பிசாசு” ஒழியப் போவது எப்போது?](https://makkalathikaram.com/arasiyal/when-will-the-yellow-devil-that-plagues-the-people-be-eradicated/) - இந்த தங்கத்திற்கு மஞ்சள் பிசாசு என்ற பெயரை முன் வைத்தார் மக்கள் எழுத்தாளரான தோழர் மாக்சிம் கார்க்கி முதலாளித்துவ பொருளாதாரத்தை பற்றி குறிப்பிடுவதற்காக மட்டுமல்ல - [சட்டமன்றத் தேர்தலில் மேட்ச் பிக்சிங்: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டும் மோடி தேர்தல் ஆணையத்தின் மழுப்பல் பதிலும்!](https://makkalathikaram.com/arasiyal/match-fixing-in-the-assembly-elections-rahul-gandhis-accusation-and-modi-election-commissions-evasive-response/) - மேற்கண்ட தேர்தல் ஆணையத்தின் மலுப்பலுக்கு ராகுல் கீழ்க்கண்டவாறு பதிலடி கொடுத்துள்ளார். “அன்புள்ள தேர்தல் ஆணையமே, நீங்கள் ஒரு அரசியலமைப்பு அமைப்பு. - [அயோத்திக்கு ராமன்! மதுரைக்கு முருகன்! மீண்டும் எரியூட்டப்படும் அபாயத்தில் மதுரை!](https://makkalathikaram.com/arasiyal/ram-to-ayodhya-murugan-to-madurai-madurai-is-again-in-danger-of-being-set-on-fire/) - “திருப்பரங்குன்றம் பிரச்சினையின் தொடர்ச்சியாக ஜூன் 22ல் மதுரை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ‘முருகன் பக்தர்கள் மாநாடு’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. - [அதிகரிக்கும் ஆன்லைன் ரம்மி படுகொலைகளும், அதற்கான காரணிகளும்!](https://makkalathikaram.com/arasiyal/increasing-online-rummy-murders-and-the-reasons-behind-it/) - தமிழ்நாட்டில் இதுவரை ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினால் 89 பேர் தற்கொலை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையானது குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது. - [பெற்ற மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பாஜக கும்பல்!](https://makkalathikaram.com/seithigal/bjp-gang-sexually-assaults-daughter/) - பெண்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்களைப் போல பாசிச பாஜக அரசியல் நடத்துவது ஊரை ஏமாற்றலாம். ஆனால் அவர்களின் நடவடிக்கை அனைத்தும் பெண்களை மிகக் கொடூரமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்துகின்ற பாசிச வக்கிரம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை திணிப்பது ஆகியவற்றை இயல்பாக செய்து கொண்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள உள்ளூர் பாஜக பெண் தலைவர் அனாமிகா தனது காதலனும், அவரது உதவியாளரும் தனது 13 வயது மகளை பலமுறை கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார். - [மே 21: இந்திய மார்க்சிய லெனினிய இயக்கத்தின் கருப்பு தினம்!](https://makkalathikaram.com/arasiyal/may-21-black-day-of-the-indian-marxist-leninist-movement/) - மே 21 மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் உள்ளிட்ட முன்னணித் தோழர்கள் படுகொலை! தியாகத் தோழர்களுக்கு எமது சிவப்பு அஞ்சலி! - [உணர்வூட்டிய திருச்சி கண்டனப் பொதுக்கூட்டம்!](https://makkalathikaram.com/arasiyal/20627-emotional-rally-in-tiruchirappalli/) - ஆபரேஷன் காகர் என்ற பெயரில் பழங்குடியின மக்களையும், மாவோயிஸ்டுகளையும் வேட்டையாடும் கார்ப்பரேட் - காவிப் பாசிச கும்பலை அம்பலப்படுத்தி மாவோயிஸ்ட் பழங்குடிகள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து என்ற முழக்கத்துடன் திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) லிபரேசன் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு இணைந்து கண்டன பொதுக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தம்முடைய கடமையை நிறைவேற்ற அணித்திரண்டிருந்தார்கள். மக்கள் நிறைந்த - [🔴 நேரலை: கண்டன பொதுக்கூட்டம் | திருச்சி](https://makkalathikaram.com/video-2/20624-🔴-live-condemnation-public-gathering-trichy/) - மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து...! என்கின்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) லிபரேஷன் (CPIML) அமைப்பின் சார்பில்.... தற்போது திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் பகிரவும்..... - [IPL பெங்களூரு மரணங்களுக்குக் காரணம் என்ன?](https://makkalathikaram.com/seithigal/what-is-the-reason-for-the-deaths-in-ipl-bengaluru/) - 2025 IPL சீசனில் கோப்பையை வென்று விட்டு கொண்டாட்டத்தில் 11 உயிரையும் பறிகொடுத்து நிற்கின்றது கர்நாடக கிரிக்கெட் ரசிகர் பட்டாளம். ஐபிஎல் தொடங்கி 17ஆண்டுகளுக்குப் பிறகு 18-வது ஆண்டில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு ஆதரவாக அந்த அணி ரசிகர்கள் மிகையாகவே கொண்டாட தொடங்கிவிட்டார்கள். பல பள்ளி, கல்லூரிகள் விடுமுறையே அறிவித்தன. கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் உடனடியாக வாழ்த்து தெரிவித்தனர். பெங்களூர் சாலைகளில் நேற்று இரவு முதலே கொண்டாட்டங்கள் வரம்பு மீறத் தொடங்கிவிட்டன. அதன் உச்சமாக - [புதிய ஜனநாயகம் ஜூன் 2025 இதழின் உள்ளே!](https://makkalathikaram.com/arasiyal/new-democracy-june-2025-issue/) - புதிய ஜனநாயகம் ஜூன் 2025 மாத இதழின் உள்ளே... மே 21: இந்திய மார்க்சிய லெனினிய இயக்கத்தின் கருப்பு தினம்! கொத்து கொத்தாக வேலை நீக்கம்: உச்சகட்ட லாப வெறியில் கார்ப்பரேட் முதலாளிகள்! வன்னிய சாதி உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் இராமதாசு & அன்புமணி அரசியல்! அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு: தொடரும் கருவறை தீண்டாமை! வீதியில் இறங்கி போராடுவதை தீர்வு! கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக பார்ப்பன கும்பல்! கவர்னர் - [நீதிபதிகளில் பி.ஆர்.கவாய் ஒரு விதிவிலக்கு?](https://makkalathikaram.com/arasiyal/er-p-r-gavai-en-undtagelse-blandt-dommerne/) - “நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் அரசுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேர்தலில் போட்டியிடுவது போன்ற செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது. நான் ஓய்வுபெற்ற பின் ஒருபோதும் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். தான் பதவி வகிக்கின்ற காலத்திற்குள் அரசாங்கத்தின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு சொத்துக் குவிப்பது மட்டுமின்றி, எதிர்காலத்தில் நிரந்தர வருமானம் தரக்கூடிய வகையில் பள்ளி, கல்லூரிகள் கட்டுவது பைனான்ஸ் நிறுவனங்களை நடத்துவது, ஏக்கர் கணக்கிலான விவசாய - [இந்தியா 4 வது இடம்: பொருளாதாரப் போலி விவரங்களை கூறி மக்களை மடையர்கள் ஆக்கும் சங்கிகள்!](https://makkalathikaram.com/arasiyal/india-ranks-4th-scammers-fooling-people-with-fake-economic-data/) - மக்களை ஏமாற்றுவதில் பல ரகங்கள் உள்ளன. பழம் பெருமைகளைச் சொல்லி, அல்லது பொய்யான பழங்காலக் கதைகளை சொல்லி மக்களை உசுப்பி விட்டு ஏமாற்றுவது ஒரு ரகம். நிகழ்கால புள்ளி விவரங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்து அல்லது பொய்யான புள்ளி விவரங்களை காட்டி அதனூடாக மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி ஏமாற்றுவது மற்றும் ஒரு ரகம். எதிர்காலத்தில் அதைச் செய்யப் போகிறோம் இதைச் செய்யப் போகிறோம் என்று சொல்லி ஏமாற்றுவது இன்னொரு ரகம் இப்படி எல்லா வழிவகைகளிலும் மக்களை ஏமாற்றுவதில் - [நாட்டை உலுக்கும் பொருளாதார பயங்கரவாதமும் பின்னணியில் நிற்கும் ஆர்எஸ்எஸ் பாஜகவும்.](https://makkalathikaram.com/arasiyal/economic-terrorism-shaking-the-country-and-the-rss-bjp-behind-it/) - நாட்டை உலுக்கும் பொருளாதார பயங்கரவாதமும், பின்னணியில் நிற்கும் ஆர்எஸ்எஸ் - பாஜகவும். இந்தியா தனிநபர் வருமானத்தில் உலகில் 144 இடத்தில் உள்ளதாக ஐஎம்எப்... - [15,000 ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்ட சிறுவன்! இந்த அவலத்திற்கு காரணம் யார்?](https://makkalathikaram.com/seithigal/a-boy-was-pawned-for-15000-rupees-who-is-responsible-for-this-tragedy/) - ஆந்திர மாநிலம் கூடுரை சேர்ந்த பழங்குடி பெண்ணான அங்கம்மாள் என்பவர் சத்தியவேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது கணவர் மற்றும் குழந்தைகள் சத்தியவேடு கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரின் பண்ணையில் வேலை செய்து வந்தோம். ஒரு வருடத்திற்கு முன்பு நெலட்டூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் எனது கணவருக்கு கொடுத்த கடன் தொகையை கேட்டார். இதையறிந்து எனக்கு 15000 ரூபாய் கொடுத்து முத்து உதவி செய்தார். இந்த பணத்திற்கு ஈடாக - [மாவோயிஸ்டுகள்- பழங்குடிகள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! ஜூன் 5 பொதுக்கூட்டம்](https://makkalathikaram.com/arasiyal/stop-the-internal-war-on-maoists-tribals-immediately-june-5-public-meeting/) - ஜீன் 5 திருச்சி கண்டனப் பொதுக்கூட்ட பிரசுரம்! மாவோயிஸ்டுகள்- பழங்குடிகள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! மாவோயிஸ்டுகள் மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்து.. - [தேசிய வெறி-ராணுவ மயமாக்கப்படும் பொருளாதாரம்! தேசபக்தி பஜனையில் ஒன்று கூடும் அனைத்து கட்சிகள்.](https://makkalathikaram.com/arasiyal/nationalism-militarized-economy-all-parties-unite-in-the-hymn-of-patriotism/) - ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று எதிர்க்கட்சிகளான காங்கிரசு, திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேசபக்தி பீறிட்டு ஒழுக பேசி வருகின்றனர். - [ஜிஎஸ்டி வரி பயங்கரவாதத்தின் மூலம் மக்களை கொள்ளையடிக்கும் பாசிச பாஜக.](https://makkalathikaram.com/arasiyal/the-fascist-bjp-is-robbing-the-people-through-gst-tax-terrorism/) - கடந்த மே மாதத்தில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் 17 வகையான வரிகள், 13 வகையான செஸ் வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. இதற்கு பதிலாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஜிஎஸ்டி வரி மூலம் இந்திய ஒன்றிய - [பேரழிவின் விளிம்பில் சூடான்: அமெரிக்க மேல்நிலை வல்லரசின் கைவரிசை!](https://makkalathikaram.com/pacicam/பேரழிவின்-விளிம்பில்-சூட/) - சரியாக இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு அரேபிய நாடுகளில் ஒன்றான குவைத்துக்கு பணிபுரிய சென்ற நண்பர் ஒருவர் அங்குள்ள வேலை வாய்ப்பு நிலைமை பற்றி தகவல்களை தெரிவித்தார். 2000-க்கு முன்பு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களைக் காட்டிலும், 2000-க்கு பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து குறிப்பாக சூடான் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வருபவர்கள், வேலை கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்ற தகவலையும் முன் வைத்தார். - [மக்கள் கல்விக் கூட்டியக்கம் அறிக்கை!](https://makkalathikaram.com/seithigal/makkal-kalvi-kuttiyakam-arikkai/) - தமிழக அரசு புதிதாக 11 அரசுக் கல்லூரிகளைத் திறக்க அறிவிப்பு விடுத்துள்ளது. அரசு கல்லூரிகள் திறக்கப்படுவது வரவேற்கத் தக்கதே! ஆனால் அதற்கான ஆசிரியர்கள் நியமனம் என்பது எப்படி இருக்கப் போகின்றது என்பதே எங்கள் கவலையாக உள்ளது. எற்கனவே அரசு கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றில் கெளரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் ஆசிரியர்கள் மிக்க்க் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகின்றனர். அவர்கள் பணி நிரந்தரமுமின்றி, நியாமான ஊதியமு இல்லாமல் போராடி வருகின்றனர். அது - [கார்ப்பரேட் கொள்ளைக்கு மாற்று பொதுத்துறை நிறுவனங்களே என்பதை நிரூபித்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்!](https://makkalathikaram.com/arasiyal/neyveli-lignite-company-has-proven-that-public-sector-enterprises-are-the-alternative-to-corporate-robbery/) - தெற்காசிய நாடுகளில் மிகப்பெரிய திறந்தவெளி சுரங்கமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 2024 25 ஆண்டில் சுமார் 2621.36 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 41% அதிகம் என்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ரத்த வியர்வையால் உருவாக்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும் அது மட்டுமின்றி நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் நவரத்தினா அந்தஸ்து பெற்றது. இந்தியாவிலேயே மிகப்பெரிய, அளவில், திறந்தவெளியில் - [இந்தியா கூட்டணியினர் கவனத்திற்கு! நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டியது கார்ப்பரேட் - காவிப் பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து!](https://makkalathikaram.com/arasiyal/attention-india-coalition-members-what-you-need-to-campaign-against-is-corporate-state-fascist-terrorism/) - நமது நாட்டிற்கு கார்ப்பரேட் - காவிப் பாசிச பயங்கரவாதம்தான். இந்த பயங்கரவாதத்தை தான் எதிர்க்கட்சி எம்பிக்கள் பொதுவெளியில் ஒவ்வொரு நகரத்திற்கும், கிராமத்திற்கும் - [மைசூர் பாக் டூ ‘மைசூர் ஸ்ரீ’ : தேசிய வெறியைப் பரப்பும் சங்கிகள்!](https://makkalathikaram.com/arasiyal/mysore-bagh-to-mysore-sri-sanghis-spreading-nationalist-fervor/) - தேசபக்தி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மைசூர் பாக் -லிருந்து பாக் பெயர் நீக்கம் என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. தினகரனே இப்படியென்றால்... - [மாவோயிஸ்டுகள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்: உண்மை நோக்கம் என்ன?](https://makkalathikaram.com/arasiyal/brutal-attack-on-maoists-what-is-the-real-motive/) - தட்டிக் கேட்கின்ற ஜனநாயக உணர்வு கொண்ட, புரட்சிகர உணர்வு சொண்டவர்களை மாவோயிஸ்டுகள், நகர்புற நக்சல்கள் எனும் முத்திரை குத்தி படுகொலை செய்வது கண்டிக்கத்தக்கதாகும் - [மக்கள் அதிகாரம் மாநாட்டு படங்கள் வாசகர்கள் பார்வைக்கு! பகுதி 2](https://makkalathikaram.com/pooratta-kalam/peoples-power-conference-pictures-for-readers-to-see-part-2/) - மே 17 அன்று சென்னையில் நடந்து முடிந்த மக்கள் அதிகாரம் மாநாடு கருத்தரங்கத்தின் புகைப்படங்கள் வாசகர்களின் பார்வைக்கு மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது. - [மனித குலத்தை ஒழித்துக் கட்ட வந்துள்ள செயற்கை நுண்ணறிவு திறன்! (AI)](https://makkalathikaram.com/arasiyal/artificial-intelligence-ai-is-coming-to-destroy-humanity/) - ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியா வரை வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே செல்கின்ற சூழலில் செயற்கை நுண்ணறிவு திறனை பயன்படுத்துவது மக்களின் - [காவிமயமாகிய நீதித்துறை: - ஜி.ஆர்.சுவாமிநாதன்-லெட்சுமி நாராயணன்களே சாட்சி!](https://makkalathikaram.com/arasiyal/the-judiciary-has-become-poetic-g-r-saminathan-lekshmi-narayanan-are-the-witnesses/) - நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் - லட்சுமி நாராயணன் அமர்வு மனுதாரர் நெல்லை மாவட்ட பாஜக செயலாளர் வெங்கடாஜலபதி மனுவுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசுக்கு எதிராக.. - [மே 25: நக்சல்பாரி எழுச்சியே இன்றைய தேவை!](https://makkalathikaram.com/arasiyal/may-25-the-nexalbury-surviving-is-the-need-of-the-day/) - வடக்கே இமயமலைத் தொடரிலிருந்து தெற்கே உள்ள இந்தியப் பெருங்கடல் வரை இந்தியாவின் நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். வடக்கு தெற்காக இதன் நீளம் 3214 கிலோமீட்டர்கள்.. கிழக்கு மேற்காக இதன் மிக அதிகமான அகலம் 2933 கிலோமீட்டர்கள் ஆகும். உலகின் நிலப்பரப்பில் 2.4% உள்ளடக்கியது. ஆனால் உலக மக்கள் தொகையில் 16% கொண்டுள்ளது. இந்தியா ஒரு ‘துணைக்கண்டம் ‘என்று அழைக்கப்ப்டுகிறது. இன்று இந்த துணைக்கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நக்சல்பாரி என்ற அரசியல் அமைப்பின் தாக்கமும், முழக்கமும் - [நக்சல்பாரி இயக்கமும் மே மாதமும்](https://makkalathikaram.com/arasiyal/naxalbari-movement-and-the-month-of-may/) - நக்சல் பாரி எழுச்சி தினமான மே 25 வரலாற்றில் பல முக்கியத்துவத்தை கொண்டது. மே மாதம் வரலாற்றின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தனக்குள் சுமந்துக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி தான் மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜ் படுகொலை செய்யப்பட்டார். நக்சல்பாரி இயக்கத்தின் பலவிதமான போக்குகள் குறித்து நக்சல்பாரி இயக்கத்தின் முதல் பொதுச் செயலாளரன சாரு மஜூம்தாரின் மகன் அபிஜித் மஜூம்தார் முன்வைத்த பேட்டியை தமிழில் மொழி பெயர்த்த சி. - [மக்கள் அதிகாரம் மாநாட்டு படங்கள் வாசகர்கள் பார்வைக்கு! பகுதி 1](https://makkalathikaram.com/மக்கள்-அதிகாரம்/peoples-power-conference-pictures-for-readers-to-see-part-1/) - மாநாட்டு வாயில்களில் வைக்கப்பட்ட பதாகைகள் தொடரும்... - [காசாவில் சாவின் விளிம்பில் 14,000 குழந்தைகள்!](https://makkalathikaram.com/seithigal/14000-children-on-the-verge-of-death-in-gaza/) - இனிமேல் காசாவில் பஞ்சம் வரப்போகிறது என அச்சுறுத்த தேவையில்லை அது ஏற்கனவே வந்துவிட்டது. இதனை கடுமையாக்கும் வேலையை தான் தற்போது இஸ்ரேல் ஜியோனிச அரசு செய்து வருகிறது. 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போர் இன்று வரை முடிவுக்கு வராமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் இதுவரை 50,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீனத்தில் மக்கள் வாழ்ந்த கட்டிட்டங்கள் குண்டுகளால் சிதறடிக்கப்பட்டு கான்கிரீட் சவக்காடாய் காட்சியளிப்பதை நாம் தொலைக்காட்சிகளிலும் சமூக - [அனகாபுத்தூரில் புல்டோசரை ஏவியுள்ள திமுக அரசு!](https://makkalathikaram.com/pooratta-kalam/the-dmk-government-has-launched-a-bulldozer-in-anakaputhur/) - சென்னை அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள அனகாபுத்தூரின் தெருவில் புல்டோசர்களை (JCP) ஏவி வீடுகளை தரைமட்டமாக்கி வருகிறது தமிழக அரசு. 2025 மே மாத்தில் ஏவப்பட்டுள்ள இது இரண்டாம் கட்ட தாக்குதல் ஆகும். எதற்காக வீடுகள் இடிக்கப்படுகின்றன? அந்த இடத்தை வேறு எதற்கு பயன்படுத்தப் போகிறார்கள்? என்று எவ்வித விளக்கத்தையும் உள்ளூர் கவுன்சிலர் முதல் எம்எல்ஏ எம்பிக்கள் வரை யாரும் தரவில்லை. கோர்ட் உத்தரவு என்ற பெயரில் போலீசை குவித்து வீடுகளை இடிக்க முனைப்பும் காட்டுகின்றனர் அரசு அதிகாரிகள். - [ஏழை மக்களின் நகைகளை கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிக்க வழி வகுத்துள்ள ரிசர்வ் வங்கி!](https://makkalathikaram.com/seithigal/the-reserve-bank-has-paved-the-way-for-corporates-to-loot-the-jewelry-of-poor-people/) - நகையை அடமானம் பெற்ற நிறுவனம் ஏழு நாட்கள் அந்தத் தொகையை பயன்படுத்திக் கொண்டு லாபமடைய முடியும் என்ற நிலையை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தியுள்ளது. - [சென்னை, கோவை, நீலகிரி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் ஆர்ப்பாட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/chennai-kovai-nilgiris-sterlite-martyrs-day-protest/) - சென்னையில் ஆர்ப்பாட்டம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளின் ஏழாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் ஆர்ப்பாட்டம்! கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி அன்று புற்றுநோயை பரப்பும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராடிய மக்கள் மீது கண்மூடித்தனமாக வேதாந்தா கம்பெனியின் கைக்கூலியாக அதிமுக அரசின் போலீசு சுட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர் 13 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை ஒட்டி இந்த ஆலையை மூடுவதற்கு அதன் - [ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவு நாளில் திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/sterlite-martyrs-day-protest/) - தமிழ்நாடு அரசே! தூத்துக்குடியில் மூடப்பட்ட நாசகர ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்று.! ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு நினைவிடம் அமைத்துக் கொடு! என்ற கோரிக்கையின் அடிப்படையில் எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் சென்னை ,மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இன்று 22.05.2025 , காலை 10:30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்.. அதனடிப்படையில் இன்று 22.05.2025 காலை 11 மணியளவில் திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு - [Statement of CP(ML) New Democracy on the cold blooded killings of CPI (Maoist) General Secretary and 25 others](https://makkalathikaram.com/arasiyal/maoists-general-secretary-murder-press-release/) - Statement of CP(ML) New Democracy on the cold blooded killings of CPI (Maoist) General Secretary and 25 others Central Committee of CPI(ML) New Democracy strongly condemns killing of Com. Keshav Rao, General Secretary of CPI (Maoist), number of other Maoist leaders and cadres and adivasis. We demand an immediate end to Operation Kagar which is - [நூல் அறிமுகம்: நக்சல்பாரி](https://makkalathikaram.com/arasiyal/book-introduction-naxalbari/) - நக்சல்பாரி இயக்கத்தின் முழுமையான வரலாற்றை இந்த சிறு வெளியீடு தெளிவாக முன்வைக்கிறது. எழுபதுகளில் நக்சல்பாரி இயக்கம் முன்வைத்த போது நிலவிய சமூக பொருளாதார நிலைமைகளுக்கும், 60 ஆண்டுகளுக்குப் பின்பு இந்திய சமூக கட்டமைப்பில் நிலவுகின்ற அரசியல், பொருளாதார நிலைமைகளில் பாரிய வேறுபாடு உள்ளது. எனினும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பாதைக்கு வெளியில் மக்களை புரட்சிக்கு அணி திரட்டும் மகத்தான இயக்கம் நக்சல்பாரி மட்டுமே. 2008 ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பு மீள முடியாத நெருக்கடியில் விழுந்த பிறகு காலனி, - [இந்திய ஒன்றியத்துடன் பேச்சுவார்தைக்கு தயாரான நிலையில் மாவோயிஸ்ட் செயலாளர் படுகொலை!](https://makkalathikaram.com/arasiyal/maoist-secretary-assassinated-while-ready-for-talks-with-indian-union/) - இந்தியாவின் ஜார்கண்ட், சத்தீஸ்கர், மாநிலங்களின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் தேசங்கடந்த தரகு முதலாளிகளும், கார்ப்பரேட்டுகளும் கொள்ளை அடித்து செல்வதற்கு மிகப்பெரும் தடையாக இருந்து வருகின்ற மாவோயிச அமைப்புகளை ஒழித்துக் கட்டுவது என்று கால இலக்கு வைத்து ஆபரேஷன் காகர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக அறிவிக்கப்பட்ட ”பிளாக் மவுண்ட் ஆப்ரேஷன்” மூலமாக இன்று காலையில் மாவோயிச அமைப்பின் பொதுச்செயலாளர் நம்பலா கேசவராவ் மற்றும் முன்னணியாளர்கள், பழங்குடியின மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி - [மராட்டியத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு நிகழ்ந்த கொடுமை வேடிக்கை பார்க்கும் அரசியலமைப்புச் சட்டம்!](https://makkalathikaram.com/பார்ப்பனீயம்/the-constitution-makes-fun-of-the-brutality-that-befell-a-supreme-court-judge-in-maharashtra/) - “தீண்டாமை ஷேமகரமானது” என்று திமிர்த்தனமாக முன்வைத்த பார்ப்பன கும்பலின் தலைவன் சங்கராச்சாரியின் சங்கரமடம் முன்வைக்கும் ஆலோசனைகள், சனாதன வழிமுறைகள் சட்டப்படியே அமுலாகத் துவங்கியுள்ளது. இந்தியாவின் பூர்வ குடிமக்களான பட்டியலின மக்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள், அவமானப்படுத்தப்படுதல்கள், இழிவுபடுத்தப்படுதல்கள் ஆகியவை பாசிச பாஜகவின் ஆட்சியில் சொல்ல முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பார்ப்பன பாசிசம் என்பது பயங்கரவாதமானது என்று நாம் வரையறுத்து முன் வைக்கிறோம். ஆனால் இந்தியாவில் நிலவுகின்ற பார்ப்பனியமே ஒரு பாசிசம் தான் என்று ஆந்திராவின் - [”திரங்க யாத்ரா” தேசபக்தி பஜனையில் ஒன்றிணையும் எதிர்க் கட்சிகள்!](https://makkalathikaram.com/arasiyal/opposition-parties-unite-in-the-patriotic-hymn-tiranga-yatra/) - ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட பாக் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் வெற்றி பெற்றுவிட்டது என்றும்; அது இன்னமும் முடியவில்லை தொடரும் என்றும், இந்திய ஒன்றிய அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ள பாசிச பாஜக கும்பல் கொக்கரித்து வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் மூவர்ண கொடியுடன் அணிவகுப்பு பேரணிகள் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. ’திரங்க யாத்திரா” என்ற பெயரில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒருங்கிணைக்கப் படுகின்ற இந்த தேசபக்தி பஜனையில் கட்சிகள் - [மே 22- ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்! தமிழகத்தின் கருப்பு நாள்!](https://makkalathikaram.com/arasiyal/may-22nd-the-day-the-anti-sterlite-activists-were-shot-dead-tamil-nadus-black-day/) - 2018 மே.22 இல் அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக நின்ற தமிழக அதிமுக அரசும், ஒன்றிய பாஜக அரசும் உயிர்வாழும் உரிமையை கேட்ட சொந்த நாட்டு மக்களை காக்கை, குருவிகளைப் போல் சுட்டுத்தள்ளிப் படுகொலையை அரங்கேற்றிய கருப்பு நாள்! மக்கள் ஒன்றுபட்டால், உழைக்கும் மக்கள் சக்தியின் முன் எவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தையும், அதன் ஆணவத்தையும் தகர்த்தெறிய முடியும் என நிலைநாட்டப்பட்ட தியாகிகளின் நாளும் கூட. நம்பிக்கை ஒளிக்கீற்றாய் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ! ஸ்டெர்லைட் அல்லது - [அரசியல் செயல்தந்திர வழியில் மக்களை திரட்ட முடியும் என்பதை மீண்டும் நிரூபித்த மக்கள் அதிகார மாநாடு!](https://makkalathikaram.com/arasiyal/the-people-power-conference-proved-once-again-that-people-can-be-mobilized-through-political-tactics/) - 70களில் இந்தியாவின் சமுதாயப் பொருளாதார கட்டுமானங்களை ஆய்வு செய்த மார்க்சிய லெனினிய அமைப்புகள் இந்திய சமுதாயப் பொருளாதாரக் கட்டமைப்பு அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ பொருள் உற்பத்தி முறையின் மீது அமைந்துள்ளது என்ற முடிவுக்கு வந்தது. அதிலிருந்து உற்பத்தி முறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்ற மாபெரும் புரட்சிகர கடமையை புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதை என்று முடிவு செய்து அதற்காக அடிப்படை வர்க்கங்களான விவசாயிகள் மத்தியில் பிரதான கவனம் செலுத்துவதாகவும், விவசாயிகளின் தோழமை சக்திகளான தொழிலாளர்கள் மத்தியில் - [ஆயுதப் போருக்கு இணையாக "தகவல் போரை" நடத்திய கோயபல்சின் வாரிசுகள்!](https://makkalathikaram.com/arasiyal/the-heirs-of-goebbels-who-waged-an-information-war-parallel-to-the-armed-war/) - இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நான்கு நாட்கள் நடைபெற்ற இராணுவ மோதலின் போது, ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் பல போலிச் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பியது. இதைத் தகவல் போரின் இன்றியமையாத பகுதி என்று கூறி, மற்றவர்களையும் பரப்புமாறு வலியுறுத்தியது. சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பவர்களைக் (Followers) கொண்ட ஒரு X தளம், தகவல் போரில் அனுமானம் என்பது ஒரு போர்க்களம் என்றும், பாகிஸ்தானுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செய்திகளை பெரிதுபடுத்தி - அது - ['ஆப்பரேஷன் - சிந்தூர்' 'புகழை' உலகெங்கிலும் பரப்ப அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுக்களை அனுப்புகிறது மானங்கெட்ட பாசிச காவி ஒன்றிய அரசு!](https://makkalathikaram.com/arasiyal/bjp-operation-sindhoor-advertisement/) - 2025 ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேர் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதும், 'அது பாகிஸ்தானின் சதி வேலை'... 'இதனை விட்டேனா பார்'... என்று மோடி கூட்டம் வானத்திற்கும் பூமிக்குமாகத் துள்ளிக் குதித்து பம்மாத்துக் காட்டியதும், இந்தப் படுகொலைக்கும் தமது நாட்டிற்கும் எள்ளளவு தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் சத்தியம் செய்ததும், கார்ப்பரேட் - காவிப் பாசிச மோடி அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானுடன் மூன்று - - [மக்கள் அதிகாரம் கருத்தரங்கம் மாநாடு கலைநிகழ்ச்சி மே 17, 2025](https://makkalathikaram.com/video-2/conference-and-seminar-live/) - தமிழகமே! ஒன்றிய அதிகார குவிப்பைத் தடுத்திடு! மாநில தன்னாட்சிக்குப் போரிடு! என்ற முழக்கத்தின் அடிப்படையில் இன்று மே 17 மதியம் 2 மணிக்கு கருத்தரங்கமும், மாலை 5 மணிக்கு மாநாடும் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேலைகளில் கடந்த 3 மாதங்களாக தோழர்கள் இடைவிடாத மக்கள் பிரச்சாரமும் அதையொட்டிய தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள் என்பதை சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேராக களத்திலும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். முதல் அமர்வான கருத்தரங்கு நேரலையில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. அனைவரும் பாருங்கள் பகிருங்கள்... - [மாநாடு கருத்தரங்கிற்கு தயார் நிலையில் காமராஜர் அரங்கம்!](https://makkalathikaram.com/arasiyal/kamaraj-arangam-is-ready-for-the-conference-seminar/) - மே 17 தமிழகமே! ஒன்றிய அதிகார குவிப்பைத் தடுத்திடு! மாநில தன்னாட்சிக்குப் போரிடு! என்ற முழக்கத்தின் அடிப்படையில் இன்று மே 17 மதியம் 2 மணிக்கு கருத்தரங்கமும், மாலை 5 மணிக்கு மாநாடும் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேலைகளில் கடந்த 3 மாதங்களாக தோழர்கள் இடைவிடாத மக்கள் பிரச்சாரமும் அதையொட்டிய தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள் என்பதை சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேராக களத்திலும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். இன்று மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகளில் நேற்று இரவிலிருந்து செய்து வருகிறார்கள். - [மக்கள் அதிகாரம் மாநாடு - கருத்தரங்கம் | நிகழ்ச்சி நிரல்](https://makkalathikaram.com/arasiyal/makkal-athikaram-conference-17-may/) - மக்கள் அதிகாரம் கருத்தரங்கம் மாநாடு, தமிழகமே! ஒன்றிய அதிகாரக் குவிப்பைத் தடுத்திடு! மாநிலத் தன்னாட்சிக்குப் போரிடு! - [விமானப்படை வீரர்கள் முன் மோடி 'வீர' முழக்கம்! நல்ல வேடிக்கை! “ஜெய் ஸ்ரீ ராம்” மட்டும்தான் பாக்கி!](https://makkalathikaram.com/arasiyal/before-the-air-force-heroes-modis-veer-shout-a-good-spectacle-only-jai-shri-ram-remains/) - விமானப்படை வீரர்கள் முன் தானும் ஒரு ராணுவ வீரன் தான் என்று காண்பித்துக் கொள்ளும் வகையில் மோடி தனது தலையிலே ராணுவ தொப்பியை அணிந்து கொண்டு... - [பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனை: மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!](https://makkalathikaram.com/seithigal/pollachi-rape-case-result-victory-for-the-people-protest/) - அதிமுக அமைச்சராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் மகனும் இந்தக் குற்றவாளிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரது மகனின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. - [இந்து ராஜ்ஜியம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றார் அம்பேத்கர்: ஆனந்த் டெல்டும்ப்டே](https://makkalathikaram.com/arasiyal/ambedkar-said-hindu-rajya-would-be-the-biggest-disaster-for-india-anand-teltumbde/) - இந்துத்துவ கட்சிகள் பாபாசாகேப் அம்பேத்கரை அரசியல் ஆதாயங்களுக்காக எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை விளக்குகிறார், தலித் இயக்கத்தின் முன்னணி அறிஞர் ஆனந்த் டெல்டும்ப்டே. அம்பேத்கர் பற்றிய தனது புத்தகமான , Iconoclast: A Reflective Biography of Dr Babasaheb Ambedkar மூலம் நாடு முழுவதும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இந்த புத்தகம் அம்பேத்கரின் தத்துவத்தை மட்டுமல்ல, அவரின் வாழ்க்கை முறை – சிக்கல்களை கையாளும் திறன், தொலைநோக்கு பார்வை மற்றும் எந்த அளவு உறுதியான மனிதர் என்பதனையும் ஆழமான - [ஆப்பரேஷன் சிந்தூர்! பொய்யையும், புனைவையும் பரப்பி உண்மையை மழுங்கடிக்கும் போலி வீடியோக்கள்!](https://makkalathikaram.com/seithigal/operation-sindoor-fake-videos-that-spread-lies-and-fabrications-and-obscure-the-truth/) - கடந்த வாரம் இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் நடந்த வந்த சூழலில் சாதாரண சமூக ஊடக பயனாளிகள், ஊடகம் மட்டுமல்லாமல் அரசாங்கமும் ஏற்கனவே நடந்து முடிந்த போர் காட்சிகளை பகிர்ந்து வந்தனர். ஒவ்வொருவரும் தனது அரசியல் நிலைப்பாட்டிற்கு போலி காணொளிகளைப் பரப்பியதன் மூலம் உண்மை நிலையை மறைத்து பொய்களின் மூலம் கருத்துருவாக்கம் செய்ய முயன்றுள்ளனர். மே-7ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் ”ஆபரேஷன் சிந்தூர்” எனும் பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்கு பிறகு இந்திய - [புதிய ஜனநாயகம் மே 2025 இதழின் உள்ளே!](https://makkalathikaram.com/arasiyal/inside-the-may-2025-issue-of-new-democracy/) - புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [ தமிழக சங்கிகளுக்கு சிந்தூர் யாத்திரை ஒரு கேடா ?](https://makkalathikaram.com/seithigal/is-the-sindhur-yatra-a-disaster-for-tamil-nadu-sanghis-14-05-2025/) - தமிழக பாரதிய ஜனதா சார்பில் மே 14 இல் சிந்தூர் யாத்திரை. சென்னையில் இன்று தொடங்கும் இந்த யாத்திரையில் தேசியக்கொடியை ஏந்தியவாறு நான்கு கட்டங்களாக பயணம். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்படும் தீவிரவாதிகள் பஹல்காமில் தாக்குதல் நடத்தி சுற்றுலாப் பயணிகளை கொன்று குவித்தனர். அதைத் தொடர்ந்து இந்தியா தனது படைகளை ஏவி ஏவுகணைகளை வீசி தீவிரவாத முகாம்களை தகர்த்துள்ளது. இதையும் கடந்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட - [போர் நிறுத்தம்: மக்களை முட்டாளாக்க பார்க்கும் மோடி அரசு!](https://makkalathikaram.com/arasiyal/ceasefire-modi-government-trying-to-fool-the-people/) - இந்திய பாகிஸ்தான் போர் மூலம் போர்வெறியை உருவாக்கிய மோடி அரசின் திட்டத்தை அவரது முதலாளியான ட்ரம்ப் தவிடிபொடியாக்கி விட்டார் ஆனால் இந்த குறிப்பிட்ட நாட்களில் மோடி உருவாக்கிய தேசிய வெறியே அதிகம். இதை வைத்து அரசியல் செய்த சங்பரிவார் கும்பலும் கோடீ மீடியாக்களும் இன்று மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கின்றன. போர் மக்களுக்கு எதிரானது. அது வறுமை, விலைவாசி உயர்வு என அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை அழிக்கும். இதை நாம் ஆதரிக்கக் கூடாது என்றும் பாசிச மோடி - [இந்திய ஊடகங்களின் துணையுடன் பாகிஸ்தானை கைப்பற்றிய இந்திய இராணுவம்!](https://makkalathikaram.com/seithigal/the-indian-army-captured-pakistan-with-the-support-of-indian-media/) - பாகிஸ்தானுக்குள் இறங்கி அடித்த இந்திய இராணுவம் என்றும், ’பாக் டிரோன்கள் துவம்சம்’ ’மோடி ராஜ்ஜியத்தின் ராஜமூளை’ என்றெல்லாம் தலைப்பிட்டு வாசகர்களை உசுப்பேற்றியது. - [அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணிந்து போரை நிறுத்திய இந்தியா பாகிஸ்தான்](https://makkalathikaram.com/arasiyal/india-and-pakistan-bowed-to-the-orders-of-the-united-states-and-stopped-the-war/) - இந்தியாவும் பாகிஸ்தான் நேரடியாக பேசியதாகவும் அதன் முடிவாக கூட்டு புரிதல் எட்டப்பட்டதாகவும்” இஷாக் டார் ஜியோ டிவியிடம் கூறியுள்ளார். - [புதுக்கோட்டை சாதிய மோதல்களுக்கு காரணமானவர்களை உடனடியாக கைதுசெய்!](https://makkalathikaram.com/seithigal/immediately-arrest-those-responsible-for-the-pudukkottai-caste-clashes/) - புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களிடம் பேசிய பொழுது எங்களிடம் முதலில் பேசியது ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளைஞரின்.. - [ஆப்ரேஷன் சிந்தூர்: ஆர்எஸ்எஸ் பாஜக உருவாக்கும் போலி தேசபக்தி – உண்மைப் போர் வெறி!](https://makkalathikaram.com/seithigal/operation-sindoor-the-rss-bjp-creates-fake-patriotism-real-war-hysteria/) - இந்த நேரத்தில் போரை ஆதரிப்போம் என்று போலி தேசபக்தி யுடன் பேசுவதைக் காட்டிலும், தீவிரவாதம், பயங்கரவாதம் உருவாவதற்கு அடிப்படையை பற்றி ஆழமாக விவாதிக்க வேண்டும் - [மார்க்சிய - லெனினிய கொள்கையில் வேரூன்றியிருக்கும் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி.](https://makkalathikaram.com/arasiyal/india-pakistan-war-communist-party/) - பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை ஏற்க வேண்டுமென பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது. நமது போராட்டம் என்பது எல்லைகளுக்கு அப்பால் - [வியட்நாம் டைரீஸ் : போராளிகளின் தேசம் ! பயண அனுபவக் கட்டுரை](https://makkalathikaram.com/seithigal/vietnam-diaries-a-land-of-fighters-travelogue/) - வியட்நாம் ஒன்றிணைந்த நாள் ஏப்ரல் 30 அன்றே இந்தக் கட்டுரையை மீள் பதிவு செய்ய வேண்டும் என்று கருதி இருந்தோம். உலக மேலாதிக்க போர் வெறி பிடித்த அமெரிக்கா இன்று மீண்டும் பல்வேறு பிராந்தியங்களில் போர் வெறியை தூண்டி வருகின்ற சூழலில் வியட்நாம் ஒன்றிணைந்த நாள் மற்றும் அமெரிக்காவை விரட்டி அடித்த வீரம் செறிந்த வரலாறு மீண்டும் மீண்டும் நினைவு கூறத்தக்கது என்ற வகையில் வெளியிடுகிறோம் “உலகின் மிக நீண்ட போரை தன் மார்பில் சுமந்து தன்னை - [மே 5: பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசான் காரல் மார்க்சின் 207ஆவது பிறந்த தினம்.](https://makkalathikaram.com/arasiyal/may-5-the-207th-birthday-of-karl-marx-the-great-teacher-of-the-proletariat/) - இன்று பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசான் காரல் மார்க்சின் பிறந்த தினமாகும். உலகில் சூரிய வெளிச்சத்திற்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பரவிய ஒரே சித்தாந்தம் கம்யூனிசம் மட்டும்தான். மனிதர்களின் அவலங்களை போக்குவதாக கூறிக்கொள்கின்ற மதங்கள் அது உலகம் முழுவதும் பரவியுள்ள கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் சரி! இஸ்லாமிய மதமாக இருந்தாலும் சரி! பௌத்த மதமாக இருந்தாலும் சரி! இந்திய சூழலில் சொல்லிக் கொள்ளப்படும் பார்ப்பன (இந்து) மதமாக இருந்தாலும் சரி! இவை எதுவும் உலகம் முழுவதும் உள்ள - [“என் உயிருக்கு பாதுகாப்பில்லை”, முன்னாள் ஐஏஎஸ் சகாயம் உயர்நீதிமன்றத்தில் கதறல்!](https://makkalathikaram.com/seithigal/my-life-is-not-safe-former-ias-aide-cries-out-in-the-high-court/) - “ சகாயம் ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தவர் அல்ல. அரசு நிர்வாகப் பணி தேர்வில் வெற்றிபெற்று, அதற்கான முறையில் பயிற்றுவிக்கப்பட்டவர். அரசு நிர்வாகப் பணியின்... - [பாதுகாப்பு குறைபாட்டிற்குப் பொறுப்பு ஏற்காமல் போர்வெறியை த் தூண்டும் மோடி அரசு!](https://makkalathikaram.com/arasiyal/modi-government-incites-war-without-taking-responsibility-for-security-shortcomings/) - போர்வெறியை திட்டமிட்டு தூண்டும் அரசும், ஊடகங்களும்! கார்ப்பரேட் நலனில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது இந்தக் காவிப் பாசிச அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக - [சூரியனை கைகளால் மறைக்க முடியாது! மாநில தன்னாட்சி உரிமை முழக்கம் தமிழகம் எங்கும் எதிரொலித்தது!](https://makkalathikaram.com/arasiyal/you-cant-hide-the-sun-with-your-hands-the-slogan-of-state-autonomy-echoed-throughout-tamil-nadu/) - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைத்த மே தின நிகழ்ச்சிகளில் தமிழகத்தில் திருச்சி, கோவை, வேலூர், சென்னை ஆகிய பகுதிகளிலும், புதுச்சேரியிலும் அதன் தோழமை அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் 300 முதல் 500 வரை தொழிலாளர்களையும், விவசாயிகளையும், இதர பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி “ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுத்திடு, மாநில தன்னாட்சிக்கு - [கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கு: கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி!](https://makkalathikaram.com/arasiyal/kannagi-murugesan-honor-killing-case-life-imprisonment-confirmed-for-the-killers/) - கண்ணகி முருகேசன் படுகொலைக்கு முன்னர் ஆணவப் படுகொலை என்பது தமிழ்நாட்டில் அவ்வளவாக அறியப்பட்டிருக்கவில்லை. அதற்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. - [பூலே - கடந்த காலத்தின் சங்கடமான வரலாறு](https://makkalathikaram.com/arasiyal/phule-an-embarrassing-history-of-the-past/) - பூலே படம், பகுஜன் vs பிராமிண் என்கிற பைனரியை உருவாக்கும்போது பதற்றமடைகிறது. பார்ப்பனர்கள் கடந்தாலத்தின் சங்கடமான தங்கள் வரலாற்றை எதில் மூடி மறைக்கலாம்!... - [Let us build an Anti-Fascist Democratic People’s Front to defeat Corporate-Saffron Fascism!](https://makkalathikaram.com/arasiyal/let-us-build-an-anti-fascist-democratic-peoples-front-to-defeat-corporate-saffron-fascism/) - We stressed that it is crucial to form a broad Anti-Fascist Democratic People’s Front based on the working class’s united leadership - [சமூக ஊடகம் & மைய ஊடகப் போராளிகளின் ’தேசபக்தி-போர்வெறி’!](https://makkalathikaram.com/seithigal/social-media-mainstream-media-militants-patriotism-warfare/) - மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நேற்று அனைத்து ஊடகங்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் கூறியிருப்பதாவது: “தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து ஊடகங்களும், சட்ட விதிகளை பின்பற்றி அதிகபட்ச பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிட வேண்டுகிறோம். குறிப்பாக ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ராணுவத்தின் நகர்வுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம். வீடியோ, புகைப்படங்களை கண்டிப்பாக வெளியிடக்கூடாது. ராணுவ நடவடிக்கைகள் குறித்த செய்திகள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். கார்கில் போர், மும்பை தாக்குதல், காந்தஹார் விமான கடத்தல் உள்ளிட்ட - [காஞ்சி சங்கர மடத்துக்கு புதிய சங்கராச்சாரி தேர்வு! பார்ப்பனர்கள் மட்டுமே சங்கராச்சாரியாவது ஏன்?](https://makkalathikaram.com/seithigal/new-shankaracharya-elected-for-kanchi-shankara-math-why-are-only-brahmins-shankaracharyas/) - கிமு 482-ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஸ்ரீ ஆதிசங்கரரின் 2,534-வது புனித தினத்தில் காஞ்சி சங்கர மடம் புதிய சங்கராச்சாரி ஒருவரை நியமிப்பதாக அறிவித்துள்ளது. ( சங்கர மடத்தை நிறுவி 2,500 ஆண்டுகளாகிறது என்பதே ஒர் புரட்டு என்பது தனிக்கதை) மூத்த சங்கராச்சாரியான சந்திரசேகரன், ”மடத்தின் ஸ்ரீ காரியங்களுக்கு காசு இல்லை. மடத்திலிருந்து வெளியாகும் வெளியீடுகளையும், சங்கரர் உருவம் பதித்த படங்கள் போன்றவற்றை காசு கொடுத்து வாங்கி நிதி தாருங்கள்” என்று ஒரு செய்தியாளர் - [கிண்டி கவர்னர் மாளிகையை (ராஜ்பவன்) கையகப்படுத்து!](https://makkalathikaram.com/arasiyal/take-over-the-guindy-governors-mansion-raj-bhavan/) - கவர்னர் பதவி என்பது தேவையற்றது என்பதை வலியுறுத்தி சட்ட ரீதியான போராட்டத்தையும், மக்கள் எழுச்சியின் மூலம் தூக்கி எறிகின்ற போராட்டத்தையும் நடத்தி “இரட்டை தாள்பாளை - [பஹல்காம் தாக்குதலும், ஆர்எஸ்எஸ் - பாஜகவால் தூண்டப்படும் தேசிய வெறி - இஸ்லாமிய எதிர்ப்பு வெறியும்!](https://makkalathikaram.com/arasiyal/20233-pahalgam-attack-and-the-nationalist-anti-islamic-fervor-fueled-by-rss-bjp/) - பஹல்காம் தாக்குதலும், ஆர்எஸ்எஸ் - பாஜகவால் தூண்டப்படும் தேசிய வெறி - இஸ்லாமிய எதிர்ப்பு வெறியும்! இதை வைத்து பிண அரசியல் செய்கிறார்கள். - [காசா முதல் காஷ்மீர் வரை  ஊடகவியலாளர்களின் செயல்பாடு?](https://makkalathikaram.com/arasiyal/the-work-of-journalists-from-gaza-to-kashmir/) - ‘எனக்கு ஒரு சத்தமான மரணம் வேண்டும்’ என்று எழுதிய காசாவில் பணிபுரிந்த புகைப்பட பத்திரிகையாளர் பாத்திமா ஹசௌனாவின் ’கடைசி ஆசை’ இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலினால் நிறைவேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.. அடுத்த சில நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டு கையில் கேமராவுடன் பாலஸ்தீனத்தின் மீதும், காசாவின் முனையில் மீதும் இஸ்ரேலின் யூத-ஜியோனிச பயங்கரவாத ராணுவம் நடத்திய வெறியாட்டத்தை உலகிற்கு வெளிக்காட்டிய புகைப்படப் பத்திரிகையாளர் பாத்திமா ஹசௌனாவின் படுகொலை என்னை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இரண்டு மாதம் கழித்து - [இந்தியப் பொதுவுடமை இயக்கமும், சூறாவளிகளும்! தோழர் லெனின் வழியில் எதிர்கொள்வோம்!](https://makkalathikaram.com/arasiyal/the-indian-communist-movement-and-the-cyclones-let-us-face-them-in-the-way-of-comrade-lenin/) - பாட்டாளி வர்க்கத்தின் மாமேதை தோழர் லெனின் பிறந்த நாளான இன்று, இந்தியாவில் மார்க்சிய-லெனினிய இயக்கம் துவங்கிய தினமும் இன்று தான் என்பது வரலாற்றின் உயர்ந்த சூழ்நிலைகளின் ஒத்திசைவு ஆகும். ஜார் மன்னனின் கொடுங்கோன்மையின் கீழ் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வந்த ரஷ்ய மக்கள் ஜாரிசத்துக்கு எதிராக 1905-ல் நடந்த முதலாளித்துவ ஜனநாயக புரட்சி நடத்தி வெற்றி கண்ட சில தசாப்தங்களுக்குள் நவம்பர் புரட்சியை சாதித்தனர்.. அவ்வாறு புரட்சியை சாதித்து முன்னேறிச் சென்ற சோவியத் ரஷ்யாவின் வெற்றிக்குப் - [வீறுகொண்டு எழுகிறது பெண்கள் விடுதலை முன்னணி!](https://makkalathikaram.com/arasiyal/pengal-viduthalai-munnani/) - ஏப்ரல் 22: பாட்டாளி வர்க்க ஆசான் மாமேதை லெனின் பிறந்த நாளில் வீறுகொண்டு எழுகிறது பெண்கள் விடுதலை முன்னணி! சமூக விடுதலை இன்றி பெண் விடுதலை சாத்தியம் இல்லை. பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க- பாலியல்- சமூக ஒடுக்கு முறைகளை பாதுகாக்கின்ற சட்டங்களை கிழித்தெறிவோம்! ஜனநாயக கூட்டரசை நிறுவி சமத்துவமான சட்டங்களாக திருத்தி எழுதுவோம்! கல்வி முதல் பொருளாதார மீட்டுவது வரை பெண்களுக்கு சம உரிமை கொடுத்து சுயமரியாதையுடன் வாழ வைக்கும் புதிய ஜனநாயக சமூகத்தை படைப்போம். பெண்களை - [ஜீ தமிழ், விஜய் டிவி பரப்பும் கழிசடைக் கலாச்சாரம்.](https://makkalathikaram.com/சமூகம்/20212-zee-tamil-and-vijay-tv-are-spreading-the-culture-of-trash/) - விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் தொடரில் பாடிவரும் ஆதனா என்பவர், ‘ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை’ என்ற பாடலை ஆபாச வக்கிர அசைவுகளுடன் பாடியதை நடுவர்கள் என்று.. - [சோசலிசம் தொற்றுக்கிருமிகளை வீழ்த்தும்! தோழர் லெனின்](https://makkalathikaram.com/arasiyal/socialism-will-defeat-the-germs-comrade-lenin/) - 'சோசலிசம் தொற்றுக்கிருமிகளை வீழ்த்தும் அல்லது தொற்றுக்கிருமிகள் சோசலிசத்தை வீழ்த்தும்!' எல்லா காலங்களும் நோய்க்காலங்களே. எல்லா முதலாளித்துவ அரசுகளும்... - [கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் வாரீர்!](https://makkalathikaram.com/arasiyal/lets-build-an-anti-fascist-democratic-peoples-front-to-defeat-corporate-saffron-fascism/) - அன்பார்ந்த உழைக்கும் மக்களே! புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! இந்தியாவை மிகப் பெரும் அபாயம் சூழ்ந்து நிற்கிறது. 1947-இல் சுதந்திரம் பெற்றதாக கூறியதற்கு பிறகு இந்திய ஒன்றிய அரசாங்கத்தை நடத்துவதற்கு பொறுப்பேற்றுக் கொண்ட கட்சிகளைப் போன்ற கட்சி அல்ல பாசிச பாஜக. கீழிருந்து கட்டியமைக்கப்பட்ட பாசிச பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்- பாஜக இந்தியாவின் சொல்லிக் கொள்ளப்படும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதலையும் கோடிக்கணக்கான மக்கள் போராடி பெற்ற உரிமைகளையும் நசுக்கி வருகிறது. சுருக்கமாகச் சொன்னால் வீரிய ஓட்டுரக உருவாக்கமான - [வகுப்பறையில் சாணி பூசிய டெல்லி பல்கலைக்கழக முதல்வர்! பதில் சம்பவம் செய்த மாணவர்கள்!](https://makkalathikaram.com/seithigal/delhi-university-principal-smears-dung-in-classroom-students-react-to-incident/) - டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் “நான் ஒரு நிபுணராக இல்லாததால் அதன் அறிவியல் அம்சம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. - [உருவாகின்றது அனைத்திந்திய அமித் ஷா திமுக!](https://makkalathikaram.com/seithigal/an-all-india-amit-shah-dmk-is-being-formed/) - திமுக வுக்கும், அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை என்றும், கட்சிகள் அனைவரும் ஒரே ரகம் தான் என்று திடலடியாக பேசுகின்ற ‘அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தை’... - [அன்றாட வாழ்க்கை துயரத்தில் கடலோடிகள்! சட்டத்தின் ஆட்சி என்ன செய்கிறது?](https://makkalathikaram.com/arasiyal/seafarers-in-daily-life-in-misery-what-is-the-rule-of-law-doing/) - அன்றாட வாழ்க்கை துயரத்தில் கடலோடிகள்! சட்டத்தின் ஆட்சி என்ன செய்கிறது? கார்ப்பரேட்டுகளுக்கு கடல் வளத்தையும் தாரை வார்க்கிறது - [ஜக்தீப் தன்கர், உச்சநீதிமன்றத்தின் மீது பாய்ந்து குதறுவது ஏன்?](https://makkalathikaram.com/arasiyal/why-is-jagdeep-dhankhar-attacking-the-supreme-court/) - பிரிவு 142 என்பதை அணு ஏவுகணை போல நீதிபதிகள் பயன்படுத்தி உள்ளனர். சூப்பர் பார்லிமெண்டாக நீதிமன்றம் செயல்படுகிறது" என்றெல்லாம் ஜக்தீப் தன்கர் கொந்தளித்துள்ளார். - [இசுலாமியர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல்!](https://makkalathikaram.com/arasiyal/psychological-attack-on-muslims/) - கடந்த சில மாதங்களாக உத்தர பிரதேசத்தில் போலீசார் இசுலாமியர்களுக்கு பல்வேறு வகைகளில் எச்சரிக்கைகளையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்துவருகின்றனர். சாலைகளில் தொழுகை நடத்த யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறியுள்ளார், மீரட்-ன் காவல் உயரதிகாரி. உத்தரவுகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது போலிசு. இசுலாமியர்களை குற்றவாளிகளாக்கி, உடனே தண்டனை அளிக்கும் நீதிபதியாகவும் மாறியிருக்கிறது போலிசு. ’பாஜகவின் நீதிபதிகள் அணி’யின் கீழ் பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் இசுலாமியர்களுக்கெதிரான வழக்குகளில் இத்தண்டனைகள் வழங்கப்படும் என முன்னுணர்ந்து - [இந்த 'தேச விரோதி'யின் போராட்டம் இன்னும் முடியவில்லை! - திரைக் கலைஞர் சமூக செயல்பாட்டாளர் பிரகாஷ்ராஜ்](https://makkalathikaram.com/arasiyal/kavee-mayam/this-anti-national-struggle-is-not-over-yet-film-artist-social-activist-prakash-raj/) - ஒரு சினிமா படப்பிடிப்புக்காக தில்லிக்கு சென்றிருந்தேன். என்னுடைய படப்பிடிப்பு இரவில் நடந்ததால், பகலில் நேரம் கிடைத்தது. தில்லி அப்போது கோடையில் தகித்துக் கொண்டிருந்தது. புதிதாக மாநில அரசாங்கம் தேர்வாகியிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தில்லியில் இருந்தார்கள்... இப்போது சட்டமாகிவிட்டுள்ள, வக்பு திருத்த மசோதாவால் நாடாளுமன்றம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. உமர் காலித்தை நினைத்துக் கொண்டேன். அவர் சிறையிலடைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகப்போகிறது. திகார் சிறைக்குள் இருந்தபடி, இரக்கமற்ற இந்த வெப்பத்தை அவர் எப்படி சமாளித்துக் கொண்டிருப்பார்? என நினைத்தேன். அவருடைய - [டெல்லி சி ஆர் பூங்கா பகுதியில் கோயில் அருகே இருக்கும் மீன் கடைகளை குறிவைக்கும் காவி கும்பல்.](https://makkalathikaram.com/seithigal/saffron-gang-targets-fish-stalls-near-temples-in-delhis-cr-park-area/) - மினி கொல்கத்தா என்று அழைக்கப்படும் டெல்லி சித்தரஞ்சன் பூங்கா தலைப்புச் செய்தியாகி இருக்கிறது. சில தனிநபர்கள் மீன் வியாபாரிகளை மிரட்டுவதை குறிக்கும் காணொளிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தலைநகரத்தில் 'சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் முயற்சியை' மேற்கொண்ட டிஎம்சி கட்சியின் மகுவா மொய்த்ரா மீது விசாரணை நடத்த கோரியுள்ளது பாஜக. கோயிலின் அருகில் உள்ள மீன் கடைகளை மூடுமாறு மீன் வியாபாரிகளை காவிக் கும்பல் மிரட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவானதை அடுத்து இந்த பிரச்சனை பூதாகரமாகி இருக்கிறது. - [ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் ஒன்றிய அதிகார குவிப்பிற்கு முடிவுக் கட்டுவோம்!](https://makkalathikaram.com/arasiyal/rss-lets-put-an-end-to-bjps-centralization-of-power/) - https://youtu.be/lFS98YDJfXs?si=H6sxq_wOrvk6O5nb தமிழ்நாடு ஆளுநரின் எதேச்சதிகாரப்போக்கை கண்டித்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதோடு ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது. அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல் மாநில உரிமைகளை பறிப்பதோடு மாநிலங்களை அடிமைகளை போல் நடத்துகிறது. மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை வழங்காமல் நிறுத்துகிறது. இதனை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு தோழர் வழக்கறிஞர் ராஜூ பேசிய கணொளியை பகிர்கிறோம். https://youtu.be/lFS98YDJfXs?si=H6sxq_wOrvk6O5nb - [இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க உ.நீ.ம. அனுமதித்தது அவமானம்!](https://makkalathikaram.com/arasiyal/it-is-a-shame-that-the-hindu-munnani-allowed-the-upa-to-garland-the-statue-of-arjun-sampath-ambedkar/) - "அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்"- என்பது நாட்டுப்புற வழக்கு சொல். ஆனால் தமிழ்நாட்டில் கூட இந்த பழமொழியை பொய்யாக்கும் வகையில் இஸ்லாமியர் இந்துக்களுடைய இணக்கமான உறவு சிறப்பாகவே நீடிக்கிறது. ஆனால், தீண்டாமையால் தன் வாழ்நாளில் பட்ட அவமானங்களை எல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு அதிலிருந்து மீண்டும்கூட பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் உதவியால் சட்டத்துறை உட்பட எண்ணற்ற பட்ட படிப்புகளை வெளிநாடுகளுக்குச் என்று படித்து பட்டங்கள் பல பெற்றவர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர். - [நூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்](https://makkalathikaram.com/இதர/book-introduction-ambedkars-hindu-philosophy/) - விரும்பாதவரையும் இந்து எனும் வேலிக்குள் அடைத்து வைத்து, சொந்த மதத்துக்காரனையே சூத்திரன், நீ கேவலமான பிறவி கீழ்சாதி, தொடாதே, பார்க்காதே, படிக்காதே என இழிவுபடுத்தும் ஒரே மதம், பார்ப்பன இந்து மதம். இந்துவாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த மதத்தில் தங்களது நிலை என்ன? இந்த மதத்தின் தத்துவம்தான் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். வரலாறு தெரிந்தவரால்தான் வரலாறு படைக்க முடியும் என்ற டாக்டர் அம்பேத்கரின் ஆழ்ந்த உழைப்பில் படைக்கப்பட்டதுதான் “இந்து மதத் - [இஸ்ரேல் இனப்படுகொலைக்கு உதவிய மைக்ரோசாப்ட்! எதிர்த்து முழங்கிய அதன் ஊழியர்!](https://makkalathikaram.com/seithigal/microsoft-helped-israel-commit-genocide-its-employee-protested/) - மைக்ரோசாப்ட் AI தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா சுலைமான், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர் - [ஜோதி ராவ் பூலே வாழ்விலிருந்து சமூக நீதிப் போராட்டத்தை கற்றுக் கொள்வோம்!](https://makkalathikaram.com/arasiyal/lets-learn-about-the-struggle-for-social-justice-from-the-life-of-jyotibai-phule-12-04-2025/) - ஜோதிராவ் பூலே பிறந்த தினமான ஏப்ரல் 11 அன்று இந்த கட்டுரையை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இயலவில்லை. ஜோதி ராவ் பூலே 1827ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் நாள் கோவிந்த்ராவ், சிம்பாய் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த காலகட்டத்தில் அரசு கட்டமைப்பும், ஆதிக்க சாதி வெறியர்களும் பெரும்பான்மை மக்களின் மீது நடத்தி வருகின்ற சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடுவதும், அதற்கு உரிய தீர்வை பெறுவதற்கு ஒட்டு மொத்த - [திண்டிவனத்து பண்ணையாரின் அன்புமணி ராமதாசுக்கு கல்தா கொடுக்கும் புதிய அறிவிப்பு!](https://makkalathikaram.com/seithigal/kaltha-gives-a-new-announcement-to-anbumani-ramadas-the-beloved-farmer-of-tindivanam/) - கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில இளைஞரணி தலைவராக தனது மகள் வழிப் பேரன் முகுந்தனைக் கொண்டு வந்து அன்புமணி ராமதாசுக்கு செக் வைத்த ராமதாஸ்... - [செல்லாக்காசான ஆட்டுத்தாடி ஆளுநர்!](https://makkalathikaram.com/seithigal/the-governor-is-a-greedy-greedy-greedy-governor/) - இந்தியாவெங்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தனது ஆளுநர்கள் மூலம் போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக பாசிச கும்பல் தமிழ்நாட்டிலும் அத்தகைய முயற்சிகளை எடுத்துவந்து. அதற்காகவே நாகாலாந்து மாநிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட ஆர்.என். இரவியை செப்டம்பர் 2021-ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமித்தது. அவர் நியமிக்கப்பட்ட புதிதில் "முன்னாள் போலீசு அதிகாரி, நாகாலாந்தில் பிரிவினைவாதிகளை ஒழித்துக்கட்டியவர், தமிழ்நாட்டில் தி.மு.க.-வுக்கு சரியான ஆப்பு" என்றெல்லாம் பாஜக சங்கிகள் துள்ளிக்குதித்தனர். அவரும் தனக்கு ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் ஒப்படைத்த வேலையை, அதாவது - [தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உச்சந்தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்த உச்சநீதிமன்றம்!](https://makkalathikaram.com/arasiyal/the-supreme-court-hit-tamil-nadu-governor-r-n-ravi-on-the-head-with-a-hammer/) - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக, ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தமிழ்நாடு அரசின் மசோதாக்கள் அனைத்திற்கும் ஒப்புதல் தரத்தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - [கண்டன செய்தி: திருக்கருகாவூர் தலித் மக்கள் மீது தடியடி! சீர்காழி போலீஸ் அராஜகம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/condemnation-news-lash-lashing-on-dalit-people-in-thirukarugavur-police-anarchy-in-sirkazhi/) - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருக்கருகாவூர் தலித் மக்கள் மீதான அடக்கு முறையை வன்மையாக கண்டிக்கின்றோம். சீர்காழி வட்டம் திருக்கருகாவூர் கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கின்ற பகுதியில் ஆதிக்க சாதியினர் சுடுகாடு இருந்து வருகிறது. இங்கு பிணம் எரிக்கும் போதும் புதைத்த பின்பும் குடலை பிரட்டும் துர்நாற்றம் ஏற்பட்டு குழந்தைகள், சிறுவர்கள் சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் தண்ணீர் குடிக்க கூட முடியாமல் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். எனவே இந்த சுடுகாட்டை மாற்று இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும் - [இதைத்தான் ‘தொட்டது துலங்காது’ என்பார்களோ?](https://makkalathikaram.com/seithigal/20101-is-this-what-they-say-whatever-you-touch-it-wont-break/) - ராமநவமி நாளன்று பாம்பன் ரயில்வே மேம்பாலத்தை துவக்கி வைத்த சில மணி நேரங்களில் தூக்குப்பாலம் இறக்கப்பட முடியாமல் ஒரு பக்கம் ஏற்றமாகவும் ஒரு பக்கம் இறக்கமாகவும் சிக்கிக்கொண்டது. பின்பு சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் முனைந்து பல மணி நேரங்கள் போராடி சரிப் படுத்தி உள்ளனர். இதுதான் இவர்களது ‘குஜராத் மாடல்’. இதேபோன்று வெள்ளைக்காரன் கட்டிய நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் கடந்தும் பழுதின்றி நிற்கும் பொழுது, இவர்களின் சண்டியர்த் தனத்தை – சாதனையாகக் காண்பித்துக் கொள்ள நூற்றுக்கணக்கான - [அமெரிக்கா ஆரம்பித்துள்ள வரிப் போர்- வஞ்சிக்கப்படும் வளரும் நாடுகள்!](https://makkalathikaram.com/seithigal/the-tax-war-launched-by-the-us-developing-countries-are-being-cheated/) - டாலரின் ஆதிக்கம் இருப்பதால், அமெரிக்கா விரைவில் மீண்டு விடக்கூடும். பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை இறக்குமதி வரி உயர்வு அந்த நாடுகளை கடுமையாக பாதிக்கும். - [தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் மீது சிபிஐ வழக்கு பதிவும், தமிழக அரசியல் சூழலும்.](https://makkalathikaram.com/seithigal/cbi-case-registered-against-ore-and-sand-thief-vaikundarajan-and-the-political-environment-in-tamil-nadu/) - “ தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையை விடப் பெரியது. 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சுற்றுச் சூழல் மாசு, புற்றுநோய், மீன்பிடி தொழில் பாதிப்பு - [அதிகரிக்கும் போ(லி)லீசு என்கவுன்டர்! கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு!](https://makkalathikaram.com/arasiyal/increasing-police-encounters-a-manifestation-of-incompetence/) - https://youtu.be/Oecs29Oxx-0?si=HoSPPvmeU32G2ErD - [வக்ஃப் வாரிய சொத்தைத் தொடர்ந்து சர்ச்சுகளின் சொத்துக்கள் மீது பாயத் தயாராகும் ஆர்எஸ்எஸ்!](https://makkalathikaram.com/arasiyal/rss-is-preparing-to-attack-the-properties-of-churches-after-the-waqf-board-property/) - சர்ச்சு நிலங்களுக்கு எதிரான இவர்களின் கருத்துக்களை மக்களிடையே முறியடிக்க வேண்டுமானால் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையும் - [பாசிசம் எந்த வடிவிலும் எந்த அளவிலும் வரலாம், ஆனால் அதன் குறிப்பிட்ட ஒற்றுமைகளை இனிமேலும் மறுக்கமுடியாது!](https://makkalathikaram.com/pacicam/fascism-can-come-in-any-route/) - 1943 ஜூலை 27, பீட்மோண்ட் (Piedmont) என்ற இத்தாலிய கிராமத்தில் இருந்த ஒரு குடும்பம் பெனிட்டோ முசோலினி கைது செய்யப்பட்டதாக அப்போதுதான் ரேடியோவில் கேட்டிருந்தனர். அக்குடும்பத்தின் தாய் அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பி தனது 11 வயது மகனை பக்கத்திலிருந்த கடையில் செய்தித்தாள் வாங்கிவர அனுப்பினாள். அந்த சம்பவத்தைப் பற்றி பலவருடங்களுக்குப் பிறகு எழுதும்போது அந்தப் பையன் தான் எதிர்கொண்ட பல அதிர்ச்சிகளை ஞாபகப்படுத்துகிறார். அவற்றில் ஒன்று அங்கிருந்த செய்தித்தாள்களின் பெயர்கள் இதுநாள்வரை அவன் கேள்விப்பட்டதிலிருந்து முற்றிலும் - [ட்ரம்ப் வரி விதிப்பால் வீழ்ச்சியுறும் பங்கு சந்தையும், மக்கள் மீதான பாதிப்புகளும்.](https://makkalathikaram.com/arasiyal/20086-the-stock-market-crash-and-the-impact-on-people-due-to-trumps-tax-measures/) - ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் உயிர் நாடி பங்கு சந்தையில் இருக்கிறது என்ற உண்மை தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிற நாடுகளின் மீது விதித்துள்ள வரியின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொருட்களை உற்பத்தி செய்வது; அதனை சந்தைப்படுத்துவது; உலக அளவில் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவிற்கு அதிகமாகவே மீமிகு உற்பத்தியில் ஈடுபடுவது என்று லாபவெறியில் குதித்துள்ள ஏகபோக ஏகாதிபத்திய நிதி மூலதனம் உலகை சூறையாடுவதற்கு குறுக்கு நெடுக்காக அலைந்து கொண்டு உள்ளது. இந்த நிதி மூலதனம் உற்பத்தியில் - [புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2025 இதழின் உள்ளே!](https://makkalathikaram.com/arasiyal/april-2025-new-democracy-issue-inside-story/) - புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [பல்லடம் வித்யா ஆணவக்கொலையும், நம்முன்னே உள்ள தீர்வும்!](https://makkalathikaram.com/பார்ப்பனீயம்/palladam-vidyas-murder-and-the-solution-before-us/) - பிபிசி தமிழில் வெளிவந்த செய்தியில் பல்லடம் வித்யா வை சரவணன் அரிவாளால் தலையில் வெட்டியதால் தான் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. - [களவாடப்பட்ட காஸாவின் வாரிசுகள் ! பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்ற இஸ்ரேல் !](https://makkalathikaram.com/pacicam/gazas-stolen-childhood-the-thousands-of-children-israel-killed/) - இஸ்ரேலியப் படைகள் காசா பகுதி முழுவதும் ஒரே நேரத்தில் 100 இடங்களில் தாக்குதல்களை நடத்தி, ஹமாஸுடனான இரண்டு மாத கால போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. - [வஃக்பு சட்ட நிறைவேற்றம்: இந்தியாவின் கருப்பு தினங்களின் எண்ணிக்கை கூடுகிறது!](https://makkalathikaram.com/pacicam/waqf-act-passage-the-number-of-black-days-in-india-is-increasing/) - அதுபோலவே நேற்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வஃக்பு சட்ட திருத்தம் மீண்டும் ஒரு கருப்பு தினமாக உருவெடுத்துள்ளது. - [நாடாளுமன்றத்தை பயன்படுத்திக் கொண்டே அரங்கேறும் காவிப் பாசிசம்! வக்ஃப் சட்டத்திருத்தம் – மேலும் ஒரு எடுத்துக்காட்டு!](https://makkalathikaram.com/arasiyal/saffron-fascism-taking-place-using-parliament-waqf-amendment-another-example/) - வக்ஃப் சொத்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 97% சொத்துக்கள் 15 மாநிலங்களில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 2,32,457 சொத்துக்கள் தெரிகிறது - [வடமாநில ஃபார்முலாவை தமிழ்நாட்டில் அமல்படுத்த ஆயத்தமாகிவிட்டனர் மோடி-அமித்ஷா! | பகுதி 2](https://makkalathikaram.com/arasiyal/modi-amit-shah-are-ready-to-implement-the-northern-state-formula-in-tamil-nadu-part-2/) - தேர்தல்களில் என்னென்ன வகைகளான தில்லுமுல்லுகளை பாஜக செய்கிறது? இதனை எப்படித் தான் முறியடிப்பது? கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறிப்பாக மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் உறுதியாக பாஜக தோல்வியை தழுவும் என்ற கருத்தினை அகில இந்திய அளவிலும் குறிப்பாக அந்தந்த மாநில மக்கள் மத்தியிலும் அழுத்தம் திருத்தமான நம்பிக்கை இருந்தது. ஏனெனில் அந்த அளவிற்கு அம் மாநில மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு அலங்கோலமான சர்வாதிகார ஆட்சி நிர்வாகம் நிகழ்ந்ததை மக்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தனர் - [தர்பூசணி குறித்து சமூக வலைத்தள தகவல்கள்: விவசாயிகள் மீதான தாக்குதல்!](https://makkalathikaram.com/seithigal/social-media-posts-about-watermelon-attack-on-farmers/) - தர்பூசணி பழங்களின் ஊசி செலுத்த முற்படும்போது பழங்களின் தன்மை இழந்து உடனடியாக கெட்டுவிடும். எனவே பழங்களில் எந்தவிதமான கலப்படமும் செய்யப்படுவதில்லை - [வரி விதிப்பு: வர்த்தகப் போரை தொடங்கும் ட்ரம்ப் !](https://makkalathikaram.com/seithigal/taxation-trump-will-start-a-trade-war/) - இந்தியாவுக்கு வரியாக தருவதை காட்டிலும் பல மடங்கு அதிகமாக தமக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களில் செலவு செய்ய நிர்பந்திக்கிறது ட்ரம்ப் அமெரிக்கா - [வக்ஃபு வாரிய சட்ட மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/protest-on-behalf-of-the-peoples-power-urging-the-union-government-to-withdraw-the-waqf-board-bill/) - ஒன்றிய மோடி அரசு அதிகாரத்திற்கு வந்தது முதல் இன்று வரை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை கடைபிடித்து வருகிறது. தற்போது வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து மசூதிகள் அறக்கட்டளை, சொத்துக்களை அபகரிக்க வழி வகுக்கிறது. இந்த சட்டத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் இன்று (01.04.2025) மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரத்தின் மூத்த தோழர் காளியப்பன் ஆர்ப்பாட்டத்தில் - [பாசிசத்தை மறைத்தல்! | நளினி தனேஜா](https://makkalathikaram.com/arasiyal/invisibilising-fascism/) - பாசிசத்தை எதிர்கொள்ள விரும்பவில்லையென்றால், இந்தக் கேள்விகளுக்கு ஆம் என்று பதில் சொல்லிவிட்டுப் போய்விடலாம் . நளினி தனேஜா - [வடமாநில ஃபார்முலாவை தமிழ்நாட்டில் அமல்படுத்த ஆயத்தமாகிவிட்டனர் மோடி-அமித்ஷா!](https://makkalathikaram.com/arasiyal/modi-amit-shah-are-ready-to-implement-the-northern-state-formula-in-tamil-nadu/) - வடமாநிலங்களிலும் இன்ன பிற மாநிலங்களிலும் கால் பதிக்க முடிந்த ஆர் எஸ் எஸ் - பாஜக - இந்துத்துவ பாசிசக் காவிக் கூட்டம் அரசியல் ரீதியில் எத்தனையோ குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தும், தமிழ்நாட்டில் கால் பதிக்கவே முடியவில்லை. மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்தது, தேசியவாத காங்கிரசிலிருந்து அஜித் பாவரை இழுத்துப்போட்டு பாஜக ஆட்சியை குறுக்கு வழியில் அமைத்துக் கொண்டது இந்த பாசிசக் காவிக் கும்பல். இதே போல ஒரிசாவில் நவீன் பட்நாயக்கை தனிமைப்படுத்தி பாஜக ஆட்சியை நிறுவிக் கொண்டது. - [“எம்புரான்” சேட்டன்களை மிரட்டும் சங்கிகள்!](https://makkalathikaram.com/இதர/சினிமா/எம்புரான்-சேட்டன்களை-ம/) - இந்து மத வெறி தீவிரவாத அமைப்பான பஜ்ரங்தள்ளின் பெயரைக் குறிக்கும் பஜ்ரங்கி என்ற பெயரே எம்புரான் படத்தில் வில்லனுக்கு தரப்பட்டுள்ளது. - [ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நிமிரச் செய்த அய்யா வைகுண்டர்!](https://makkalathikaram.com/பார்ப்பனீயம்/ayya-vaikuntar-who-raised-the-heads-of-the-oppressed-people/) - மார்ச் - 4: ஒடுக்கப்பட்ட மக்களின் தலை நிமிரச் செய்த அய்யா வைகுண்டர்! தென்னிந்தியாவில் பார்ப்பன இந்து மதத்தின் கொடுமைகளை எதிர்த்துப் போராடி தனி வழிபாட்டு முறையை முன்வைத்த சீர்திருத்தவாதிகள் பலர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அய்யா வைகுண்டர். 19-ஆம் நூற்றாண்டுகளில் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதி ஆதிக்கமும், அடக்குமுறைகளும் விவரிக்க முடியாத அளவிற்கு தலைவிரித்தாடியது. இன்று நாடார்கள் என்று அழைக்கப்படுகின்ற சாணார்களையும், கேரளத்தில் ஈழவர்களையும், “பறையர்களை - [அடிப்படை அறிவற்றவர்கள்... நீதிபதி களாக...!](https://makkalathikaram.com/seithigal/19987-basic-ignorance-as-judges/) - இத்தகைய கேவலமான தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம மனோகர் நாராயண் மிஸ்ரா மீது தக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்! - [அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத நாட்டில் ராணுவத்திற்கு எதற்கு இத்தனை லட்சம் கோடி செலவு?](https://makkalathikaram.com/arasiyal/why-spend-so-many-lakhs-of-crores-on-the-army-in-a-country-where-basic-needs-are-not-being-met/) - இந்தியா அமெரிக்க ராணுவ கார்ப்பரேட்டுகள் உடன் ஒப்பந்தம் போடுவது மட்டுமின்றி ஆசிய பிராந்தியத்தில் தன்னை ஒரு வல்லரசாக காட்டிக் கொள்கின்ற முயற்சியில் ஈடுபடுகிறது. - [வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு - ஆபத்து என்ன?](https://makkalathikaram.com/pacicam/linking-aadhaar-with-voter-id-card-what-is-the-risk/) - வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தும் நடவடிக்கையானது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் மாநிலங்களால் தவறாகப் பயன்படுத்தப் படக்கூடும். - [பாஜக திணிக்கும் கல்விக் கொள்கையை எதிர்த்தால் தமிழகத்திற்கு நிதி தர மாட்டார்களாம்? உறங்காதே! விழித்தெழு!](https://makkalathikaram.com/arasiyal/will-they-not-provide-funds-to-tamil-nadu-if-they-oppose-the-education-policy-imposed-by-the-bjp-dont-sleep-wake-up/) - மாநிலங்களின் தேவைகளுக்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள தொகையை மட்டும் தான் இந்திய ஒன்றியத்துக்கு கட்ட முடியும் என்று கறாராக பேச வேண்டி உள்ளது. - [உத்தரப்பிரதேசத்தில் பொங்கி வழியும் சாராயம் !](https://makkalathikaram.com/arasiyal/liquor-is-rampant-in-uttar-pradesh/) - சாராயம் உள்ளிட்ட போதைகளுக்கும், பார்ப்பன (இந்து) மதத்திற்கும் நெருக்கமான உறவு உள்ளது என்பது மட்டும் இன்றி சோம பானம், சுரா பானம் என்று அந்த காலத்திலேயே... - ["வக்ஃப் வாரிய சட்டத்தை திருத்தாதே!" -தோழர் ராஜு](https://makkalathikaram.com/pooratta-kalam/dont-amend-the-waqf-board-act-comrade-raju/) - வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம், மசூதிகளில் ஹோலி வெறியாட்டம், ஔரங்கசீப் கல்லறை பிரச்சனை, இஸ்லாமியர்கள் வீடு இடிப்பு என கொடூர பாசிச தாக்குதல்! https://youtu.be/nSrz2EJx75w?si=fn9j0VqRJzZEgcia ஒன்றிய அரசே! வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெறு! உழைக்கும் மக்களே! இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கும் இந்துராஷ்டிரம், அகண்ட பாரதக் கனவுக்கு முடிவு கட்டுவோம்! மதச்சார்பற்ற சமூக நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவோம்! அரசியலில் இருந்து மதத்தை பிரித்து மதம் தனிமனித உரிமை என அறிவிக்கும் ஜனநாயக கூட்டரசை அமைக்கப் போராடுவோம்! - [அமித்ஷா – எடப்பாடி திடீர் சந்திப்பும் – ஆபாச அரசியல் அரங்கேற்றமும்!](https://makkalathikaram.com/arasiyal/amit-shah-edappadis-sudden-meeting-obscene-political-performance/) - எடப்பாடி தலைமையிலான அதிமுக, கட்சி சின்னமான இரட்டை இலைக்கு ஏதுவாக கட்சி கொடியிலும் கூட மோடி-அமித் ஷா இரட்டையர் படங்களைப் பதித்து தானும் தமது தொண்டர்களும்... - [பாசிச மோடி அரசின் கீழ் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: நாட்டிற்கே ஆபத்து!](https://makkalathikaram.com/pacicam/parliamentary-constituency-redelineation-under-the-fascist-modi-government-a-danger-to-the-country/) - 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்று அன்றைய பாஜக அரசால் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. - [ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் காம்ராவுக்கு கொலை மிரட்டல் எதிர்த்து நில்!](https://makkalathikaram.com/pacicam/stand-up-against-death-threats-against-stand-up-comedian-kunal-kamra/) - மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா. மும்பையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பல கட்சிகள் மாறி செயல்படுகின்ற நபர் என்பவரை அம்பலப்படுத்தும் வகையில் முதலில் பாஜகவில் இருந்தார் பின்பு சிவசேனைக்கு சென்றார் பின்பு சிவசேனையில் இருந்து வெளியேறினார் என்று இந்தியில் உள்ள பகடி பாடலான ‘ ஹம் ஹோங்கே கங்கால் ஏக் தின், மன் மே ஹை அந்த்விஷ்வாஸ், தேஷ் கா சத்யனாஷ் - [ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!](https://makkalathikaram.com/arasiyal/19967-governer-office-siege-protest/) - மார்ச் 23 பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவு நாளில்! இந்தி திணிப்பு,தேசிய கல்விக் கொள்கை ஏற்க மறுக்கும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பு! RSS- சங்பரிவங்களே உங்கள் பாசிச சர்வாதிகரத்திற்க்கு அடிபணியாத தமிழ்நாடு ! கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர மாநில தன்னாட்சியே ஒரே தீர்வு என்ற தலைப்பில் மார்ச் 23 காலை 10:30 மணிக்கு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து கடந்து 1 மாதமாக தமிழகம் தழுவிய அளவில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் - [GROK AI- ஆப்பசைத்த குரங்குகளாய் சங்கிகள்! எலான் மஸ்க்கிடம் வாலைச் சுருட்டிக்கொண்டு நிற்கும் மோடி அரசு!](https://makkalathikaram.com/seithigal/19963-grok-ai-sounds-like-apes/) - இந்திய சட்டங்களுக்கு கட்டுப்படுவதனால் இனிமேல் GROK AI சில பதில்கள் (சங்பரிவார் கும்பலுக்கு எதிரான) மறைக்கப்படலாம். வெளிநாட்டில் உள்ளவர்களால் பார்க்க முடியும் - [பகத்சிங்குக்கு மரணம் இல்லை!](https://makkalathikaram.com/arasiyal/19959-bhagat-singh-did-not-die/) - பிரிட்டன் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து தூக்கில் தொங்கிய பகத்சிங்கின் நினைவு தினம் இன்று. “நம்நாட்டை அடிமைப்படுத்தி இருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு போர்க்குனமிக்க போராட்டங்களால் குலைநடுக்கத்தை ஏற்படுத்தியவர் பகத்சிங். இருட்டில் தவித்த நம் நாட்டிற்கு இவர் ஒரு விடிவெள்ளி. ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது, 11 வயதே நிரம்பிய பகத்சிங் தியாகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணைப் பார்த்து தன்னை உணர்வூட்டிக் கொண்டார். நாட்டு விடுதலையை லட்சியமாக வரித்துக் கொண்டார். அன்றிலிருந்து ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியானார் பகத்சிங். புரட்சியை நேசித்தவர்களை ஒன்றிணைக்க லாகூரிலிருந்து - [மாவீரன் பகத்சிங் நினைவு நாள் இன்று! (23-03-1931 - 23-03-2025)](https://makkalathikaram.com/arasiyal/19955-today-is-the-memorial-day-of-mahaveer-bhagat-singh-23-03-1931-23-03-2025/) - வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கெதிராக தமது 12-வயதிலேயே போர்க்களம் புக திட்டமிட்டவன் பகத்சிங்! இந்தியன் சுதந்திரமாக ஆளத் தகுதி பெற்று விட்டானா என்பதை 'அலசி ஆராய' வெள்ளையன் 'சைமன்' என்பவன் தலைமையில் குழு அமைத்து முதன்முதலில் 1929-ல் அக்குழு லாகூர் வந்த போது அக்குழுவினரை எதிர்த்து "சைமனே திரும்பிப் போ" என்று ஆர்ப்பரித்து முழக்கமிட்டு லாலா லஜபதிராய் தலைமையில் காங்கிரசார் பெரும் பேரணி போராட்டம் நடத்தினார்கள். அப்பொழுது பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவம் லாலா லஜபதி ராயை கண்மூடித்தனமாக தாக்கி படுக்கையில் - [🔴 LIVE | ஆளுநர் மாளிகை முற்றுகை | அடிபணியாது தமிழ்நாடு | புமாஇமு](https://makkalathikaram.com/pooratta-kalam/🔴-live-governer-office-seige/) - LIVE: ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் நினைவு நாளில் நடத்துகிறது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. - [நீயா நானா: கேள்விகளுக்கு அஞ்சும் தற்குறி‌ சங்கி கும்பல் விவாதத்தைத் தடை செய்கிறது!](https://makkalathikaram.com/pacicam/19945-neeya-nana-the-self-righteous-sangi-gang-afraid-of-questions-is-blocking-the-debate/) - விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மக்களிடம் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நடப்பதல்ல. - [இந்துமத பண்டிகைகளும், மதவெறி தேசியவாத அரசியலும்!](https://makkalathikaram.com/arasiyal/hindu-festivals-and-religious-nationalist-politics/) - இந்து பண்டிகைகளில் இந்துத்துவா அரசியலின் தாக்கம் மற்றும் அரசியல் நிறைய பிரதிபலிக்கிறது. ஏனெனில், இதுபோன்ற பண்டிகை விழாக்களில் சிறுபான்மையினரை... - [மதங்களின் தோல்வியும், அறிவியல் வெற்றியும்!](https://makkalathikaram.com/arasiyal/19935-the-failure-of-religions-and-the-victory-of-science/) - சோதனைகளை விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்கள் மேற்கொள்கின்றனர். சோதனைகள் உயிரியல், இயற்பியல், பொருள் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக இருக்கும். - [எது தீவிரவாதம்? யார் பயங்கரவாதி? ஆயிரம் டாலர் கேள்விகள்.](https://makkalathikaram.com/arasiyal/what-is-terrorism-who-is-a-terrorist-the-thousand-dollar-question/) - எது தீவிரவாதம்? யார் பயங்கரவாதி? ஆயிரம் டாலர் கேள்விகள். அத்துடன், அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவி செய்வது கடும் குற்றம்... - [காசா வின் மீதான தாக்குதல் 400 பேர் பலி: இனப்படுகொலையாளர்கள் கோழைகள்!](https://makkalathikaram.com/seithigal/19923-attack-on-gaza-kills-400-genocidal-cowards/) - காசா தாக்குதலுக்கு முன்னதாக டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் இஸ்ரேல் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், ஃபாக்ஸ் நியூஸுக்கு தெரிவித்துள்ளார். - [கல்லறை அரசியல் - கரிகாலன் | முகநூல் பதிவு](https://makkalathikaram.com/arasiyal/cemetery-politics-karikalan-facebook-post/) - 'தனது சூஃபி குருவின் கல்லறை அருகே தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். கல்லறை எளிமையாக அமைய வேண்டும். தன் உழைப்பால் ஈட்டிய பொருளால் கல்லறை கட்டப்பட வேண்டும். - [மக்கள் அதிகாரம் மாநில அமைப்பு மாநாடு | தீர்மானங்கள்](https://makkalathikaram.com/arasiyal/19916-people-power-state-organization-conference-resolutions/) - மாநாட்டு தீர்மானங்கள்! திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பாக இன்று (16.03.2025) இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. ஒன்றியத்தில் அதிகாரம் குவிக்கப்பட்டு வரும் இன்றைய பாசிச சூழலில், மாநிலங்களுக்கு வரி வசூல் செய்வது முதல் கல்வி, சுகாதாரம் கனிம வளம் உள்ளிட்டவைகளில் அனைத்தையும் தீர்மானிக்கின்ற முழுமையான அதிகாரங்களும், உரிமைகளும் வழங்கும் வகையில் உண்மையான மாநில தன்னாட்சி அமையவும், நாணயம் வெளியுறவு பாதுகாப்பு என குறிப்பிட்ட துறைகளை மட்டும் ஒன்றிய அரசிடம் இருக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட - [சாதிவெறி கொலைகாரனை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லையா?  ](https://makkalathikaram.com/சமூகம்/19912-arent-you-ashamed-to-celebrate-a-murderer/) - சாதிவெறி கொலைகாரனை கொண்டாடுவதற்கு வெட்கமாக இல்லையா? இவர்கள்தான் கொலைவெறியனை ஆதரித்து ரீல்ஸ் போடுகிறார்கள். ஏதோ தியாகியை போல் சோக கீதம் வாசிக்கிறார்கள். - [நேபாளத்தில் வெடிக்கும் கலகக் குரல்!](https://makkalathikaram.com/seithigal/the-voice-of-rebellion-erupts-in-nepal/) - நேபாளத்தில் வெடிக்கும் கலகக் குரல்!. நாட்டுப்பற்று, தேசப்பற்று என்று பேசினால் அது இரண்டு வகையாக உள்ளது என்பது உண்மைதான். ஒன்று நாட்டில் உள்ள முதலாளிகளின் நலனை - [பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் பாஜக: பாலேஷ் தன்கர் மற்றுமொரு எடுத்துக்காட்டு!](https://makkalathikaram.com/seithigal/bjp-is-a-haven-for-sex-offenders-balesh-dhankar-is-another-example/) - இதே குற்றத்தை சங்கி தன்கர் இந்தியாவில் செய்திருந்தால் பாசிச கும்பல் பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக தேசியக் கொடி ஊர்வலம் நடத்தியிருக்கும்.கோடி - [மக்கள் அதிகாரம் 2 வது மாநில அமைப்பு மாநாடு | பத்திரிகை செய்தி](https://makkalathikaram.com/seithigal/peoples-power-2nd-state-organization-conference-press-release/) - தலைமைக் குழு உறுப்பினர் தோழர் வழக்கறிஞர் ராஜூ 08 தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசி மாநாட்டு பிரதி நிதிகளின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. - [ஆட்டோ டிரைவருக்கு ஹெல்மெட் அபராதம் போட்ட வேலூர் காவலர்கள்!](https://makkalathikaram.com/seithigal/vellore-police-fine-auto-driver-for-not-wearing-helmet/) - TN 23 CK 3620 என்ற பதிவெண்ணில் ஆட்டோ ஓட்டும் சரவணனுக்கு 16.10.2024 இல் ஹெல்மெட் போடவில்லை என்று ஆன்லைனில் அபராதம் போட்டுள்ளனர் என்று ஸ்கிரீன்ஷாட்டை காட்டினர் - [ரூ- எகிறி குதிக்கும் பாசிஸ்டுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை!](https://makkalathikaram.com/seithigal/public-warning-to-fascists-who-jump-on-the-bandwagon/) - உலகெங்குமுள்ள தமிழர்கள் விடுக்கும் எச்சரிக்கை. சிறு மாதிரிதான் ரூபாயின் இலச்சினையான தேவநாகரி எழுத்துக்குப் பதிலாக "ரூ" என்ற தமிழ் எழுத்தைப் பயன்படுத்தியது. - [இப்படி ஒரு பிரதமரை இனி பார்க்கத்தான்  முடியுமா?](https://makkalathikaram.com/arasiyal/will-we-ever-see-a-prime-minister-like-this-again/) - குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்காவில் தலையில் தொப்பியும், கையில் கேமராவும் வைத்துக் கொண்டு திறந்த ஜீப்பில் இராணுவ உடையில் மோடி பயணிக்கும் காட்சி பாஜகவினருக்கு புல்லரிப்பை கொடுத்திருக்கக் கூடும். ஆனால் இப்படி அவர் வேடமிட்டு வலம் வருவது நமக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது. மணிப்பூரில் பல மாதங்களாக வன்முறையால் பாதிக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி கண்ணீர் வடிக்கும் பெண்களின் துயரம் அவரது மனசாட்சியை துளியேனும் உலுக்கியதாகத் தெரியவில்லை. தங்களது வாழ்வையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு - [மார்ச் 23 ஆளுநர் மாளிகை முற்றுகை! | புமாஇமு](https://makkalathikaram.com/pooratta-kalam/tn-governer-office-siege/) - இந்தியை திணிக்கும் தேசிய, கல்விக் கொள்கை! மறுக்கும் தமிழகத்திற்கு கல்வி நிதி மறுப்பு! கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர மாநில தன்னாட்சியே ஒரே தீர்வு! ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரங்களே உங்கள் பாசிச சர்வாதிகாரத்துக்கு அடிபணியாது தமிழ்நாடு! மார்ச் 23 - ஆளுநர் மாளிகை முற்றுகை! காலை 10 மணிக்கு கிண்டி, சென்னை. மாணவர்களே, இளைஞர்களே! மார்ச் 23 – ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு பிரிட்டன் காலனியாதிக்க ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்பட்ட நாள்! மாவீரன் பகத்சிங்கும் - [புதிய ஜனநாயகம் மார்ச் 2025 இதழின் உள்ளே!](https://makkalathikaram.com/arasiyal/puthiya-jananayagam-march-2025-issue/) - புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [மசூதி களை தார்ப்பாய் போட்டு மூடிய உ.பி பாஜக அரசு: காலித் தனத்துக்கு 'சட்டபூர்வ' அங்கீகாரம்!](https://makkalathikaram.com/arasiyal/19870-up-bjp-government-covers-mosques-with-tarpaulins-legal-recognition-for-khalids-property/) - ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் உள்ள மசூதி களை தார்ப்பாய் போட்டு மறைத்து வைத்திருக்கிறார்கள். - [மாணவன் தேவேந்திர ராஜா மீதான சாதிவெறி தாக்குதல்! அதிகரிக்கும் சாதிய வன்முறைகள் தடுக்கும் வழி என்ன?](https://makkalathikaram.com/சமூகம்/casteist-attack-on-student-devendra-raja-what-is-the-way-to-prevent-increasing-caste-violence/) - தேவேந்திர ராஜா மீதான தாக்குதல், கபடிப் போட்டியில் தேவேந்திர ராஜா பங்கேற்ற அணி வெற்றி பெற்றது என்ற‌ காரணத்திற்காக கடந்த 10 ஆம் தேதி பள்ளிக்கு பேருந்தில் பயணம்... - [அமெரிக்காவில் பாலஸ்தீன மாணவர் கைது! குடியுரிமையை ரத்து செய்த ட்ரம்ப்!](https://makkalathikaram.com/pacicam/19861-palestinian-student-arrested-in-the-us-trump-revokes-citizenship/) - மாணவர் கலீலை விடுவிக்க கோரி ட்ரம்ப் -ஐ கண்டித்து நியூயார்க் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ட்ரம்போ இது தொடக்கம் தான் என்கிறார் - [மன்னித்துவிடு அன்கிதா! இதுதான் இன்றைய இந்தியா - காலின் கான்சால்வேஸ் கடிதம்](https://makkalathikaram.com/pacicam/forgive-me-ankita-this-is-todays-india-colin-gonzalezs-letter/) - மரணம் அடைந்த அன்கிதா மரணத்திற்கு சற்று முன் கண் கலங்கிய விவரங்களை அனைத்து சாட்சியங்களும் தெரிவித்த பின்னரும் அதனை நோக்கி எந்த விசாரணையும் நடைபெறவில்லை. - [உ.பி பாஜக அரசு நடத்தும் கைம்பெண்களுக்கான ஹோலி விழா!- பாசிஸ்டுகளின் விளம்பர நடவடிக்கை!](https://makkalathikaram.com/arasiyal/up-bjp-governments-holi-festival-for-widows-a-propaganda-campaign-by-fascists/) - உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை நிகழ்ச்சிக்கு அந்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. கணவன் இறந்தவுடன் அவரது மனைவியை விதவை என முத்திரை குத்தி வீட்டின் மூலையில் உட்கார வைப்பது தான் பார்ப்பனியம். அப்படி அவமதிக்கப்படுபவர்களை அழைத்து விழா நடத்தி கின்னஸ் சாதனையையும் செய்ய முயற்சிக்கிறது உ.பி. சங்கி அரசு. வண்ணமயமான ஹோலியும், வண்ணங்கள் மறுக்கப்படும் கைம்பெண்களும்! வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இந்த ஆண்டு - [மதநல்லிணக்க மாநாடு - மதுரை | 🔴 நேரலை](https://makkalathikaram.com/arasiyal/mathanallinakka-manadu-live/) - [இவர்கள் கூட்டமைப்பில் இயங்க தகுதியானவர்கள்தானா? - ஜனநாயக இயக்கங்களின் சிந்தனைக்கு!](https://makkalathikaram.com/arasiyal/19840-madurai-thiruparankundram-the-point-where-right-wing-fascists-and-left-wing-extremists-meet/) - மக்கள் அதிகாரத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு செயல்படுகின்ற வெற்றிவேல் செழியன் தலைமையிலான போலி கும்பல் கூட்டமைப்பில் இருந்துக் கொண்டே - [உழைக்கும் மகளிர் தினம்: வாழ்த்து தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்வதா?](https://makkalathikaram.com/seithigal/19835-working-womens-day-should-we-stop-at-just-greetings/) - உழைக்கும் மகளிர் தினம்: வாழ்த்து தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்வதா? பணியிடத்தில் வேலை செய்துவிட்டு வீட்டு வேலைகளையும் செய்யும் பெண்கள் அதிக நேரம் உழைக்கிறார்கள். - [உழைக்கும் மகளிர் தினம்: பெண்கள் மீதான சுரண்டலுக்கு முடிவுக் கட்டுவோம்!](https://makkalathikaram.com/video-2/19827-world-womens-day/) - https://youtu.be/aeH1yaPKGDU?si=PL20YQ_AHuN2vZuq - [“ கோடி மீடியா க்களால்” சந்தி சிரிக்கும் பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை!](https://makkalathikaram.com/arasiyal/kavee-mayam/the-credibility-of-newspapers-that-are-ridiculed-by-crore-media/) - கோடி மீடியா: பிண்டு மெஹ்ராவை பற்றி நியூஸ் 18 தமிழ்நாடு ஒரு கண்ணோட்டத்திலும் இந்து தமிழ் திசை அதற்கு நேர் எதிரான கண்ணோட்டத்திலும் செய்திகளை முன் வைத்துள்ளது. - [ஹரியானா: பசு பாதுகாவலர்களால் தொடரும் வன்முறை! நாம் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?](https://makkalathikaram.com/seithigal/19816-haryana-cow-raksha-goons-attacked-peoples/) - ஒரு வாரத்திற்கு முன்பு பல்வாலில் பசு கடத்தல்காரர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு லாரி ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கடத்தியதற்காக ஹரியானா காவல்துறை ஐந்து "பசு பாதுகாவலர்களை " (பசு குண்டர்கள்) கைது செய்துள்ளது. இவர்கள் கடத்தப்பட்ட இருவரையும் கொடூரமாக அடித்ததில் அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூரமான சம்பவத்தை அறங்கேற்றியவர்களில் மூன்று பேர் - பங்கஜ், நிகில், தேவ்ராஜ் - பல்வாலைச் சேர்ந்தவர்கள். பவன் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் முறையே குருகிராம் - [அமித் ஷா வின் ‘நல்ல’வாயும் -‘நாற’வாயும்!](https://makkalathikaram.com/arasiyal/19810-amit-shahs-good-voice-and-bad-voice/) - அமித் ஷா, 'தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்' மாட்டின் தோல் மற்றும் எலும்பை விற்பனைப் பொருளாக்குவதற்கான சிறிய கூட்டுறவுகளை ஒழுங்கமைக்கும் சாத்தியக்கூறுகளைத் ஆய்வு - [ வல்லரசு ஜம்பம் எதற்கு மோடி! சுரங்கத்தில் புதைந்தவர்களின் உடலை  மீட்க கூட வக்கில்லை!](https://makkalathikaram.com/seithigal/19802-what-is-modis-superpower-jump-there-is-no-way-to-recover-the-bodies-of-those-buried-in-the-mine/) - இதற்கு முன்னர் உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களை உதவிக்கு அழைத்து கொலைப்பழியில் இருந்து தப்பித்துக்கொண்ட மோடி அரசு - [பாலஸ்தீனம்-காசா வுக்கு எதிரான இஸ்ரேலின் போர்: உலகிற்கு உணர்த்தும் உண்மைகள்!](https://makkalathikaram.com/arasiyal/palestine-israels-war-against-gaza-facts-that-will-inform-the-world/) - காசா பகுதியின் கட்டிடங்கள், மக்கள் வாழ்விடங்களில் 60 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், 68 சதவீத சாலைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், 67 சதவீத விவசாய நிலங்கள்... - [திருப்பரங்குன்றத்தை பாதுகாக்க முருகன் - நாட்டார் தெய்வ வழிபாடு உதவாது! பார்ப்பன பாசிசத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை வீச்சாக நடத்துவோம்!](https://makkalathikaram.com/arasiyal/19789-we-will-wage-a-class-struggle-against-brahmin-fascism-with-full-force/) - பார்ப்பனியத்தை வீழ்த்துவதுவதற்கு சமூக நீதிக்கான போராட்டத்தையும், தேசிய இன விடுதலைப் போராட்டத்தையும் மதத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்க வேண்டும். - [கோட்சேவை புகழ்ந்த  பேராசிரியருக்கு விதிமுறைகளை மீறி பதவி உயர்வு தந்த கோழிக்கோடு NIT!](https://makkalathikaram.com/arasiyal/19767-kozhikode-nit-violates-rules-to-promote-professor-who-praised-godse/) - கோட்சேவை ‘நான் ஏன் காந்தியை கொன்றேன்’ என்ற புத்தகத்தை படித்திருந்தேன். கோட்சேவும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் தான்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். - [திருச்சியில் ஆட்டோ‌ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைமையில் இரயில் மறியல் போராட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/train-picketing-protest-led-by-the-auto-drivers-protection-association-in-trichy/) - மும்மொழிப் கொள்கையை திணிக்கும் பாசிசம் மோடி அரசின் அடக்கு முறையை கண்டித்து திருச்சியில் புஜதொமு தோழர்கள் ரயில் மறியல் போராட்டம். - [பாசிஸ்டுகளின் ஆட்சியில் பறிக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்!](https://makkalathikaram.com/pacicam/19786-freedom-of-the-press-is-being-taken-away-under-fascist-rule/) - ஆட்சியாளர்களின் அராஜகங்களுக்கு எதிராகப் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்தால்தான் பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க முடியும் . - [உக்ரைன் முதுகில் குத்தி கனிம வளங்களைச் சுருட்டும் அமெரிக்கா!](https://makkalathikaram.com/seithigal/19782-america-is-stabbing-ukraine-in-the-back-and-stealing-its-mineral-resources/) - உக்ரேனுக்கு நேட்டோவில் இடம் அளிக்கப்படாது அமெரிக்கா அறிவித்துவிட்டது. இதன் மூலம் ஆண்டு கணக்கில் நடந்து வரும் போரே உக்ரேனை பொறுத்தவரையில் அர்த்தமற்றதாகிவிட்டது - [தமிழகம் தழுவிய மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! பு.மா.இ.மு. பங்கேற்பு!](https://makkalathikaram.com/pooratta-kalam/தமிழகம்-தழுவிய-மாணவர்-அம/) - தமிழகம் தழுவிய மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! பு.மா.இ.மு. பங்கேற்பு! பாசிச மோடி அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்தும், தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதி 2152 கோடி நிதியை உடனடியாக வழங்க கோரி மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று 25-02-2025 தமிழ்நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி தோழர்கள் திரளான கலந்துக் கொண்டனர் மேலும் மாவட்ட, மாநில நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். 1 of - [மத நல்லிணக்கத்திற்கு துணை நிற்போம்! பார்ப்பன மதவெறி க்கு கொள்ளி வைப்போம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/lets-stand-for-religious-harmony-lets-put-an-end-to-brahminical-bigotry/) - மதவெறி கலவரங்களின் மூலமே கட்சியை வளர்க்கும் இத்தகைய வழிமுறையை கடந்த காலங்களில் தமிழகத்திலும் மண்டைக்காடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அமல்படுத்தி உள்ளனர். - [தொடரும் புல்டோசர் அநீதி! பாகிஸ்தான் வாழ்க என்று முழங்கியதாக குற்றஞ்சாட்டி கடை இடிப்பு!](https://makkalathikaram.com/pacicam/19759-bulldozer-injustice-continues-shop-demolished-for-allegedly-chanting-long-live-pakistan/) - மல்வான் சிவசேனா தலைவர் புகார் அளித்ததன் அடிப்படையில் கடையை புல்டோசர் கொண்டு இடித்துள்ளது நகராட்சி நிர்வாகம். இடிக்க கூடாது என்கிறது நீதிமன்ற தீர்ப்பு - [நாம் தமிழர் காளியம்மாள் விலகல் முன் வைக்கும் உண்மைகள்!](https://makkalathikaram.com/arasiyal/the-facts-that-we-tamils-present-before-the-departure-of-kaliammal/) - மீனவர்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த காளியம்மாள் மக்கள் அதிகாரம் துவங்கிய காலகட்டத்தில் சமூக மாற்றத்திற்கு உழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். - [நிமோனியாவால் அவதியுறும் போப் பிரான்சிசும், உழைக்கும் கிறிஸ்தவருக்கு எதிரான வாழ்வும்!](https://makkalathikaram.com/arasiyal/19751-pope-francis-suffering-from-pneumonia-life-against-the-working-christian/) - ஒரு காலத்திலும் கிறிஸ்தவருக்கு பளிச்சென்று சொல்லப் போனால் உழைக்கும் கிறிஸ்தவர்களின் பிரதிநிதியாக முடியாது. இதனையே கம்யூனிசம் வர்க்க நலன் என்று அறிவிக்கிறது. - [ஹாங்காங்கில் தொடரும் பாசிச ஒடுக்கு முறைகள்!](https://makkalathikaram.com/arasiyal/19741-fascist-oppression-continues-in-hong-kong/) - சீனாவின் நவீன காலனி நாடுகளான ஹாங்காங் மற்றும் தைவான் போன்றவற்றில் போராடுகின்றவர்களை கடுமையாக ஒடுக்குவதில் அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு சற்றும் குறையாத... - [ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் | மனதில் ஒட்டாத மேட்டுக்குடி காதல் கதை!](https://makkalathikaram.com/இதர/why-is-the-moon-angry-with-me-an-unforgettable-aristocratic-love-story/) - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? மனதில் ஒட்டாத மேட்டுக்குடி காதல் கதை! மேட்டுக்குடியினர் காதலையும் திருமணத்தையும் எப்படி அணுகுகின்றனர் என்பதை கதைக் கருவாக... - [இந்தித் திணிப்பைக் கண்டித்து பிப்ரவரி 25 அன்று தமிழ்நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டம்](https://makkalathikaram.com/pooratta-kalam/student-organizations-protest-across-tamil-nadu-on-february-25th-to-condemn-hindi-imposition/) - தமிழ்நாடு: இந்தியையும், தேசியக் கல்விக் கொள்கையையும் திணிக்கும் நோக்கில் அடாவடியாகக் கருத்துத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித் துறைக்கு... - [கும்பமேளாவில் குளித்தால் பாவங்கள் போகாது! நோய்களே வந்து சேரும்!](https://makkalathikaram.com/seithigal/bathing-at-the-kumbh-mela-will-not-wash-away-sins-it-will-only-bring-diseases/) - மகா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் ஏராளமான மக்கள் ஆற்றில் குளிக்கின்றனர், தற்போது பலகோடி பேர் குளித்த நிலையில் ஆற்று நீரின் தரம் இன்னும் மோசமாகியிருக்கும். - [கோ பேக் மோடி மட்டுமல்ல! கெட் அவுட் மோடி!!](https://makkalathikaram.com/arasiyal/not-just-go-back-modi-get-out-modi/) - அதன் ஒரு பகுதியாக நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளங்களிலும் பிறவற்றிலும் ஹேஷ் டேக் போடுவது என்ற யுத்தியை கையாள்கின்றனர். கெட் அவுட் மோடி - [முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான மாநில ஒதுக்கீட்டை ரத்து செய்யும் உச்சி ‘குடுமி’ மன்றத் தீர்ப்பு!](https://makkalathikaram.com/உச்சநீதி-மன்றம்/supreme-court-verdict-cancels-state-quota-for-postgraduate-medical-admissions/) - உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மாநில மக்களுக்கும், பொது சுகாதாரத்துறைக்கும், சமூக நீதிக்கும் மிகவும் பாதிப்பை உருவாக்கும். நமது அரசு மருத்துவமனைகளிலும்... - [கேள்வி - பதில்கள்| புதிய ஜனநாயகம் பிப் 2025](https://makkalathikaram.com/arasiyal/puthiya-jananayagam-question-and-answers-feb-2025/) - புதிய ஜனநாயகம் பிப்ரவரி இதழில் வாசகர்களின் கேள்வி பதில் பக்கத்தை இணையதளத்திலும் பிரசுரிக்கிறோம். வாசகர்கள் மார்ச் இதழலுக்கான கேள்விகளையும் அனுப்பலாம். - [மக்களைப் பிளக்கும் காவிப்பாசிசம் வீழ்த்துவோம்! கலை இலக்கியத்தையும் ஆயுதம் ஆக்குவோம்!](https://makkalathikaram.com/இதர/ilakkiyam/lets-defeat-the-saffron-fascism-that-divides-people-lets-use-art-and-literature-as-a-weapon/) - மக்களைப் பிளக்கும் காவிப்பாசிசம் வீழ்த்துவோம்! கலை இலக்கியத்தையும் ஆயுதம் ஆக்குவோம்! அன்பார்ந்த கலை இலக்கிய முன்னணியாளர்களே! உழைக்கும் மக்களே! மதுரை மாவட்டத்தின் பாரம்பரிய பெருமைமிக்க தொல்லியல் சின்னங்களையும், கனிம வளங்கள் நிரம்பிய மலைகளையும், டங்ஸ்டன் தாது நிறைந்த அரிட்டாபட்டியையும் வரைபடத்தில் இருந்து நீக்குவதற்கு கார்ப்பரேட் கொள்ளைக்கு அனுமதித்த கார்ப்பரேட் - காவிப் பாசிசத்தின் கொடூரத்தை மதுரை மக்களின் வீரம் செறிந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிரான போராட்டம் தடுத்து நிறுத்தியது. பாசிச பாஜகவின் கார்ப்பரேட் நலன் - [பழிவாங்கும் சாம்சங் நிர்வாகம்! போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்போம்!](https://makkalathikaram.com/seithigal/samsung-management-is-taking-revenge-lets-support-the-struggling-workers/) - சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் பெரும்பான்மை தொழிலாளர்கள் நிர்வாகத்தின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில்... - [குமார வயலூரில் தொடங்கிய போராட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வரை ஓயாது!](https://makkalathikaram.com/arasiyal/19691-trichy-vayalur-murugan-temple-protest/) - குமாரவயலூரில் போராடிய மக்கள் கலை இலக்கிய கழகம் தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்வையும், தன்மான உணர்வையும் தனது போராட்டத்தினால் நிலைநாட்டியது. - [வயலூர் முருகன் கோவிலில் மகஇக போராட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/massive-protest-at-vayalur-murugan-temple/) - முருகப் பாடல்களுக்கு இடையில் இந்த நூதன போராட்டம் பக்தர்கள் மத்தியில் பார்ப்பன அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டும் என்பதை உணர்த்தியது. - [திருச்சியில் ம.க.இ.க சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு!](https://makkalathikaram.com/pooratta-kalam/petition-to-the-district-collector-on-behalf-of-the-mlc-in-trichy/) - தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறையின் சார்பில் குமாரவயலூர் முருகன் சந்நிதியின் கருவறையில் நுழைந்து பூசை செய்வதற்கு இன்றுவரை இவர்கள் அனுமதிக்கப்படவில்லை. - [எச்சரிக்கை: ஐரோப்பிய பாசிச சக்திகள் ஒன்றிணைகிறார்கள்!](https://makkalathikaram.com/arasiyal/warning-european-fascist-forces-are-uniting/) - பல்வேறு பெயர்களில் உலவுகின்ற பாசிச பயங்கரவாத கும்பல் ஐரோப்பாவில் தங்களை ’ஐரோப்பாவிற்கான தேசபக்தர்கள்’(Patriots for Europe) என பெயரிட்டு அழைத்துக் கொள்கிறார்கள். - [தமிழகத்தின் கல்விக் கட்டமைப்பைத் தகர்க்கும் பாசிச மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/lets-thwart-the-fascist-modi-governments-conspiracy-to-destroy-tamil-nadus-education-system/) - தமிழகத்தில் BJP தலைவர் அண்ணாமலை தமிழை படித்துவிட்டு மற்ற மாநிலங்களில் ‘’கழிவறைக்குக் கூட போக முடியாது’’ இந்தி தெரிந்தால்தான் அவர்கள் இந்தியர்கள்... - [கல்வி நிதியில் கை வைக்கும் சங்கி தர்மேந்திர பிரதான்!](https://makkalathikaram.com/video-2/dharmendra-pradhan-the-philanthropist-is-putting-his-hand-in-education-funds/) - ஒன்றிய பாசிச பாஜக அரசு கல்விக்கு நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களை புறக்கணித்து வரும் நிலையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்... - [அரிசி ஆலைக்கழிவால் சிறுவன் லுக்கேஷ் மரணம்! குற்றவாளி யார்?](https://makkalathikaram.com/seithigal/boy-lukesh-dies-from-rice-mill-waste-who-is-the-culprit/) - சிறுவன் லுக்கேசின் மரணத்துடன் இது நிற்க போவதில்லை. காசை கொடுத்து மக்கள் வாயை மூடியதால் மீண்டும் இதுபோல் அசம்பாவிதம் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. - [ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையின் கொலைவெறி தாக்குதல் - ஐந்து ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை!](https://makkalathikaram.com/arasiyal/police-brutality-at-jamia-millia-university-justice-not-received-even-after-five-years/) - ஜாமியா வழக்கை கையாண்ட தலைமை நீதிபதி பி.என். பட்டேல் மார்ச் 2022 - ல் ஓய்வு பெற்றவுடன், தொலைத் தொடர்பு தகராறு தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டார். - [பெரியாரை உயர்த்திப்பிடி! ஆரிய பார்ப்பன சாம்ராஜ்ய கனவிற்கு சாவு மணியடி!](https://makkalathikaram.com/arasiyal/hold-periyar-high-the-death-knell-for-the-dream-of-the-aryan-brahmin-empire/) - பார்ப்பனியம், பார்ப்பன மேலாதிக்கதிற்கும் என்று பேசினாலே அது இன வரைவியல் என்று உளறுகின்ற ’அரைவேக்காட்டு கம்யூனிஸ்டுகள்’ முதல் அக்ரஹாரத்து பார்ப்பனர்கள் வரை அனைவரையும் குலை நடுங்க வைத்துக் கொண்டுள்ளது பெரியார் என்ற ஒற்றைச் சொல். - [விகடன் இணையதளம் முடக்கம்: கருத்துரிமைக்கு கல்லறை எழுப்பும் பாசிஸ்டுகள்!](https://makkalathikaram.com/arasiyal/the-cover-image-showed-modi-sitting-handcuffed-next-to-trump-smiling-at-him/) - டிரம்பின் அருகே மோடி கை கால்களில் விலங்கிட்டு அமர்ந்திருப்பது போலவும் அதை பார்த்து சிரிப்பது போலவும் அந்த கார்ட்டூன் அட்டைப்படம் அமைந்திருந்தது. - [டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர் சாவு! இந்து மத வெறி அரசியலுக்காக கொடுக்கப்பட்ட பலிகள்!!](https://makkalathikaram.com/arasiyal/8-peoples-died-in-train-mob-delhi/) - நேற்று (பிப்ரவரி 15) இரவு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள புது டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளா சென்று விட்டு இந்த ரயில் நிலையத்திற்குள் வந்திருந்த மக்கள் பெரும் தொகையினராக இருந்த நிலையில், கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக ரயில் நிலையத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் நுழைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் 13, 14 எண் நடைமேடைகளில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிர் இழந்து விட்டனர் அதில் 10 பெண்கள் இரண்டு குழந்தைகள் அடங்குவர். கூட்ட நெரிசல் - [பாசிச ஜெயாவின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு கருவூலத்தில் வைத்து பாதுகாக்காதே! மக்களிடம் கொள்ளையடித்த சொத்துக்களை மக்களுக்கே பிரித்துக் கொடு!](https://makkalathikaram.com/arasiyal/dont-keep-all-of-fascist-jayas-assets-in-the-government-treasury-and-protect-them-divide-the-assets-that-were-looted-from-the-people-and-give-them-back-to-the-people-themselves/) - முதற்கட்டமாக 1562 ஏக்கர் நிலத்தின் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் 11 ஆயிரத்து 344 புடவைகள், 750 காலணிகள், 27 கிலோ மதிப்பிலான நகைகள் போன்றவை ஒப்படைக்கப்பட்டன - [காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: பின்னணி என்ன?](https://makkalathikaram.com/seithigal/gaza-ceasefire-agreement-what-is-the-background/) - இஸ்ரேலின் மீறல்கள் வழமையானவை தான் என்றாலும் இதை அமெரிக்கா உட்பட எந்த நாடுகளும் கண்டிக்கவில்லை என்பதும், கண்காணிப்பதாக பொறுப்பேற்றுக் கொண்ட கத்தாரும் எகிப்தும் - [“இலவசங்களைக் கொடுத்து ஒட்டுண்ணிகளை உருவாக்குகிறோம்” – அதை நீங்க சொல்லலாமா ஜட்ஜ் ஐயா?](https://makkalathikaram.com/arasiyal/we-create-parasites-by-giving-away-freebies-can-you-say-that-judge/) - மாதம் 2.8 இலட்சம் சம்பளம், ஓய்விற்குப் பிறகு மாதம் 1.4 இலட்சம் பென்சன், 20 இலட்சம் பணிக்கொடை. இது தவிர இலவச பங்களா, பணிவிடை செய்ய ஆட்கள், இலவச இன்டர்நெட்... - [தலை விரித்தாடும் சாதி-மதவெறிக் கொடுமைகள்: தமிழ்ச் சமூகத்தைப் பீடித்திருக்கும் 'சாதீயச்'சீக்கை மாய்க்க சமர் புரிவோம்!](https://makkalathikaram.com/சமூகம்/caste-religious-atrocities-are-spreading-let-us-fight-to-eradicate-the-caste-hatred-that-has-plagued-the-tamil-community/) - அன்றைய சித்தலூர் சம்பவமும், இன்றைய மேலப்பிடாவூர் சம்பவமும் வெவ்வாறானது அல்ல! முந்தையத்தின் நீட்சியே பிந்தையதுமாகும். - [மேல் சாதி என்று சொல்லிக் கொள்ளும் கயவாளிகள்!](https://makkalathikaram.com/பார்ப்பனீயம்/the-scoundrels-who-claim-to-be-upper-caste/) - பெரியாரின் பேரர்கள் இத்தகைய காட்டுமிராண்டி கும்பலைக் கண்டும் காணாமல் ரகசியமாக ஆதரிப்பது இந்த லும்பன் கும்பல் வளர்வதற்கு ஒரு அடித்தளமாகவும் இருக்கிறது. - [சிஏஏ எதிர்ப்பு போராட்ட வழக்குகள் - அநீதி இழைக்கும் நீதிமன்றங்கள்!](https://makkalathikaram.com/pacicam/anti-caa-protest-cases-injustice-perpetrated-by-courts/) - "பிணை கோரும் வழக்குகளை இரண்டு வாரங்களில் முடிக்க வேண்டும். ஏனெனில் வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையை சட்டப்பிரிவு 21 வழங்குகிறது" என்று உச்ச நீதிமன்றம் - [டெல்லி தோல்வி! அரவிந்த் கெஜ்ரிவால் தலையில் மண்ணைப் போட்டது யார்?](https://makkalathikaram.com/video-2/delhi-defeat-who-put-dirt-on-arvind-kejriwals-head/) - டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியுற்று ஆட்சியை பறிக் கொடுத்தது. 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாசிச பாஜக ஆட்சியை கைப்பற்றுவதற்கு - [வடலூர் ராமலிங்க அடிகளாரின் வழிபாட்டு முறையை ஆதரிப்போம்!](https://makkalathikaram.com/பார்ப்பனீயம்/lets-support-the-worship-of-vadalur-ramalinga-adigalar/) - வள்ளலாரின் சத்திய ஞான சபையை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் விட்டு வைத்திருப்பது அவரது சாதி, சமய மறுப்பு கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல! அறம் கொன்ற செயலாகும் - [வெடிக்க காத்திருக்கும் பச்சையப்பன் கல்லூரி பிரச்சினை!](https://makkalathikaram.com/pooratta-kalam/pachaiyappan-college-issue-waiting-to-explode/) - பச்சையப்பன் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். புமாஇமு பச்சையப்பன் அறக்கட்டளையையே அரசுடமையாக்குங்கள் என்கிறது. - [மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பதவி விலகல்! அப்பட்டமான மோசடி!](https://makkalathikaram.com/arasiyal/மணிப்பூர்-முதல்வர்-பிரேன/) - ஒருபோதும் மதிக்காத பாசிச பயங்கரவாத கும்பலின் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பதவி விலகல் என்பது அப்பட்டமான பித்தலாட்டம் மிகுந்த, ஒரு இழிவான நாடகம் - [புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2025 இதழின் உள்ளே!](https://makkalathikaram.com/arasiyal/inside-the-february-2025-issue-of-new-democracy/) - புதிய ஜனநாயகம் இதழை வருட சந்தா செலுத்தி பெற தொடர்புக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: +91 98844 31949 - [டெல்லி தேர்தல்: ஒட்டுமொத்த அரசு கட்டமைப்புடன் கூட்டணி அமைத்த பாஜக! தங்களுக்குள்ளேயே ஒன்றுபடாத ‘இந்தியா கூட்டணி'!](https://makkalathikaram.com/குதிரை-பேரம்/india-alliance-not-united-among-themselves/) - அரவிந்த் கெஜ்ரிவால் "வளர்ச்சி", "வளர்ச்சி" என்று மட்டும் தான் பேசி வந்தாரே ஒழிய பாஜகவின் இந்துத்துவ அரசியலைப் பற்றியோ பாசிசத்தை பற்றியோ பேசவில்லை. - [டெல்லி: ஆம் ஆத்மி தோல்வியும், பாசிச பாஜகவின் வெற்றியும்! நாட்டு மக்களுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை!](https://makkalathikaram.com/arasiyal/delhi-aam-aadmi-partys-defeat-and-the-victory-of-the-fascist-bjp-a-warning-to-the-people-of-the-country/) - பாசிச எதிர்ப்பு என்பதை குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைத்து அதற்கு எதிரான அரசியல் கட்சிகள் முதல் தனி நபர்கள் வரை ஒன்றிணைபதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். - [104 இந்தியர்களின் கை கால்களில் விலங்குகள்! உலக அரங்கில் நாறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மானம்!!](https://makkalathikaram.com/seithigal/animals-on-the-hands-and-feet-of-104-indians-indias-honor-is-stinking-on-the-world-stage/) - அமெரிக்க அரசு வழக்கம்போல தான் நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் கூறி தங்களது அயோக்கியத்தனத்தை மறைப்பதற்கு சங்கிகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். - [கலவர இந்துமுன்னணியை தடை செய்! மாவட்ட ஆட்சியரிடம் மனு!](https://makkalathikaram.com/pooratta-kalam/ban-the-rioting-hindu-front-petition-to-the-district-collector/) - தமிழ்நாட்டின் பொதுஅமைதியை குலைக்கும் விதமாக மதவெறி அரசியல் செய்யும் இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி மகஇக புஜதொமு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு - [அமெரிக்காவிலிருந்து அவமானப்படுத்தி வெளியேற்றப்படும் இந்திய உழைப்பாளிகள்! ரத்தம் கொதிக்கிறது!](https://makkalathikaram.com/arasiyal/indian-workers-being-humiliated-and-deported-from-america-blood-is-boiling/) - ஒரு கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் 70 லட்சம் பேர் இதுபோன்று பல்வேறு நாடுகளில் இருந்து குடியேற்ற உரிமை பெறாமல் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. - [குஜராத் வன்முறைகளும் திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டமும்!](https://makkalathikaram.com/arasiyal/gujarat-violence-and-thiruparankundram-protest/) - இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடிய நச்சுக் கருத்துக்களை பரப்பிய இந்து முன்னணி குண்டர் படையின் வேலைபாணி வேறு எந்த கட்சிகளிடமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது - [வக்ஃப் சொத்துக்களை ஆட்டையப்போடத் துடிக்கும் காவி பாசிஸ்டுகள்!](https://makkalathikaram.com/arasiyal/saffron-fascists-are-eager-to-steal-waqf-properties/) - தற்போது இந்த கட்டமைப்பை சிதைத்து வக்ஃப் சொத்துக்களை ஆட்டையைப் போடுவதற்காகவே மூன்று தொகுதிகளின் கீழ் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. - [ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தலைமையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்](https://makkalathikaram.com/pooratta-kalam/budget-2025-26-against-for-people-protest/) - மக்கள் விரோத ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதும், மக்களுக்காக ஒதுக்கப்படும் பொதுநிதி குறைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது. - [பு.மா.இ.மு. சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/protest-demonstration-in-chennai/) - கல்வியை கார்ப்பரேட்- காவி மயமாக்கும் மாநில உரிமைகளை பறிக்கும் பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய வரைவு விதிகளைத் திரும்பப்பெறு! என்ற தலைப்பில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகம் தழுவிய அளவில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள், மாணவர்களிடம் மற்றும் மக்களிடம் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனுடைய இறுதியாக கடந்த 03- 02- 2025 அன்று சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் காலை 11 மணி அளவில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி - [சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா? பாகம்-3.](https://makkalathikaram.com/arasiyal/is-seeman-putting-forward-tamil-nationalism-part-3/) - ஒரு சில மாநிலங்களில் நடக்கின்ற போராட்டங்களையே தேசிய இனப் பிரச்சனையாக முன்னிறுத்தி ஆதரிக்கின்ற மார்க்சிய லெனினிய குழுக்களும் உள்ளன. - [தமிழ்நாட்டில் படமெடுக்கும் நச்சுப் பாம்பாம் காவி கூட்டத்தை வேரறுக்க தமிழ்நாட்டு மக்களே, விழிமின்! எழுமின்!](https://makkalathikaram.com/arasiyal/people-of-tamil-nadu-wake-up-wake-up-to-eradicate-the-poisonous-snake-saffron-crowd-filming-in-tamil-nadu/) - ஒட்டுமொத்த தமிழக அரசு நிறுவனங்களும், தமிழ்நாட்டின் இணக்கமான வாழ்நிலையை தலை குப்புற புரட்டிப்போட்டு அமைதி இன்மையை - கலவரத்தை உருவாக்குவதற்கு துணை போகிறார்கள்! - [ஜாகியா ஜாப்ரி மறைவு: நீதிக்கான போராட்டம் தொடரும்!](https://makkalathikaram.com/arasiyal/zakia-jafris-demise-the-fight-for-justice-will-continue/) - 2022 ஆம் ஆண்டு நிராகரித்த உச்ச நீதிமன்றம் இந்த கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 60க்கும் மேற்பட்டோர் குற்றமற்றவர்கள் எனக் கூறியது. - [திருப்பரங்குன்றத்தை கலவர குன்றாக்க முயலும் காவிகள்!](https://makkalathikaram.com/arasiyal/saffron-activists-are-trying-to-turn-thiruparankundram-into-a-riot/) - மதத்தை முன்வைத்து மக்களை பிளவுபடுத்துவது தான் காவிப் பாசிஸ்ட்டுகளின் நடைமுறை தந்திரம் என்றால், அதை எதிர்கொள்ள மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தி களம் காண்கின்றனர் - [மகாகும்பமேளா: காவிகளுடன் கைகோர்க்கும் கார்போரேட் பாசிஸ்டுகள்!](https://makkalathikaram.com/arasiyal/maha-kumbha-mela-adani-gita-press/) - கீதாபிரஸ் அச்சிட்டு கும்பமேளாவில் விநியோகிக்கவுள்ள 1 கோடி "ஆர்த்தி சங்ரா" என்ற பிரசுரத்துக்கு நிதி உதவி செய்வதாக அதானி ஒப்புக்கொண்டுள்ளார். - [நிர்மலா சீதாராமன் எட்டாவது பட்ஜெட் யாருக்கானது?](https://makkalathikaram.com/arasiyal/who-is-nirmala-sitharamans-eighth-budget-for/) - நாட்டின் ராணுவத்திற்கு 6.8% தொகையும் மக்களின் கல்விக்கு 1.3 சதவீதமும் விவசாயத்திற்கு 1.4 சதவீதமும் மட்டுமே ஒதுக்கியுள்ள சூழலில் கடந்த பட்ஜெட்டுகளை விட... - [RSYF ஆர்ப்பாட்டம் | நேரலை | 🔴 LIVE](https://makkalathikaram.com/pooratta-kalam/rsyf-protest-🔴-live/) - கார்ப்பரேட் - காவி காவிமயமாகும், மாநில உரிமைகளை பறிக்கும் பல்கலைக்கழகம் மானிய குழுவின் புதிய வரைவு விதிகளைத் திரும்பப்பெறு! வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் - [ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவுட்! ஆர்.எஸ்.எஸ் இன் அடுத்த அதிரடி!](https://makkalathikaram.com/arasiyal/aam-aadmi-party-mlas-are-out-rsss-next-move/) - “இந்த போலி ஜனநாயகத்தின் மீதான பிரமை, தேசவெறி, தேச முன்னேற்றம் குறித்த தப்பெண்ணங்கள் பல்வேறு ஆளும் வர்க்கக் கருத்துகளால் மக்கள் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். - [வேங்கைவயல் வழக்கு: திமுக அரசும் காவல்துறையும் அணுகும் விதமே விசாரணையின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது!](https://makkalathikaram.com/seithigal/vengaivayal-case-the-approach-of-the-tamil-nadu-government-and-the-police-makes-the-purpose-of-the-investigation-questionable/) - முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்தையா செய்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் முறையாக விசாரிக்காதது எனப் பல்வேறு பிரச்சினைகள் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. - [தகவல் அறியும் உரிமைச் சட்டம் நம் கண் முன்னே தகவல் தர மறுக்கும் சட்டமாக மாற்றப்படுகிறது!](https://makkalathikaram.com/pacicam/the-right-to-information-act-is-being-transformed-into-a-law-that-denies-access-to-information-before-our-very-eyes/) - பேச்சுரிமை, எழுத்துரிமை போல தகவல் அறியும் உரிமைக்கும் ஆளும்வர்க்கம் தடையை ஏற்படுத்துவதை புரிந்து கொண்டு, குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். - [பார்ப்பன மதத்தின் மூடநம்பிக்கையின் விளைவே கும்பமேளா உயிர் பலி!](https://makkalathikaram.com/arasiyal/the-kumbh-mela-is-a-result-of-brahmin-superstition/) - இந்தப் புனித தினத்தை தான் சொர்க்கத்திற்கு செல்லும் குறுக்கு வழியாக கருதிய பக்தர்கள் அப்பாவித்தனத்தில் தனது உயிரை பலி கொடுத்துள்ளனர். - [சனாதனத்தைப் பாதுகாக்கும் காலச்சுவடின் பார்ப்பனியம்!](https://makkalathikaram.com/இதர/muganul-pakirvu/the-brahminism-of-the-time-that-protects-sanatana/) - மார்க்சிஸ்ட்கள் 'முதலாளித்துவத்தையும்' மாவோயிஸ்ட்கள் 'வளர்ச்சி'யையும் கருதுகிறார்களாம். 'தூய்மை' என்ற கருத்தாக்கம்தான் இந்தியாவில் சாதி உருவாகக் காரணமாம். - [அமெரிக்கக் குடியுரிமை: மோடியை அவமானப்படுத்தும் ‘தேஷ்பக்தாள்கள்!’](https://makkalathikaram.com/seithigal/us-citizenship-deshpaktals-insulting-modi/) - நிர்வாக உத்தரவை டிரம்ப் பிறப்பித்ததும் தற்போது விழிபிதுங்கி குழந்தைகளை குறைப்பிரசவத்தில் வெளியே எடுத்துவிட மருத்துவமனை வாசலில் கால்கடுக்க நிற்கின்றனர். - [கல்வியை கார்ப்பரேட்-காவிமயமாக்கும், மாநில உரிமைகளை பறிக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு விதிகளைத் திரும்ப பெறு! ](https://makkalathikaram.com/arasiyal/withdraw-the-university-grants-commissions-new-draft-rules-that-corporatize-education-and-strip-state-rights/) - கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளை நியமித்து அரசு கட்டமைப்பை கார்ப்பரேட்மயமாக்கியது போலவே கல்வி நிலையங்களை இந்த புதிய விதிகள் கார்ப்பரேட்மயமாக்கும். - [கும்பமேளாவில் பலிகொடுக்கப்பட்ட அப்பாவி மக்கள்!](https://makkalathikaram.com/seithigal/innocent-people-sacrificed-at-the-kumbh-mela/) - தொலைந்த சொந்தங்களை மக்கள் தேடுவதும், கை மற்றும் கால்கள் முறிந்த நிலையில் வருவதும் என கும்பமேளா கலவர பகுதி போல காட்சியளிப்பதாக பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். - [ஜனவரி 26 டிராக்டர் பேரணியில் விவிமு தோழர்கள்!](https://makkalathikaram.com/pooratta-kalam/vivimu-comrades-at-the-december-26-tractor-rally/) - பாசிச மோடி அரசின் விளைப்பொருட்களை சந்தைபடுத்தலுக்கான புதிய கொள்கை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு தழுவிய டிராக்டர் பேரணி - [ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்...,](https://makkalathikaram.com/arasiyal/e-v-ramasamy-yenkira-nan/) - ஒவ்வொரு மனிதனும் தன்மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்குக் குறுக்கே வரும் சக்திகள் என்னவாக இருந்தாலும் அனைத்தையும் எதிர்க்கிறேன். - [சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா? பாகம்-2](https://makkalathikaram.com/arasiyal/is-what-seeman-is-putting-forward-tamil-nationalism-part-2/) - 1958 ஆம் ஆண்டு வாக்கில் நாம் தமிழர் ஆதித்தனார் தமிழ் பேரரசை இலக்காக்கினார். அதற்கு வழி காட்டாமல் ஆளும் திராவிட இயக்கத்தில் அமைச்சராகி மறைந்தார். - [மகாகும்பமேளா: சனாதனத்தின் அழுக்குகளைக் எதைக்கொண்டு கழுவுவது?](https://makkalathikaram.com/seithigal/mahakumbh-mela-what-can-be-used-to-wash-away-the-dirt-of-sanatana/) - கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றால் "அதற்குத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்" என்று தங்கள் தலைமேல் சுமத்தப்பட்டுள்ள சாதிக் கடமையைச் சுட்டி ஏகடியம்... - [சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா?](https://makkalathikaram.com/arasiyal/is-what-seeman-is-putting-forward-as-tamil-nationalism/) - ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை முற்றாக அழித்து ஒழித்த பின்னர் சீமான் போன்றவர்களை முன்னிறுத்தி தமிழ்நாட்டில்.. - [சீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள் மீள்பதிவு](https://makkalathikaram.com/pacicam/seeman-and-hitler-same-attitude/) - அன்று ஹிட்லரின் பேச்சைக்கேட்டு சிரித்தார்கள் இன்று சீமானின் பேச்சுக்களை கேட்பவர்கள், அவரை கோமாளி என நினைக்கின்றனர். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரிக்கின்றனர். - [சீமானின் ஆபாச பேச்சு! ஊடகங்களுக்கு பொறுப்பில்லையா?](https://makkalathikaram.com/இதர/muganul-pakirvu/seeman-sexual-speech/) - இந்த அவமானம் ஊடகத்தின் எல்லா பிரிவினருக்குமானது. இந்த அவமானத்திலிருந்து செய்தியாளர்களை காக்க வேண்டியது குறித்து ஊடகங்கள் இனியாவது பரிசீலிக்க வேண்டியது அவசியம். - [வேதாந்தாவை விரட்டி அடித்த அரிட்டாபட்டியின் மக்கள் போராட்டம்!](https://makkalathikaram.com/pooratta-kalam/tungsten-mine-peoples-protest-victory/) - அரிட்டாபட்டி டங்ஸ்டன் விவகாரம் தான் தான் ஒன்றிய அரசிடம் பேசி ஏலம் ரத்து செய்ய உதவியது போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. - [தஞ்சை: நாட்டுப்புற கலைஞர்கள் அவமதிப்பிற்கு எதிரான போராட்டம் முதல்கட்ட வெற்றி](https://makkalathikaram.com/pooratta-kalam/தஞ்சை-நாட்டுப்புற-கலைஞர/) - தென்னகப் பண்பாட்டு மையத்தின் கலை நிகழ்ச்சிகள் கிடைக்காது என்ற அச்சுறுத்தல் இருந்த நிலையிலும் பலர் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். - [சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகளின் மீதான தாக்குதலும் மாவோயிஸ்டுகளின் திசைவழி தவறுகளும்!](https://makkalathikaram.com/arasiyal/சத்தீஸ்கர்-மாவோயிஸ்டுகள/) - 2024 ஆம் ஆண்டில் மட்டும் 220 மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். - [நடிகர் விஜய்-ன் பரந்தூர்  பயணமும் திமுகவின் கார்ப்பரேட் கொள்கையும்!](https://makkalathikaram.com/seithigal/actor-vijays-paranthur-trip-and-dmks-corporate-policy/) - “நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. ஆனால் பரந்தூரில் தான் விமான நிலையம் அமைக்க வேண்டுமா” என கார்ப்பரேட் ஆதரவு மன நிலையை வெளிப்படுத்தியுள்ளார். - [வாசகர்களின் கேள்விகளை வரவேற்கிறது புதிய ஜனநாயகம்!](https://makkalathikaram.com/arasiyal/new-democracy-answers-readers-questions/) - வாசகர்களை தோழர்களாக்கி சமூக ரீதியாக செயல்படுவதற்கு தூண்டுகின்ற வகையில் கேள்வி- பதில் என்ற பக்கத்தை மீண்டும் கொண்டு வருகிறோம். - [அருந்ததியர் மக்களுக்கு சுடுகாடு அமைத்துக் கொடு! - கரூர் மகஇக](https://makkalathikaram.com/seithigal/களச்-செய்தி/karur-build-a-crematorium-for-the-people-of-arundhatiyar-pala/) - கரூர் நிர்வாகமே! சுதந்திரம் கண்டு 77 ஆண்டுகளாகியும் இந்துமத பார்ப்பன சூழ்ச்சித்தால் சாதி எனும் அடுக்கி வைத்த மூட்டைகளில் அடி மூட்டையாக வாழும் அருந்ததியர் மக்கள் வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். வாழ்வதற்கு உரிமை இல்லாதவர்கள் போல் கருதுகிறது இந்து சமூகம். இதனால் தான் இறந்த பிறகும் இறந்த உடலை புதைப்பதற்கு கூட இடமில்லாமல் தவிக்கும் நிலைமை அருந்ததியர் மக்கள் இதோ இந்த அவல நிலைமை பல கிராமங்களில் உள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டம் - [சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை நசுக்கும் திமுக அரசு!](https://makkalathikaram.com/arasiyal/corporate-mayam/small-blood-test-centre/) - ஒரு ஆய்வகத்தின் கட்டித்தின் அளவுக்கும் தரத்திற்கும் எவ்வித சம்பந்தமில்லை. அரசு உத்தரவில் தரம் மற்றும் கட்டணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. - [டிரம்ப் 2.0: வெடிக்க காத்திருக்கும் அபாயங்கள்!](https://makkalathikaram.com/seithigal/trump-2-0-dangers-waiting-to-explode/) - அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் டொனால்ட் டிரம்பின் திட்டம் நிறைவேறினால் அவமானமாக இருக்கும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார் - [வேப்பந்தட்டை பட்டியல் இன இளைஞர் படுகொலை! சாதிவெறியர்களுக்குத் துணை போன காவல்துறை!](https://makkalathikaram.com/seithigal/veppandhattai-scheduled-caste-youth-murder-police-aided-casteists/) - கொலைக்கு நீதி கேட்டு போராடிய மக்கள் இதனை எந்த விதத்திலும் சாதி அரசியலாக மாற்றாமல் போராடியுள்ளனர். இதனால் சமூகப் பதற்றத்தை தவிர்க்க முடிந்துள்ளது. - [மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லும் ஐஐடி இயக்குநர்!](https://makkalathikaram.com/arasiyal/iit-director-tells-people-to-drink-cow-urine/) - மாட்டு மூத்திரத்தைக் குடிக்கப் பரிந்துரைப் பாரேயானால் இந்தக் கேடுகெட்ட ஜென்மங்களை கல்வி நிறுவனங்களில் இருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டுமா? வேண்டாமா? - [திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணியின் மதவெறியும், மேலூரில் கார்ப்பரேட் சார்பும்!](https://makkalathikaram.com/arasiyal/hindu-fronts-religious-bigotry-in-thiruparankundram-and-corporate-bias-in-melur/) - சாதி வெறியர்களும் இந்து அமைப்புகள் என்ற போர்வையில் இந்து முன்னணி குண்டர் படையினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. - [செங்கமேடு கிராமத்தில் மக்கள் அதிகாரத்தின் புதிய கிளை!](https://makkalathikaram.com/மக்கள்-அதிகாரம்/makkal-athikaram-puthiya-kilai/) - விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா செங்கமேடு கிராமத்தில் மக்கள் அதிகாரம் விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர் ஏழுமலை தலைமையில் இன்று 19 /1/ 2025 புதிய கிளை கட்டப்பட்டது. தோழர். வீராசாமி கிளை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தகவல் தோழர் ஏழுமலை மாவட்ட செயலாளர், விழுப்புரம் மக்கள் அதிகாரம் - [பசுவின் சாணமும் மூத்திரமும் உனக்கு! பசுவின் கறி எனக்கு!](https://makkalathikaram.com/arasiyal/cow-dung-and-urine-drink-parppans/) - இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பசுக்கள் சிறுநீரை ஆய்வு செய்ததில், அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 14 வகையான பாக்டீரியாக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. - [டெல்லி பாஜகவுக்கு வேலை செய்யும் தேர்தல் ஆணையம்!](https://makkalathikaram.com/seithigal/delhi-election-commission-working-for-bjp/) - டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற தேர்தல் ஆணையத்தை நிச்சயம் தனது கைப்பாவையாக பயன்படுத்தும் என்பதே தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன. - [முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்பு விவகாரம்! மக்கள் கண்காணிப்பு கமிட்டி அமைத்து ஒப்படை!](https://makkalathikaram.com/arasiyal/mullaperiyar-dam-monitoring-issue-form-a-peoples-monitoring-committee-and-hand-it-over/) - தென் தமிழகத்தின் விவசாயிகளும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சங்கமும், விவசாயிகள் விடுதலை முன்னணியும் தொடர்ந்து போராடியதன் காரணமாக ... - [3600 ஊழியர்களின் வேலையை பறிக்கும் மெட்டா!](https://makkalathikaram.com/தொழிலாளர்கள்/3600-workers-loss-the-job-in-meta/) - 72,400 பேரில் மூத்த ஊழியர்கள் பல சுற்று ஓடிக் களைத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் புதியவர்களின் செயல் துடிப்பை மிஞ்ச வேண்டிய நெருக்கடி உருவாக்கப்படுகிறது. - [பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மாணவர் பேரவை தேர்தல்கள் உதவும்!](https://makkalathikaram.com/இதர/student-council-elections-will-help-prevent-sexual-assault/) - CCTV கேமரா அதிகப்படுத்தனும் என்கின்றனர். குற்றவாளிகள் CCTV கேமரா இல்லாத இடத்தில் தான் குற்றத்தை நிகழ்த்துகின்றனர் அப்படி இருக்க எ இடத்திலும் CCTV சாத்தியம்? - [கும்பமேளா யாருக்கு லாபம்?](https://makkalathikaram.com/arasiyal/who-benefits-from-the-kumbh-mela/) - தான் புதிதாக இறக்கியுள்ள கெம்பகோலா என்ற பிராண்ட் குளிர்பானத்தை சந்தைப்படுத்துவதற்கு இந்த கும்பமேளாவை ரிலையன்ஸ் கும்பல் பயன்படுத்திக் கொண்டுள்ளது. - [பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் மகாராஷ்டிரா தூர்தர்ஷன்!](https://makkalathikaram.com/pacicam/maharashtra-doordarshan-bjp/) - இந்தப் பேட்டியின் காணொளிகளை பாஜகவின் ஊடகப்பிரிவு தனது கட்சியின் பிரச்சாரத்திற்காக மக்களிடையே பரப்பிக் கொண்டிருக்கிறது. - [செயற்பாட்டாளர்களை முடக்கும் மோடி அரசு! பாசிஸ்டுகளின் ஆட்சியில் பிணை கிடைப்பதே பெரும்பாடாகிறது!](https://makkalathikaram.com/pacicam/modi-government-is-shutting-down-activists-getting-bail-is-a-big-deal-under-the-rule-of-fascists/) - சமூக ஆர்வலர் மகேஷ் ராவத், வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், கலாச்சார ஆர்வலர்களான சாகர் கோர்கே, ரமேஷ் கைச்சோர் மற்றும் ஜோதி ஜக்தாப் சிறையில் இன்னும் வாடுகின்றனர். - [மதுரை மேலூரில் கனிமவளக் கொள்ளைக்குத் திட்டமிடும் கார்ப்பரேட் வேதாந்தாவை விரட்டியடிப்போம்!](https://makkalathikaram.com/arasiyal/madurai-melur-tungsten-mine-peoples-protest/) - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியையும், இங்கு வசிக்கும் பல்லாயிரம் மக்களையும் அப்புறப்படுத்தி விட்டு, சுரங்கம் அமைக்கப் போகிறது வேதாந்தா நிறுவனம். - [பீப் கடை போடாதே மிரட்டி அம்பலமான கோவை சங்கி!](https://makkalathikaram.com/arasiyal/beef-food-coimbatore-sangi/) - தமிழ்நாட்டில் சில சோதனை முயற்சிகள் நடத்தி தோல்வி அடைந்தாலும், திரும்பத் திரும்ப செய்வதன் மூலம் தனிநபர் பிரபலம் தேடவும் பாஜகவினர் முயற்சிக்கின்றனர். - [நடிகர் சீமானை கைது செய்யும் வரை ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தலைமையில் தொடர் போராட்டம்](https://makkalathikaram.com/arasiyal/arrest-seeman-trichy-protest/) - திருச்சியில்... தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசி தமிழகத்தை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் நடிகர் சீமானை கைது செய்யும் வரை ம.க.இ.க, பு.ஜ.தொ.மு தலைமையில் தொடர் போராட்டம் புதுச்சேரியில் நடிகர் சீமான் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது தந்தை பெரியாரை மிகவும் இழிவுபடுத்தி அவர் சொல்லாததை சொன்னதாக அவதூறுபடுத்தி பேசினான். தொடர்ந்து இது போன்று மக்கள் மதிக்கும் தலைவர்களை மிகவும் இழிவாக பேசி தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் ன் அடியாளாக வேலை செய்யும் - [எல்கர் பரிஷத் வழக்கு: ரோனா வில்சன், சுதிர் தவாலே ஜாமீனில் விடுதலை!](https://makkalathikaram.com/pacicam/elgar-parishad-case-rona-wilson-sudhir-dawale/) - கர்நாடகாவில் திப்பு சுல்தான் விழாவில் கலவரம் செய்தனர். பசுப் பாதுகாப்பு என கொலைகள் செய்தனர். இந்துத்துவத்தை எதிர்த்தவர்களை சனாதன் சன்ஸ்தா மூலம் கொலை செய்தனர். - [சீமானின் சில்லறைத்தனம்!](https://makkalathikaram.com/arasiyal/seeman-wasted/) - நண்பர்களே... கடந்த இரண்டு நாட்களாக பொதுவெளியில் சீமானுடைய பொறுப்பற்ற பொறம்போக்கான பேச்சுக்கு பலரும் பலவகைகளில் எதிர்வினைகள் புரிந்து வருகின்றார்கள். மனசாட்சியே இல்லாமலும் எவ்விதமான சான்றையும் காட்டாமலும் “தந்தைப் பெரியார்” மீது அக்கிரமமானதும் அவதூறு நிறைந்ததுமானதுமான பழிச்சொல்லை அள்ளி வீசியிருக்கிறார். இவ்வாறான சீமானின் பழிச் சொல்லுக்கு ஆதாரம் காட்டுவதாக அவருடைய அடிவருடிகளில் ஒரு சிலர் 02.06.1945 குடியரசில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை எடுத்துக் காட்டுகின்றனர். இவர்களால் சுட்டிக் காட்டப்படுகின்ற “அந்தக் கட்டுரையில்” தந்தைப் பெரியாரின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டிற்கான ## Pages - [Home](https://makkalathikaram.com/) - Tamil Political News, Revolutionary Media, World Political Analysis, சுதந்திர ஊடகம் - [Login/Register](https://makkalathikaram.com/tds-login-register/) - Log In Username or Email address Password Forgot password? Log In - [Checkout](https://makkalathikaram.com/tds-checkout/) - HomeSample Page Checkout You must be logged in to access this page. - [My account](https://makkalathikaram.com/tds-my-account/) - HomeSample Page My account - [Home - mobile](https://makkalathikaram.com/home-mobile/) - இன்றைய பதிவுகள் சபரி வர்மன் லாக்கப் மரணம்: போலீஸிடம் லத்தியை பிடுங்க முடியுமா? சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது மத்தியக் குழுவின் முதலாவது பிளீனக் கூட்டத்தில் ஆற்றிய உரை. ஏப்ரல்-28, 1969. பாகம்-1 பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் காவல்துறை அராஜகம்! கண்டனத்துக்குரியது! பெட்ரோலில் எத்தனால் கலப்பும் நிதின் கட்கரியின் திமிர் பேச்சும்! தவெகவின் ’தூய’ ஆட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பாசிச எதிர்ப்பு அரசியலும் செய்திகள் சபரி வர்மன் லாக்கப் மரணம்: போலீஸிடம் லத்தியை பிடுங்க - [நேரலை](https://makkalathikaram.com/நேரலை/) - English-Articles செய்திகள் சபரி வர்மன் லாக்கப் மரணம்: போலீஸிடம் லத்தியை பிடுங்க முடியுமா? நலன் - July 17, 2026 0 அரசியல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது மத்தியக் குழுவின் முதலாவது பிளீனக் கூட்டத்தில் ஆற்றிய உரை.... புதிய ஜனநாயகம் - July 17, 2026 0 அரசியல் பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் காவல்துறை அராஜகம்! கண்டனத்துக்குரியது! மக்கள் அதிகாரம் - July 17, 2026 1 அண்மைப் பதிவுகள் சபரி வர்மன் ## Cloud Templates - [Search Template - Downtown PRO](https://makkalathikaram.com/tdb_templates/search-template-downtown-pro/) - HomeSample Page Search results for: Sample Page Title Search Sample post title 0 Sample post no 0 excerpt. Sample post title 1 Sample post no 1 excerpt. Sample post title 2 Sample post no 2 excerpt. Sample post title 3 Sample post no 3 excerpt. Sample post title 4 Sample post no 4 excerpt. Sample - [404 Template - Amsonia](https://makkalathikaram.com/tdb_templates/404-template-amsonia/) - நலன் - July 17, 2026 அரசியல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது மத்தியக் குழுவின் முதலாவது பிளீனக் கூட்டத்தில் ஆற்றிய உரை. ஏப்ரல்-28, 1969. பாகம்-1 இந்த உரையானது புதிய ஜனநாயகப் புரட்சி நடந்து முடிந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தோழர் மாவோ ஆற்றிய உரையாகும். புதிய ஜனநாயகப் புரட்சி என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாட்டின் விடுதலையையும்,, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக... புதிய ஜனநாயகம் - July 17, 2026 அரசியல் பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை என்ற - [Footer Template – Default PRO](https://makkalathikaram.com/tdb_templates/footer-template-default-pro-2/) - EDITOR PICKS சபரி வர்மன் லாக்கப் மரணம்: போலீஸிடம் லத்தியை பிடுங்க முடியுமா? July 17, 2026 சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது மத்தியக் குழுவின் முதலாவது பிளீனக் கூட்டத்தில் ஆற்றிய உரை. ஏப்ரல்-28, 1969. பாகம்-1 July 17, 2026 பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் காவல்துறை அராஜகம்! கண்டனத்துக்குரியது! July 17, 2026 POPULAR POSTS சபரி வர்மன் லாக்கப் மரணம்: போலீஸிடம் லத்தியை பிடுங்க முடியுமா? July 17, 2026 சீனக் ## Categories - [செய்திகள்](https://makkalathikaram.com/category/seithigal/) - [உலகம்](https://makkalathikaram.com/category/seithigal/ulagam/) - [இந்தியா](https://makkalathikaram.com/category/seithigal/ulnattu-paarvai/) - [தமிழகம்](https://makkalathikaram.com/category/seithigal/tamilakam/) - [அரசியல்](https://makkalathikaram.com/category/arasiyal/) - [கம்யூனிசம்](https://makkalathikaram.com/category/arasiyal/communism/) - [புதிய ஜனநாயகம்](https://makkalathikaram.com/category/arasiyal/putiya-jaṉanayakam/) - [கார்ப்பரேட் மயம்](https://makkalathikaram.com/category/arasiyal/corporate-mayam/) - [காவிமயம்](https://makkalathikaram.com/category/arasiyal/kavee-mayam/) - [போராட்டக் களம்](https://makkalathikaram.com/category/pooratta-kalam/) - [உலகம்](https://makkalathikaram.com/category/pooratta-kalam/ulakam/) - [இந்தியா](https://makkalathikaram.com/category/pooratta-kalam/india/) - [தமிழ்நாடு](https://makkalathikaram.com/category/pooratta-kalam/tamilnadu/) - [மாவட்டம்](https://makkalathikaram.com/category/pooratta-kalam/mavaṭṭam/) - [வீடியோ](https://makkalathikaram.com/category/video-2/) - [தெருக்குரல்](https://makkalathikaram.com/category/video-2/terukural/) - [பாடல்கள்](https://makkalathikaram.com/category/video-2/padal-kalam/) - [புதியவை தேடல்](https://makkalathikaram.com/category/video-2/puthiyavai-thedal/) - [இதர](https://makkalathikaram.com/category/இதர/) - [கவிதை](https://makkalathikaram.com/category/இதர/kavithai/) - [தூரிகை குரல்](https://makkalathikaram.com/category/இதர/turikai-kural/) - [இலக்கியம்](https://makkalathikaram.com/category/இதர/ilakkiyam/) - [முகநூல் பதிவு](https://makkalathikaram.com/category/இதர/muganul-pakirvu/) - [பாசிசம்](https://makkalathikaram.com/category/pacicam/) - [உலகம்](https://makkalathikaram.com/category/pacicam/ulakam-fascism/) - [உள்நாடு](https://makkalathikaram.com/category/pacicam/ulnattu/) - [தமிழகம்](https://makkalathikaram.com/category/pacicam/tamilakam-pacicam/) - [பார்ப்பனீயம்](https://makkalathikaram.com/category/பார்ப்பனீயம்/) - [பொருளாதாரம்](https://makkalathikaram.com/category/arasiyal/பொருளாதாரம்/) - [நூல் அறிமுகம்](https://makkalathikaram.com/category/இதர/நூல்-அறிமுகம்/) - [கலந்துரையாடல்](https://makkalathikaram.com/category/இதர/கலந்துரையாடல்/) - [சென்ற வார செய்தி தொகுப்பு](https://makkalathikaram.com/category/seithigal/சென்ற-வார-செய்தி-தொகுப்ப/) - [அறிவோம் வரலாறு](https://makkalathikaram.com/category/arasiyal/அறிவோம்-வரலாறு/) - [சினிமா](https://makkalathikaram.com/category/இதர/சினிமா/) - [கருத்தாளர்கள் பக்கம்](https://makkalathikaram.com/category/video-2/கருத்தாளர்கள்-பக்கம்/) - [சென்ற வார உலகம்](https://makkalathikaram.com/category/video-2/சென்ற-வார-உலகம்/) - [அறிவியல்](https://makkalathikaram.com/category/arasiyal/அறிவியல்/) - [சாக்ரடீஸ் பக்கம்](https://makkalathikaram.com/category/seithigal/சாக்ரடீஸ்-பக்கம்/) - [வேலைப்பறிப்பு](https://makkalathikaram.com/category/வேலைப்பறிப்பு/) - [தொழிலாளர்கள்](https://makkalathikaram.com/category/தொழிலாளர்கள்/) - [இயற்கை சீற்றம்](https://makkalathikaram.com/category/இயற்கை-சீற்றம்/) - [கார்ப்பரேட் கொள்ளை](https://makkalathikaram.com/category/கார்ப்பரேட்-கொள்ளை/) - [காற்று மாசு](https://makkalathikaram.com/category/காற்று-மாசு/) - [தொழிற்சாலை கழிவு](https://makkalathikaram.com/category/தொழிற்சாலை-கழிவு/) - [குதிரை பேரம்](https://makkalathikaram.com/category/குதிரை-பேரம்/) - [ஆட்சி கவிழ்ப்பு](https://makkalathikaram.com/category/ஆட்சி-கவிழ்ப்பு/) - [பாஜக](https://makkalathikaram.com/category/பாஜக/) - [இந்திய ஜனநாயகம்](https://makkalathikaram.com/category/இந்திய-ஜனநாயகம்/) - [ஓவியர் முகிலன்](https://makkalathikaram.com/category/ஓவியர்-முகிலன்/) - [உச்சநீதி மன்றம்](https://makkalathikaram.com/category/உச்சநீதி-மன்றம்/) - [மக்கள் அதிகாரம்](https://makkalathikaram.com/category/மக்கள்-அதிகாரம்/) - [தனியார்மயம்](https://makkalathikaram.com/category/தனியார்மயம்/) - [சமூகம்](https://makkalathikaram.com/category/சமூகம்/) - [மக்கள் அதிகாரம் செய்திகள்](https://makkalathikaram.com/category/மக்கள்-அதிகாரம்-செய்திகள/) - [ஐக்கிய விவசாயிகள் முன்னணி](https://makkalathikaram.com/category/ஐக்கிய-விவசாயிகள்-முன்னண/) - [விலைவாசி உயர்வு](https://makkalathikaram.com/category/விலைவாசி-உயர்வு/) - [இலங்கை](https://makkalathikaram.com/category/இலங்கை/) - [ஸ்டெர்லைட்](https://makkalathikaram.com/category/ஸ்டெர்லைட்/) - [மார்க்ஸிய லெனினின் இதழ்](https://makkalathikaram.com/category/மார்க்ஸிய-லெனினின்-இதழ்/) - [களச் செய்தி](https://makkalathikaram.com/category/seithigal/களச்-செய்தி/) - [விவசாயம்](https://makkalathikaram.com/category/இதர/விவசாயம்/) - [சந்தா](https://makkalathikaram.com/category/சந்தா/) - [பேட்டி](https://makkalathikaram.com/category/video-2/பேட்டி/) - [ஐரோப்பா](https://makkalathikaram.com/category/arasiyal/ஐரோப்பா/) - [ஆய்வுகள்](https://makkalathikaram.com/category/ஆய்வுகள்/) - [தேர்தல்](https://makkalathikaram.com/category/arasiyal/தேர்தல்/) - [போர்வெறி](https://makkalathikaram.com/category/seithigal/போர்வெறி/) - [சாதிவெறி](https://makkalathikaram.com/category/சமூகம்/சாதிவெறி/) - [விவசாயம்](https://makkalathikaram.com/category/pooratta-kalam/விவசாயம்-pooratta-kalam/) - [மதவெறி](https://makkalathikaram.com/category/pacicam/மதவெறி/) ## Tags - [விலைவாசி உயர்வு](https://makkalathikaram.com/tag/விலைவாசி-உயர்வு/) - [வேலையின்மை](https://makkalathikaram.com/tag/வேலையின்மை/) - [கருத்து சுதந்திரம்](https://makkalathikaram.com/tag/கருத்து-சுதந்திரம்/) - [சமூக வலைதளங்கள் கண்காணிப்பு](https://makkalathikaram.com/tag/சமூக-வலைதளங்கள்-கண்காணிப/) - [ட்விட்டர்](https://makkalathikaram.com/tag/ட்விட்டர்/) - [பாதுகாப்புத்துறை](https://makkalathikaram.com/tag/பாதுகாப்புத்துறை/) - [ஆத்ம நிர்பார் பாரத்](https://makkalathikaram.com/tag/ஆத்ம-நிர்பார்-பாரத்/) - [ரபேல் ஊழல்](https://makkalathikaram.com/tag/ரபேல்-ஊழல்/) - [அனில் அம்பானி](https://makkalathikaram.com/tag/அனில்-அம்பானி/) - [கொங்கு நாடு](https://makkalathikaram.com/tag/கொங்கு-நாடு/) - [வடக்கு வங்காளம்](https://makkalathikaram.com/tag/வடக்கு-வங்காளம்/) - [பா. ஜ. க.](https://makkalathikaram.com/tag/பா-ஜ-க/) - [ஒன்றிய அரசு](https://makkalathikaram.com/tag/ஒன்றிய-அரசு/) - [தினமலர்](https://makkalathikaram.com/tag/தினமலர்/) - [சமூகம்](https://makkalathikaram.com/tag/சமூகம்/) - [டேனிஷ் சித்திக்](https://makkalathikaram.com/tag/டேனிஷ்-சித்திக்/) - [பாசிசம்](https://makkalathikaram.com/tag/பாசிசம்/) - [தாலிபான்](https://makkalathikaram.com/tag/தாலிபான்/) - [மதவெறி](https://makkalathikaram.com/tag/மதவெறி/) - [இனவெறி](https://makkalathikaram.com/tag/இனவெறி/) - [புதிய மின்சார சட்ட திருத்தம்](https://makkalathikaram.com/tag/புதிய-மின்சார-சட்ட-திருத/) - [தொழிற்சங்கம்](https://makkalathikaram.com/tag/தொழிற்சங்கம்/) - [ஸ்டெர்லைட்](https://makkalathikaram.com/tag/ஸ்டெர்லைட்/) - [வேதாந்தா](https://makkalathikaram.com/tag/வேதாந்தா/) - [தமிழக அரசு](https://makkalathikaram.com/tag/தமிழக-அரசு/) - [Pegasus](https://makkalathikaram.com/tag/pegasus/) - [Farmers Delhi Protest](https://makkalathikaram.com/tag/farmers-delhi-protest/) - [விவசாயிகள் போராட்டம்](https://makkalathikaram.com/tag/விவசாயிகள்-போராட்டம்/) - [கலப்பு திருமணங்கள்](https://makkalathikaram.com/tag/கலப்பு-திருமணங்கள்/) - [இந்து முஸ்லீம்](https://makkalathikaram.com/tag/இந்து-முஸ்லீம்/) - [மதமாற்றம்](https://makkalathikaram.com/tag/மதமாற்றம்/) - [ஆணாதிக்கம்](https://makkalathikaram.com/tag/ஆணாதிக்கம்/) - [அம்பானி](https://makkalathikaram.com/tag/அம்பானி/) - [அதானி](https://makkalathikaram.com/tag/அதானி/) - [ஊபா](https://makkalathikaram.com/tag/ஊபா/) - [மீன்வள மசோதா](https://makkalathikaram.com/tag/மீன்வள-மசோதா/) - [மீனவர்](https://makkalathikaram.com/tag/மீனவர்/) - [பெகாஸஸ்](https://makkalathikaram.com/tag/பெகாஸஸ்/) - [ஒட்டுக்கேட்பு](https://makkalathikaram.com/tag/ஒட்டுக்கேட்பு/) - [கண்காணிப்பு](https://makkalathikaram.com/tag/கண்காணிப்பு/) - [தேர்தல் ஆணையம்](https://makkalathikaram.com/tag/தேர்தல்-ஆணையம்/) - [ரஞ்சன் கோகோய்](https://makkalathikaram.com/tag/ரஞ்சன்-கோகோய்/) - [அசோக் லவாசா](https://makkalathikaram.com/tag/அசோக்-லவாசா/) - [வாட்டர்கேட்](https://makkalathikaram.com/tag/வாட்டர்கேட்/) - [கியூபா](https://makkalathikaram.com/tag/கியூபா/) - [சோசலிசம்](https://makkalathikaram.com/tag/சோசலிசம்/) - [கம்யூனிசம்](https://makkalathikaram.com/tag/கம்யூனிசம்/) - [பிடல் காஸ்ட்ரோ](https://makkalathikaram.com/tag/பிடல்-காஸ்ட்ரோ/) - [சே குவேரா](https://makkalathikaram.com/tag/சே-குவேரா/) - [மிகெல் டயஸ்-கேனல்](https://makkalathikaram.com/tag/மிகெல்-டயஸ்-கேனல்/) - [விவசாயி](https://makkalathikaram.com/tag/விவசாயி/) - [போராட்டம்](https://makkalathikaram.com/tag/போராட்டம்/) - [கொரோனா தடுப்பூசி](https://makkalathikaram.com/tag/கொரோனா-தடுப்பூசி/) - [பாரத் பயோடெக்](https://makkalathikaram.com/tag/பாரத்-பயோடெக்/) - [சீரம் நிறுவனம்](https://makkalathikaram.com/tag/சீரம்-நிறுவனம்/) - [ஆனந்த விகடன்](https://makkalathikaram.com/tag/ஆனந்த-விகடன்/) - [கொரோனா மரணங்கள்](https://makkalathikaram.com/tag/கொரோனா-மரணங்கள்/) - [தஞ்சை விவசாயிகள்](https://makkalathikaram.com/tag/தஞ்சை-விவசாயிகள்/) - [மாரனேரி](https://makkalathikaram.com/tag/மாரனேரி/) - [மக்கள் அதிகாரம்](https://makkalathikaram.com/tag/மக்கள்-அதிகாரம்/) - [மாரநேரி](https://makkalathikaram.com/tag/மாரநேரி/) - [ஏரி ஆக்கிரமிப்பு](https://makkalathikaram.com/tag/ஏரி-ஆக்கிரமிப்பு/) - [கண்டன ஆர்ப்பாட்டம்](https://makkalathikaram.com/tag/கண்டன-ஆர்ப்பாட்டம்/) - [ஒலிம்பிக்](https://makkalathikaram.com/tag/ஒலிம்பிக்/) - [நூலிபன்](https://makkalathikaram.com/tag/நூலிபன்/) - [கருத்து சித்திரம்](https://makkalathikaram.com/tag/கருத்து-சித்திரம்/) - [முகநூல்](https://makkalathikaram.com/tag/முகநூல்/) - [மேகதாது](https://makkalathikaram.com/tag/மேகதாது/) - [கர்நாடகா](https://makkalathikaram.com/tag/கர்நாடகா/) - [வரதட்சிணை](https://makkalathikaram.com/tag/வரதட்சிணை/) - [விஸ்மயா](https://makkalathikaram.com/tag/விஸ்மயா/) - [கேரளா](https://makkalathikaram.com/tag/கேரளா/) - [கொரோனா](https://makkalathikaram.com/tag/கொரோனா/) - [பெகாசஸ்](https://makkalathikaram.com/tag/பெகாசஸ்/) - [NSO group](https://makkalathikaram.com/tag/nso-group/) - [நெதன்யாஹு](https://makkalathikaram.com/tag/நெதன்யாஹு/) - [Forbidden Stories](https://makkalathikaram.com/tag/forbidden-stories/) - [அஷ்வினி வைஷ்ணவ்](https://makkalathikaram.com/tag/அஷ்வினி-வைஷ்ணவ்/) - [கார்ப்பரேட்](https://makkalathikaram.com/tag/கார்ப்பரேட்/) - [காவி](https://makkalathikaram.com/tag/காவி/) - [சிறு குறு தொழில்கள்](https://makkalathikaram.com/tag/சிறு-குறு-தொழில்கள்/) - [students](https://makkalathikaram.com/tag/students/) - [Neet](https://makkalathikaram.com/tag/neet/) - [டோக்கியோ](https://makkalathikaram.com/tag/டோக்கியோ/) - [மீராபாய்](https://makkalathikaram.com/tag/மீராபாய்/) - [மோடி](https://makkalathikaram.com/tag/மோடி/) - [விளம்பர பிரியர்](https://makkalathikaram.com/tag/விளம்பர-பிரியர்/) - [சதீஸ் ஆச்சார்யா](https://makkalathikaram.com/tag/சதீஸ்-ஆச்சார்யா/) - [Peasant](https://makkalathikaram.com/tag/peasant/) - [கருப்புச் சட்டம்](https://makkalathikaram.com/tag/கருப்புச்-சட்டம்/) - [ஸ்டேன் ஸ்வாமி](https://makkalathikaram.com/tag/ஸ்டேன்-ஸ்வாமி/) - [corporate](https://makkalathikaram.com/tag/corporate/) - [saffron](https://makkalathikaram.com/tag/saffron/) - [manushyaputhran](https://makkalathikaram.com/tag/manushyaputhran/) - [தூத்துக்குடி](https://makkalathikaram.com/tag/தூத்துக்குடி/) - [sterlite](https://makkalathikaram.com/tag/sterlite/) - [பீமா கோரேகான்](https://makkalathikaram.com/tag/பீமா-கோரேகான்/) - [ஸ்டேன் சாமி](https://makkalathikaram.com/tag/ஸ்டேன்-சாமி/) - [கங்கனா ரனாவத்](https://makkalathikaram.com/tag/கங்கனா-ரனாவத்/) - [எட்வர்ட் ஸ்னோடென்](https://makkalathikaram.com/tag/எட்வர்ட்-ஸ்னோடென்/) - [ஒலிம்பிக் போட்டிகள்](https://makkalathikaram.com/tag/ஒலிம்பிக்-போட்டிகள்/) - [வெற்றி](https://makkalathikaram.com/tag/வெற்றி/) - [பதக்கம்](https://makkalathikaram.com/tag/பதக்கம்/) - [olympic](https://makkalathikaram.com/tag/olympic/) - [refugee team](https://makkalathikaram.com/tag/refugee-team/) - [வங்கி தனியார் மயம்](https://makkalathikaram.com/tag/வங்கி-தனியார்-மயம்/) - [வங்கி ஊழியர்கள் போராட்டம்](https://makkalathikaram.com/tag/வங்கி-ஊழியர்கள்-போராட்டம/) - [30 years of economic reforms.](https://makkalathikaram.com/tag/30-years-of-economic-reforms/) - [அரும்பாக்கம்](https://makkalathikaram.com/tag/அரும்பாக்கம்/) - [சிங்கார சென்னை](https://makkalathikaram.com/tag/சிங்கார-சென்னை/) - [மண்ணின் மைந்தர்கள்](https://makkalathikaram.com/tag/மண்ணின்-மைந்தர்கள்/) - [Hindutva](https://makkalathikaram.com/tag/hindutva/) - [facisam](https://makkalathikaram.com/tag/facisam/) - [கீழடி](https://makkalathikaram.com/tag/கீழடி/) - [துக்ளக்](https://makkalathikaram.com/tag/துக்ளக்/) - [டெல்லி](https://makkalathikaram.com/tag/டெல்லி/) - [ஹரியானா விவசாயிகள்](https://makkalathikaram.com/tag/ஹரியானா-விவசாயிகள்/) - [விவசாய விரோத சட்டம்](https://makkalathikaram.com/tag/விவசாய-விரோத-சட்டம்/) - [கோவை ராமகிருஷ்ணன](https://makkalathikaram.com/tag/கோவை-ராமகிருஷ்ணன/) - [ஆகஸ்ட் 15](https://makkalathikaram.com/tag/ஆகஸ்ட்-15/) - [ஹிட்லர்](https://makkalathikaram.com/tag/ஹிட்லர்/) - [முசோலினி](https://makkalathikaram.com/tag/முசோலினி/) - [RSS](https://makkalathikaram.com/tag/rss/) - [presstitutes](https://makkalathikaram.com/tag/presstitutes/) - [masterstrokes](https://makkalathikaram.com/tag/masterstrokes/) - [August 15](https://makkalathikaram.com/tag/august-15/) - [protest](https://makkalathikaram.com/tag/protest/) - [vandana katariya](https://makkalathikaram.com/tag/vandana-katariya/) - [Tnstc](https://makkalathikaram.com/tag/tnstc/) - [அரசு போக்குவரத்து கழகம்](https://makkalathikaram.com/tag/அரசு-போக்குவரத்து-கழகம்/) - [முற்றுகை](https://makkalathikaram.com/tag/முற்றுகை/) - [திருச்சி](https://makkalathikaram.com/tag/திருச்சி/) - [ரயில்நிலையம்](https://makkalathikaram.com/tag/ரயில்நிலையம்/) - [தாராளமயமாக்கம்](https://makkalathikaram.com/tag/தாராளமயமாக்கம்/) - [தனியார்மயமாக்கம்](https://makkalathikaram.com/tag/தனியார்மயமாக்கம்/) - [உலகமயமாக்கம்](https://makkalathikaram.com/tag/உலகமயமாக்கம்/) - [பார்ப்பனர்கள்](https://makkalathikaram.com/tag/பார்ப்பனர்கள்/) - [automation](https://makkalathikaram.com/tag/automation/) - [MBC](https://makkalathikaram.com/tag/mbc/) - [சுதேசி அந்தோலன்](https://makkalathikaram.com/tag/சுதேசி-அந்தோலன்/) - [online classes](https://makkalathikaram.com/tag/online-classes/) - [ஸ்மார்ட்போன்](https://makkalathikaram.com/tag/ஸ்மார்ட்போன்/) - [வகுப்புகள்](https://makkalathikaram.com/tag/வகுப்புகள்/) - [சமூக செயற்பாட்டாளர்கள்](https://makkalathikaram.com/tag/சமூக-செயற்பாட்டாளர்கள்/) - [சுதா பரத்வாஜ்](https://makkalathikaram.com/tag/சுதா-பரத்வாஜ்/) - [வரவர ராவ்](https://makkalathikaram.com/tag/வரவர-ராவ்/) - [கவுதம் நவ்லவ்கா](https://makkalathikaram.com/tag/கவுதம்-நவ்லவ்கா/) - [உபா](https://makkalathikaram.com/tag/உபா/) - [UAPA](https://makkalathikaram.com/tag/uapa/) - [நாசிசம்](https://makkalathikaram.com/tag/நாசிசம்/) - [பெருமுதலாளிகள்](https://makkalathikaram.com/tag/பெருமுதலாளிகள்/) - [விவசாயிகள்](https://makkalathikaram.com/tag/விவசாயிகள்/) - [முதலாளித்துவம்](https://makkalathikaram.com/tag/முதலாளித்துவம்/) - [சுற்றுச்சூழல்](https://makkalathikaram.com/tag/சுற்றுச்சூழல்/) - [சூழலியல்](https://makkalathikaram.com/tag/சூழலியல்/) - [வனக்காடுகள்](https://makkalathikaram.com/tag/வனக்காடுகள்/) - [பூமியின் வெப்பநிலை](https://makkalathikaram.com/tag/பூமியின்-வெப்பநிலை/) - [stan swamy](https://makkalathikaram.com/tag/stan-swamy/) - [மகஇக பாடல்](https://makkalathikaram.com/tag/மகஇக-பாடல்/) - [கோவன்](https://makkalathikaram.com/tag/கோவன்/) - [PALA SONG](https://makkalathikaram.com/tag/pala-song/) - [zomoto](https://makkalathikaram.com/tag/zomoto/) - [கிக் பொருளாதாரம்](https://makkalathikaram.com/tag/கிக்-பொருளாதாரம்/) - [தொழிலாளர் நலச் சட்டம்](https://makkalathikaram.com/tag/தொழிலாளர்-நலச்-சட்டம்/) - [அடக்குமுறை சட்டங்கள்](https://makkalathikaram.com/tag/அடக்குமுறை-சட்டங்கள்/) - [Electrol bonds](https://makkalathikaram.com/tag/electrol-bonds/) - [தேர்தல் பத்திரங்கள்](https://makkalathikaram.com/tag/தேர்தல்-பத்திரங்கள்/) - [பிஜேபி](https://makkalathikaram.com/tag/பிஜேபி/) - [manjul](https://makkalathikaram.com/tag/manjul/) - [cartoon](https://makkalathikaram.com/tag/cartoon/) - [political](https://makkalathikaram.com/tag/political/) - [அறிவியல் மாநாடு](https://makkalathikaram.com/tag/அறிவியல்-மாநாடு/) - [மோடிசின்](https://makkalathikaram.com/tag/மோடிசின்/) - [நவீன அறிவியல்](https://makkalathikaram.com/tag/நவீன-அறிவியல்/) - [மக்இக பாடல்](https://makkalathikaram.com/tag/மக்இக-பாடல்/) - [சுதந்திர தினம்](https://makkalathikaram.com/tag/சுதந்திர-தினம்/) - [அனைத்து சாதியினரும் அர்ச்சகர்](https://makkalathikaram.com/tag/அனைத்து-சாதியினரும்-அர்ச/) - [PRPC](https://makkalathikaram.com/tag/prpc/) - [சமூகநீதி](https://makkalathikaram.com/tag/சமூகநீதி/) - [freedom](https://makkalathikaram.com/tag/freedom/) - [சுதந்திரதினம்](https://makkalathikaram.com/tag/சுதந்திரதினம்/) - [ஹிந்துத்துவா](https://makkalathikaram.com/tag/ஹிந்துத்துவா/) - [#indipendenceday](https://makkalathikaram.com/tag/indipendenceday/) - [#independenceday75](https://makkalathikaram.com/tag/independenceday75/) - [#makkalathikaram](https://makkalathikaram.com/tag/makkalathikaram/) - [ஆப்கானிஸ்தான்](https://makkalathikaram.com/tag/ஆப்கானிஸ்தான்/) - [இயக்குனர்](https://makkalathikaram.com/tag/இயக்குனர்/) - [தாலிபன்](https://makkalathikaram.com/tag/தாலிபன்/) - [அமெரிக்கா](https://makkalathikaram.com/tag/அமெரிக்கா/) - [தோழர்.வாஞ்சிநாதன்](https://makkalathikaram.com/tag/தோழர்-வாஞ்சிநாதன்/) - [கொந்தவை](https://makkalathikaram.com/tag/கொந்தவை/) - [தமிழர்கள்](https://makkalathikaram.com/tag/தமிழர்கள்/) - [petrol](https://makkalathikaram.com/tag/petrol/) - [சங்கி](https://makkalathikaram.com/tag/சங்கி/) - [பெட்ரோல்](https://makkalathikaram.com/tag/பெட்ரோல்/) - [பெரியார்](https://makkalathikaram.com/tag/பெரியார்/) - [இந்திய அரசியலமைப்பு சட்டம்](https://makkalathikaram.com/tag/இந்திய-அரசியலமைப்பு-சட்ட/) - [பாஜக](https://makkalathikaram.com/tag/பாஜக/) - [clubhouse](https://makkalathikaram.com/tag/clubhouse/) - [மிண்டோ மார்லி சீர்த்திருத்தம்](https://makkalathikaram.com/tag/மிண்டோ-மார்லி-சீர்த்திரு/) - [அரசியல் நிர்ணய சபை](https://makkalathikaram.com/tag/அரசியல்-நிர்ணய-சபை/) - [கப்பற்படை எழுச்சி](https://makkalathikaram.com/tag/கப்பற்படை-எழுச்சி/) - [இந்தியா பாகிஸ்தான்](https://makkalathikaram.com/tag/இந்தியா-பாகிஸ்தான்/) - [காந்தி](https://makkalathikaram.com/tag/காந்தி/) - [ஆர்எஸ்எஸ்](https://makkalathikaram.com/tag/ஆர்எஸ்எஸ்/) - [சிறை](https://makkalathikaram.com/tag/சிறை/) - [AIKSCC](https://makkalathikaram.com/tag/aikscc/) - [டெல்லி விவசாயிகள் போராட்டம்](https://makkalathikaram.com/tag/டெல்லி-விவசாயிகள்-போராட்/) - [ஐக்கிய விவசாயிகள் முன்னணி](https://makkalathikaram.com/tag/ஐக்கிய-விவசாயிகள்-முன்னண/) - [சம்யுக்தா கிசான் மோர்ச்சா](https://makkalathikaram.com/tag/சம்யுக்தா-கிசான்-மோர்ச்ச/) - [சுதந்திரம்](https://makkalathikaram.com/tag/சுதந்திரம்/) - [நேரு](https://makkalathikaram.com/tag/நேரு/) - [ப்ரிட்டிஷ் ஆந்தியா](https://makkalathikaram.com/tag/ப்ரிட்டிஷ்-ஆந்தியா/) - [தூய்மை பணியாளர்கள்](https://makkalathikaram.com/tag/தூய்மை-பணியாளர்கள்/) - [கேஸ் விலை உயர்வு](https://makkalathikaram.com/tag/கேஸ்-விலை-உயர்வு/) - [ஆரியம்](https://makkalathikaram.com/tag/ஆரியம்/) - [சங்பரிவாரம்](https://makkalathikaram.com/tag/சங்பரிவாரம்/) - [பாலியல் ஜல்சா பார்ட்டி](https://makkalathikaram.com/tag/பாலியல்-ஜல்சா-பார்ட்டி/) - [கே டி ராகவன்](https://makkalathikaram.com/tag/கே-டி-ராகவன்/) - [பாஜக்](https://makkalathikaram.com/tag/பாஜக்/) - [கொலைவெறி தாக்குதல்](https://makkalathikaram.com/tag/கொலைவெறி-தாக்குதல்/) - [கார்ட்டூன்](https://makkalathikaram.com/tag/கார்ட்டூன்/) - [கடல்சார் மீன்வள மசோதா – 2021:](https://makkalathikaram.com/tag/கடல்சார்-மீன்வள-மசோதா-2021/) - [மீனவர்கள்](https://makkalathikaram.com/tag/மீனவர்கள்/) - [கடல்வளம்](https://makkalathikaram.com/tag/கடல்வளம்/) - [மீன்](https://makkalathikaram.com/tag/மீன்/) - [காசிமேடு](https://makkalathikaram.com/tag/காசிமேடு/) - [துறைமுகம்](https://makkalathikaram.com/tag/துறைமுகம்/) - [#இலங்கை_தமிழர்கள்](https://makkalathikaram.com/tag/இலங்கை_தமிழர்கள்/) - [#சிறை](https://makkalathikaram.com/tag/சிறை-2/) - [#India_sale](https://makkalathikaram.com/tag/india_sale/) - [காளையார்கோவில்](https://makkalathikaram.com/tag/காளையார்கோவில்/) - [தோழர்.ராஜூ](https://makkalathikaram.com/tag/தோழர்-ராஜூ/) - [அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற மாணவர் சங்கம்](https://makkalathikaram.com/tag/அர்ச்சகர்-பயிற்சிப்-பெற்/) - [பார்ப்பனர்](https://makkalathikaram.com/tag/பார்ப்பனர்/) - [புத்தகம்](https://makkalathikaram.com/tag/புத்தகம்/) - [கருப்பு](https://makkalathikaram.com/tag/கருப்பு/) - [கறுப்பர் கூட்டம்](https://makkalathikaram.com/tag/கறுப்பர்-கூட்டம்/) - [கருப்பும் காவியும்](https://makkalathikaram.com/tag/கருப்பும்-காவியும்/) - [சுப.வீரபாண்டியன்](https://makkalathikaram.com/tag/சுப-வீரபாண்டியன்/) - [கேடி ராகவன்](https://makkalathikaram.com/tag/கேடி-ராகவன்/) - [கமலாலயம்](https://makkalathikaram.com/tag/கமலாலயம்/) - [kuruthi](https://makkalathikaram.com/tag/kuruthi/) - [குருதி](https://makkalathikaram.com/tag/குருதி/) - [சினிமா](https://makkalathikaram.com/tag/சினிமா/) - [மலையாளம்](https://makkalathikaram.com/tag/மலையாளம்/) - [கம்யூனிசக் கல்வி](https://makkalathikaram.com/tag/கம்யூனிசக்-கல்வி/) - [வாழ்க்கை](https://makkalathikaram.com/tag/வாழ்க்கை/) - [காதல் – பாலியல்](https://makkalathikaram.com/tag/காதல்-பாலியல்/) - [மாணவர் - இளைஞர்](https://makkalathikaram.com/tag/மாணவர்-இளைஞர்/) - [தனியார் மயம்](https://makkalathikaram.com/tag/தனியார்-மயம்/) - [Monetization](https://makkalathikaram.com/tag/monetization/) - [காதல்](https://makkalathikaram.com/tag/காதல்/) - [கார்ப்பரேட்-காவி](https://makkalathikaram.com/tag/கார்ப்பரேட்-காவி/) - [அரசு ஊழியர்](https://makkalathikaram.com/tag/அரசு-ஊழியர்/) - [ஐஏஎஸ் அதிகாரி](https://makkalathikaram.com/tag/ஐஏஎஸ்-அதிகாரி/) - [ஆயுஸ் சின்ஹா](https://makkalathikaram.com/tag/ஆயுஸ்-சின்ஹா/) - [மன்சுல்](https://makkalathikaram.com/tag/மன்சுல்/) - [மனித இனம்](https://makkalathikaram.com/tag/மனித-இனம்/) - [அரசியல்](https://makkalathikaram.com/tag/அரசியல்/) - [100 நாள் வேலை](https://makkalathikaram.com/tag/100-நாள்-வேலை/) - [புலம் பெயர் தொழிலாளர்கள்](https://makkalathikaram.com/tag/புலம்-பெயர்-தொழிலாளர்கள்/) - [மாப்ளா எழுச்சி](https://makkalathikaram.com/tag/மாப்ளா-எழுச்சி/) - [பிணராயி விஜயன்](https://makkalathikaram.com/tag/பிணராயி-விஜயன்/) - [பகத்சிங்](https://makkalathikaram.com/tag/பகத்சிங்/) - [ஹைதர் அலி](https://makkalathikaram.com/tag/ஹைதர்-அலி/) - [விடுதலைப்போர்](https://makkalathikaram.com/tag/விடுதலைப்போர்/) - [செவ்விந்தியர்கள்](https://makkalathikaram.com/tag/செவ்விந்தியர்கள்/) - [அமெரிக்க பழங்குடிகள்](https://makkalathikaram.com/tag/அமெரிக்க-பழங்குடிகள்/) - [நிலம்](https://makkalathikaram.com/tag/நிலம்/) - [நீர்](https://makkalathikaram.com/tag/நீர்/) - [வெள்ளையர்கள்](https://makkalathikaram.com/tag/வெள்ளையர்கள்/) - [அமேசான் காடுகள்](https://makkalathikaram.com/tag/அமேசான்-காடுகள்/) - [பருவநிலை மாற்றம்](https://makkalathikaram.com/tag/பருவநிலை-மாற்றம்/) - [பொல்சனாரோ](https://makkalathikaram.com/tag/பொல்சனாரோ/) - [பிரேசில்](https://makkalathikaram.com/tag/பிரேசில்/) - [திப்பு](https://makkalathikaram.com/tag/திப்பு/) - [வரலாறு](https://makkalathikaram.com/tag/வரலாறு/) - [ஆங்கிலேயர்கள்](https://makkalathikaram.com/tag/ஆங்கிலேயர்கள்/) - [கார்ப்பரேட் விவசாயம்](https://makkalathikaram.com/tag/கார்ப்பரேட்-விவசாயம்/) - [கார்பன்](https://makkalathikaram.com/tag/கார்பன்/) - [காடழிப்பு](https://makkalathikaram.com/tag/காடழிப்பு/) - [திப்பு சுல்தான்](https://makkalathikaram.com/tag/திப்பு-சுல்தான்/) - [இறால் பண்ணை](https://makkalathikaram.com/tag/இறால்-பண்ணை/) - [வேளாண் சட்டம்](https://makkalathikaram.com/tag/வேளாண்-சட்டம்/) - [Dismantling global hindutva](https://makkalathikaram.com/tag/dismantling-global-hindutva/) - [பாரத் பந்த்](https://makkalathikaram.com/tag/பாரத்-பந்த்/) - [ராபியா ஷைஃபி](https://makkalathikaram.com/tag/ராபியா-ஷைஃபி/) - [நிர்பயா](https://makkalathikaram.com/tag/நிர்பயா/) - [பாலியல்](https://makkalathikaram.com/tag/பாலியல்/) - [தாலிபன் பெண்கள்](https://makkalathikaram.com/tag/தாலிபன்-பெண்கள்/) - [முஜாகிதீன்](https://makkalathikaram.com/tag/முஜாகிதீன்/) - [பழமைவாதிகள்](https://makkalathikaram.com/tag/பழமைவாதிகள்/) - [கட்டபொம்மன்](https://makkalathikaram.com/tag/கட்டபொம்மன்/) - [இந்து முன்னணி](https://makkalathikaram.com/tag/இந்து-முன்னணி/) - [மகஇக](https://makkalathikaram.com/tag/மகஇக/) - [விநாயகர் சதுர்த்தி](https://makkalathikaram.com/tag/விநாயகர்-சதுர்த்தி/) - [பூலித்தேவன்](https://makkalathikaram.com/tag/பூலித்தேவன்/) - [தூந்தாஜி](https://makkalathikaram.com/tag/தூந்தாஜி/) - [விருப்பாச்சி கோபால் நாயக்கர்.](https://makkalathikaram.com/tag/விருப்பாச்சி-கோபால்-நாயக/) - [டாக்டர்.அண்ணாஜி](https://makkalathikaram.com/tag/டாக்டர்-அண்ணாஜி/) - [சீனிவாசராவ்](https://makkalathikaram.com/tag/சீனிவாசராவ்/) - [infosis நாராயணமூர்த்தி](https://makkalathikaram.com/tag/infosis-நாராயணமூர்த்தி/) - [சைனிங் பாத்](https://makkalathikaram.com/tag/சைனிங்-பாத்/) - [அபிமால் குஸ்மான்](https://makkalathikaram.com/tag/அபிமால்-குஸ்மான்/) - [Shining path](https://makkalathikaram.com/tag/shining-path/) - [மருது சகோதரர்கள்](https://makkalathikaram.com/tag/மருது-சகோதரர்கள்/) - [ஊமைத்துரை](https://makkalathikaram.com/tag/ஊமைத்துரை/) - [pannaru பங்காரு](https://makkalathikaram.com/tag/pannaru-பங்காரு/) - [பெரியார் சிலை](https://makkalathikaram.com/tag/பெரியார்-சிலை/) - [பொருநை நாகரிகம்](https://makkalathikaram.com/tag/பொருநை-நாகரிகம்/) - [வையை](https://makkalathikaram.com/tag/வையை/) - [வி.இ.குகநாதன்](https://makkalathikaram.com/tag/வி-இ-குகநாதன்/) - [ஃபோர்டு](https://makkalathikaram.com/tag/ஃபோர்டு/) - [ஆலை மூடல்](https://makkalathikaram.com/tag/ஆலை-மூடல்/) - [டெட்ராய்டு](https://makkalathikaram.com/tag/டெட்ராய்டு/) - [Delhi Chalo](https://makkalathikaram.com/tag/delhi-chalo/) - [டெல்லி சலோ](https://makkalathikaram.com/tag/டெல்லி-சலோ/) - [தீரன் சின்னமலை](https://makkalathikaram.com/tag/தீரன்-சின்னமலை/) - [#பெரியார்143](https://makkalathikaram.com/tag/பெரியார்143/) - [#Periyar143](https://makkalathikaram.com/tag/periyar143/) - [புரட்சிகர பாடல்](https://makkalathikaram.com/tag/புரட்சிகர-பாடல்/) - [தொண்டைமான்](https://makkalathikaram.com/tag/தொண்டைமான்/) - [ஆற்காடு நவாபு](https://makkalathikaram.com/tag/ஆற்காடு-நவாபு/) - [களப்பால் குப்பு](https://makkalathikaram.com/tag/களப்பால்-குப்பு/) - [வீராச்சாமி](https://makkalathikaram.com/tag/வீராச்சாமி/) - [காவிப்புழுதி](https://makkalathikaram.com/tag/காவிப்புழுதி/) - [நரக மாளிகை](https://makkalathikaram.com/tag/நரக-மாளிகை/) - [Money heist](https://makkalathikaram.com/tag/money-heist/) - [சி.ராமச்சந்திரன்](https://makkalathikaram.com/tag/சி-ராமச்சந்திரன்/) - [மீத்தேன்](https://makkalathikaram.com/tag/மீத்தேன்/) - [காவிரி டெல்டா](https://makkalathikaram.com/tag/காவிரி-டெல்டா/) - [mystery of msp unrevelled](https://makkalathikaram.com/tag/mystery-of-msp-unrevelled/) - [தாளாண்மை இயக்கம்](https://makkalathikaram.com/tag/தாளாண்மை-இயக்கம்/) - [அய்யா வைகுண்டர்](https://makkalathikaram.com/tag/அய்யா-வைகுண்டர்/) - [பாலபிரஜாபதி அடிகளார்](https://makkalathikaram.com/tag/பாலபிரஜாபதி-அடிகளார்/) - [ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு](https://makkalathikaram.com/tag/ஷாங்காய்-ஒத்துழைப்பு-கூட/) - [ஷி ஜின்பிங்](https://makkalathikaram.com/tag/ஷி-ஜின்பிங்/) - [ஈரோடு தர்மலிங்கம்](https://makkalathikaram.com/tag/ஈரோடு-தர்மலிங்கம்/) - [எட்டப்பன்](https://makkalathikaram.com/tag/எட்டப்பன்/) - [நீட்](https://makkalathikaram.com/tag/நீட்/) - [ஏ.கே.ராஜன் அறிக்கை](https://makkalathikaram.com/tag/ஏ-கே-ராஜன்-அறிக்கை/) - [அனிதா](https://makkalathikaram.com/tag/அனிதா/) - [ரத்தின சபாபதி](https://makkalathikaram.com/tag/ரத்தின-சபாபதி/) - [கிஸான் சங்கம்](https://makkalathikaram.com/tag/கிஸான்-சங்கம்/) - [விவசாயம்](https://makkalathikaram.com/tag/விவசாயம்/) - [கம்யூனிஸ்ட்](https://makkalathikaram.com/tag/கம்யூனிஸ்ட்/) - [சுப்பாராவ் பாணிக்கிரகி](https://makkalathikaram.com/tag/சுப்பாராவ்-பாணிக்கிரகி/) - [செரபண்ட ராஜூ](https://makkalathikaram.com/tag/செரபண்ட-ராஜூ/) - [பி.வரவரராவ்](https://makkalathikaram.com/tag/பி-வரவரராவ்/) - [சுமந்தா பானர்ஜி](https://makkalathikaram.com/tag/சுமந்தா-பானர்ஜி/) - [பெக்ஹ்லுகான்](https://makkalathikaram.com/tag/பெக்ஹ்லுகான்/) - [காவிமயம்](https://makkalathikaram.com/tag/காவிமயம்/) - [வேலூர் சிப்பாய் கலகம்](https://makkalathikaram.com/tag/வேலூர்-சிப்பாய்-கலகம்/) - [முதல் சுதந்திரப் போர்](https://makkalathikaram.com/tag/முதல்-சுதந்திரப்-போர்/) - [ஜி.எஸ்.டி](https://makkalathikaram.com/tag/ஜி-எஸ்-டி/) - [மாநில உரிமை](https://makkalathikaram.com/tag/மாநில-உரிமை/) - [வரிச் சுரண்டல்](https://makkalathikaram.com/tag/வரிச்-சுரண்டல்/) - [புஜதொமு](https://makkalathikaram.com/tag/புஜதொமு/) - [செப்டம்பர் 27](https://makkalathikaram.com/tag/செப்டம்பர்-27/) - [பத்திரிக்கை செய்தி](https://makkalathikaram.com/tag/பத்திரிக்கை-செய்தி/) - [முருகேசன் கண்ணகி](https://makkalathikaram.com/tag/முருகேசன்-கண்ணகி/) - [ஆணவகொலை](https://makkalathikaram.com/tag/ஆணவகொலை/) - [தோழர்.சரவணன்](https://makkalathikaram.com/tag/தோழர்-சரவணன்/) - [#sunday_special](https://makkalathikaram.com/tag/sunday_special/) - [#பாரத்_பந்த்](https://makkalathikaram.com/tag/பாரத்_பந்த்/) - [வ.உ.சி](https://makkalathikaram.com/tag/வ-உ-சி/) - [வஉசி](https://makkalathikaram.com/tag/வஉசி/) - [சங்கர் குஹா நியோகி](https://makkalathikaram.com/tag/சங்கர்-குஹா-நியோகி/) - [சரவணா ஸ்டோர்](https://makkalathikaram.com/tag/சரவணா-ஸ்டோர்/) - [ஹெச்.ராஜா](https://makkalathikaram.com/tag/ஹெச்-ராஜா/) - [5G](https://makkalathikaram.com/tag/5g/) - [பப்ஜி](https://makkalathikaram.com/tag/பப்ஜி/) - [இந்திரகுமாரி](https://makkalathikaram.com/tag/இந்திரகுமாரி/) - [வினோதகன் மருத்துவமனை](https://makkalathikaram.com/tag/வினோதகன்-மருத்துவமனை/) - [ஊழல்](https://makkalathikaram.com/tag/ஊழல்/) - [காவிப் புழுதி](https://makkalathikaram.com/tag/காவிப்-புழுதி/) - [இந்து மரபு](https://makkalathikaram.com/tag/இந்து-மரபு/) - [இந்திய மரபு](https://makkalathikaram.com/tag/இந்திய-மரபு/) - [தற்காத்துக் கொள்](https://makkalathikaram.com/tag/தற்காத்துக்-கொள்/) - [ஜனநாயகம்](https://makkalathikaram.com/tag/ஜனநாயகம்/) - [உத்திரபிரதேசம்](https://makkalathikaram.com/tag/உத்திரபிரதேசம்/) - [லக்கிம்பூர்](https://makkalathikaram.com/tag/லக்கிம்பூர்/) - [வள்ளலார்](https://makkalathikaram.com/tag/வள்ளலார்/) - [சன்மார்க்கம்](https://makkalathikaram.com/tag/சன்மார்க்கம்/) - [பார்ப்பனியம்](https://makkalathikaram.com/tag/பார்ப்பனியம்/) - [பாரதி](https://makkalathikaram.com/tag/பாரதி/) - [பார்ப்பனீயம்](https://makkalathikaram.com/tag/பார்ப்பனீயம்/) - [பெரியார்தாசன்](https://makkalathikaram.com/tag/பெரியார்தாசன்/) - [பண்டோரா பேப்பர்ஸ்](https://makkalathikaram.com/tag/பண்டோரா-பேப்பர்ஸ்/) - [சச்சின்](https://makkalathikaram.com/tag/சச்சின்/) - [ஏர் இந்தியா](https://makkalathikaram.com/tag/ஏர்-இந்தியா/) - [சீமான்](https://makkalathikaram.com/tag/சீமான்/) - [lift movie](https://makkalathikaram.com/tag/lift-movie/) - [ஓட்டுக் கட்சிகள்](https://makkalathikaram.com/tag/ஓட்டுக்-கட்சிகள்/) - [தேர்தல் செலவுகள்](https://makkalathikaram.com/tag/தேர்தல்-செலவுகள்/) - [அண்ணாமலை](https://makkalathikaram.com/tag/அண்ணாமலை/) - [கோவில்](https://makkalathikaram.com/tag/கோவில்/) - [makkal athikaram](https://makkalathikaram.com/tag/makkal-athikaram/) - [புரட்சி](https://makkalathikaram.com/tag/புரட்சி/) - [புராண விமர்சனம்](https://makkalathikaram.com/tag/புராண-விமர்சனம்/) - [வால்மீகி](https://makkalathikaram.com/tag/வால்மீகி/) - [சுந்தரேச சாஸ்திரி](https://makkalathikaram.com/tag/சுந்தரேச-சாஸ்திரி/) - [காடு](https://makkalathikaram.com/tag/காடு/) - [நிலக்கரி](https://makkalathikaram.com/tag/நிலக்கரி/) - [கோல் இந்தியா](https://makkalathikaram.com/tag/கோல்-இந்தியா/) - [இராமன்](https://makkalathikaram.com/tag/இராமன்/) - [மீமாம்சம்](https://makkalathikaram.com/tag/மீமாம்சம்/) - [வாஸ்து சாஸ்திரம்](https://makkalathikaram.com/tag/வாஸ்து-சாஸ்திரம்/) - [FACEBOOK](https://makkalathikaram.com/tag/facebook/) - [நோபல் பரிசு](https://makkalathikaram.com/tag/நோபல்-பரிசு/) - [டேவிட் ஜூலியஸ்](https://makkalathikaram.com/tag/டேவிட்-ஜூலியஸ்/) - [சுரண்டல் முறை](https://makkalathikaram.com/tag/சுரண்டல்-முறை/) - [பொது சுகாதாரம்](https://makkalathikaram.com/tag/பொது-சுகாதாரம்/) - [India's new capitalists](https://makkalathikaram.com/tag/indias-new-capitalists/) - [தரகு முதலாளிகள்](https://makkalathikaram.com/tag/தரகு-முதலாளிகள்/) - [வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்](https://makkalathikaram.com/tag/வரலாற்றுப்-போக்கில்-தென்/) - [மணியரசன்](https://makkalathikaram.com/tag/மணியரசன்/) - [பொ.வேல்சாமி](https://makkalathikaram.com/tag/பொ-வேல்சாமி/) - [பெரியார் தாசன்](https://makkalathikaram.com/tag/பெரியார்-தாசன்/) - [சாங்கியம்](https://makkalathikaram.com/tag/சாங்கியம்/) - [அத்வானி](https://makkalathikaram.com/tag/அத்வானி/) - [மாணிக்கவாசகர்](https://makkalathikaram.com/tag/மாணிக்கவாசகர்/) - [கால்டுவெல்](https://makkalathikaram.com/tag/கால்டுவெல்/) - [மொழி](https://makkalathikaram.com/tag/மொழி/) - [நோம் சாம்ஸ்கி](https://makkalathikaram.com/tag/நோம்-சாம்ஸ்கி/) - [ஆயுத பூஜை](https://makkalathikaram.com/tag/ஆயுத-பூஜை/) - [OFB](https://makkalathikaram.com/tag/ofb/) - [DPSU](https://makkalathikaram.com/tag/dpsu/) - [பொதுத்துறை](https://makkalathikaram.com/tag/பொதுத்துறை/) - [இராவணன்](https://makkalathikaram.com/tag/இராவணன்/) - [இராமராஜ்ஜியம்](https://makkalathikaram.com/tag/இராமராஜ்ஜியம்/) - [இராவணலீலா](https://makkalathikaram.com/tag/இராவணலீலா/) - [சாவர்க்கர்](https://makkalathikaram.com/tag/சாவர்க்கர்/) - [கோட்சே](https://makkalathikaram.com/tag/கோட்சே/) - [கிரிமினல் பாஜக](https://makkalathikaram.com/tag/கிரிமினல்-பாஜக/) - [அரசு கட்டமைப்பு](https://makkalathikaram.com/tag/அரசு-கட்டமைப்பு/) - [காவி_பாசிசம்](https://makkalathikaram.com/tag/காவி_பாசிசம்/) - [தர்க்கம்](https://makkalathikaram.com/tag/தர்க்கம்/) - [புதிய ஜனநாயகம்](https://makkalathikaram.com/tag/புதிய-ஜனநாயகம்/) - [jaibhim](https://makkalathikaram.com/tag/jaibhim/) - [annatha](https://makkalathikaram.com/tag/annatha/) - [வினோதய சித்தம்](https://makkalathikaram.com/tag/வினோதய-சித்தம்/) - [நாடார் வரலாறு கறுப்பா?காவியா?](https://makkalathikaram.com/tag/நாடார்-வரலாறு-கறுப்பாகா/) - [தமிழ்தேசியம்](https://makkalathikaram.com/tag/தமிழ்தேசியம்/) - [கோபட் காந்தி](https://makkalathikaram.com/tag/கோபட்-காந்தி/) - [Fractured Freedom; A Prison Memoir](https://makkalathikaram.com/tag/fractured-freedom-a-prison-memoir/) - [ஒமர் அப்துல்லா](https://makkalathikaram.com/tag/ஒமர்-அப்துல்லா/) - [ஜம்மு காஷ்மீர்](https://makkalathikaram.com/tag/ஜம்மு-காஷ்மீர்/) - [அசாம்](https://makkalathikaram.com/tag/அசாம்/) - [இஸ்லாமியர்கள்](https://makkalathikaram.com/tag/இஸ்லாமியர்கள்/) - [குடியரசு தலைவர்](https://makkalathikaram.com/tag/குடியரசு-தலைவர்/) - [தம்பிகள்](https://makkalathikaram.com/tag/தம்பிகள்/) - [முருகன்](https://makkalathikaram.com/tag/முருகன்/) - [திருமால்](https://makkalathikaram.com/tag/திருமால்/) - [ஐவகை நிலங்கள்](https://makkalathikaram.com/tag/ஐவகை-நிலங்கள்/) - [நீதித்துறை](https://makkalathikaram.com/tag/நீதித்துறை/) - [காளியப்பன்](https://makkalathikaram.com/tag/காளியப்பன்/) - [தமிழ்](https://makkalathikaram.com/tag/தமிழ்/) - [இந்தி_திணிப்பு](https://makkalathikaram.com/tag/இந்தி_திணிப்பு/) - [மக்கள்_அதிகாரம்](https://makkalathikaram.com/tag/மக்கள்_அதிகாரம்/) - [makkal_athikaram](https://makkalathikaram.com/tag/makkal_athikaram/) - [இந்தி எதிர்ப்பு](https://makkalathikaram.com/tag/இந்தி-எதிர்ப்பு/) - [குஜராத்](https://makkalathikaram.com/tag/குஜராத்/) - [முகிலன்](https://makkalathikaram.com/tag/முகிலன்/) - [அரசூர்](https://makkalathikaram.com/tag/அரசூர்/) - [போராளி](https://makkalathikaram.com/tag/போராளி/) - [புரட்சிகர திருமணம்](https://makkalathikaram.com/tag/புரட்சிகர-திருமணம்/) - [விவசாயிகள் விடுதலை முன்னணி](https://makkalathikaram.com/tag/விவசாயிகள்-விடுதலை-முன்ன/) - [பண்ணையார் ஆதிக்கம்](https://makkalathikaram.com/tag/பண்ணையார்-ஆதிக்கம்/) - [ஷாருக்கான்](https://makkalathikaram.com/tag/ஷாருக்கான்/) - [போதைப்பொருள்](https://makkalathikaram.com/tag/போதைப்பொருள்/) - [சக்தே இந்தியா](https://makkalathikaram.com/tag/சக்தே-இந்தியா/) - [ஊடகம்](https://makkalathikaram.com/tag/ஊடகம்/) - [ஆர்யன்கான்](https://makkalathikaram.com/tag/ஆர்யன்கான்/) - [my nane is khan](https://makkalathikaram.com/tag/my-nane-is-khan/) - [படுகொலை](https://makkalathikaram.com/tag/படுகொலை/) - [இலங்கை கடற்படை](https://makkalathikaram.com/tag/இலங்கை-கடற்படை/) - [தாக்குதல்](https://makkalathikaram.com/tag/தாக்குதல்/) - [காஷ்மீர்](https://makkalathikaram.com/tag/காஷ்மீர்/) - [ஜேஎன்யூ](https://makkalathikaram.com/tag/ஜேஎன்யூ/) - [குனான் போஷ்புரா](https://makkalathikaram.com/tag/குனான்-போஷ்புரா/) - [இந்திய இராணுவம்](https://makkalathikaram.com/tag/இந்திய-இராணுவம்/) - [பிரதமர் வீடு கட்டும் திட்டம்](https://makkalathikaram.com/tag/பிரதமர்-வீடு-கட்டும்-திட/) - [Pradhan Mantri Aawas Yojna](https://makkalathikaram.com/tag/pradhan-mantri-aawas-yojna/) - [பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா](https://makkalathikaram.com/tag/பிரதான்-மந்திரி-ஆவாஸ்-யோ/) - [வங்கதேசம்](https://makkalathikaram.com/tag/வங்கதேசம்/) - [ஷேக் ஹசீனா](https://makkalathikaram.com/tag/ஷேக்-ஹசீனா/) - [கலவரம்](https://makkalathikaram.com/tag/கலவரம்/) - [ஏகாதிபத்தியம்](https://makkalathikaram.com/tag/ஏகாதிபத்தியம்/) - [ஜோ பிடன்](https://makkalathikaram.com/tag/ஜோ-பிடன்/) - [சோவியத்](https://makkalathikaram.com/tag/சோவியத்/) - [நவம்பர் புரட்சி](https://makkalathikaram.com/tag/நவம்பர்-புரட்சி/) - [நவம்பர் 7](https://makkalathikaram.com/tag/நவம்பர்-7/) - [தோழர் லெனின்](https://makkalathikaram.com/tag/தோழர்-லெனின்/) - [தோழர் ஸ்டாலின்](https://makkalathikaram.com/tag/தோழர்-ஸ்டாலின்/) - [கூட்டுப்பண்ணை](https://makkalathikaram.com/tag/கூட்டுப்பண்ணை/) - [செங்கொடி](https://makkalathikaram.com/tag/செங்கொடி/) - [சோவியத் ரசியா](https://makkalathikaram.com/tag/சோவியத்-ரசியா/) - [சோவியத் யூனியன்](https://makkalathikaram.com/tag/சோவியத்-யூனியன்/) - [சர்தார் உத்தம்சிங்](https://makkalathikaram.com/tag/சர்தார்-உத்தம்சிங்/) - [ஜாலியன் வாலாபாக்](https://makkalathikaram.com/tag/ஜாலியன்-வாலாபாக்/) - [பிரிட்டன்](https://makkalathikaram.com/tag/பிரிட்டன்/) - [காலனியாதிக்கம்](https://makkalathikaram.com/tag/காலனியாதிக்கம்/) - [போல்ஷ்விக்](https://makkalathikaram.com/tag/போல்ஷ்விக்/) - [மார்க்ஸியம்](https://makkalathikaram.com/tag/மார்க்ஸியம்/) - [சர்தார் உத்தம்](https://makkalathikaram.com/tag/சர்தார்-உத்தம்/) - [குறைந்த பட்ச ஆதார விலை](https://makkalathikaram.com/tag/குறைந்த-பட்ச-ஆதார-விலை/) - [செல்போன்](https://makkalathikaram.com/tag/செல்போன்/) - [செல்ஃபி](https://makkalathikaram.com/tag/செல்ஃபி/) - [டிக்டாக்](https://makkalathikaram.com/tag/டிக்டாக்/) - [வாட்ஸ் அப்](https://makkalathikaram.com/tag/வாட்ஸ்-அப்/) - [சமூக வலைதளம்](https://makkalathikaram.com/tag/சமூக-வலைதளம்/) - [கருத்துப்படம்](https://makkalathikaram.com/tag/கருத்துப்படம்/) - [குழந்தைகள் மன அழுத்தம்](https://makkalathikaram.com/tag/குழந்தைகள்-மன-அழுத்தம்/) - [வேளாண்சட்டம்](https://makkalathikaram.com/tag/வேளாண்சட்டம்/) - [தாளாண்மை உழவர் இயக்கம்](https://makkalathikaram.com/tag/தாளாண்மை-உழவர்-இயக்கம்/) - [உலக வர்த்தக கழகம்](https://makkalathikaram.com/tag/உலக-வர்த்தக-கழகம்/) - [உலக வங்கி](https://makkalathikaram.com/tag/உலக-வங்கி/) - [மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்](https://makkalathikaram.com/tag/மாற்றத்திற்கான-ஊடகவியலா/) - [புதிய தலைமுறை](https://makkalathikaram.com/tag/புதிய-தலைமுறை/) - [விகடன்](https://makkalathikaram.com/tag/விகடன்/) - [தொழிலாளர்கள்](https://makkalathikaram.com/tag/தொழிலாளர்கள்/) - [ஒளிப்பதிவாளர் சதீஸ்](https://makkalathikaram.com/tag/ஒளிப்பதிவாளர்-சதீஸ்/) - [தொழிலாளர் நீதிமன்றம்](https://makkalathikaram.com/tag/தொழிலாளர்-நீதிமன்றம்/) - [சென்ற வார உலகம்](https://makkalathikaram.com/tag/சென்ற-வார-உலகம்/) - [அமித் ஷா](https://makkalathikaram.com/tag/அமித்-ஷா/) - [சொமோட்டோ](https://makkalathikaram.com/tag/சொமோட்டோ/) - [ராமதாஸ்](https://makkalathikaram.com/tag/ராமதாஸ்/) - [BJP](https://makkalathikaram.com/tag/bjp/) - [மண்டல் கமிஷன்](https://makkalathikaram.com/tag/மண்டல்-கமிஷன்/) - [இட ஒதுக்கீடு](https://makkalathikaram.com/tag/இட-ஒதுக்கீடு/) - [மோகன் பகவத்](https://makkalathikaram.com/tag/மோகன்-பகவத்/) - [காவி பாசிசம்](https://makkalathikaram.com/tag/காவி-பாசிசம்/) - [ஆர்கனைசர்](https://makkalathikaram.com/tag/ஆர்கனைசர்/) - [சங்கல்ப் சாரிடபிள் டிரஸ்ட்](https://makkalathikaram.com/tag/சங்கல்ப்-சாரிடபிள்-டிரஸ்/) - [இந்துத்துவம்](https://makkalathikaram.com/tag/இந்துத்துவம்/) - [மனுதர்மம்](https://makkalathikaram.com/tag/மனுதர்மம்/) - [சூத்திரன்](https://makkalathikaram.com/tag/சூத்திரன்/) - [Otto Rene Castillo.](https://makkalathikaram.com/tag/otto-rene-castillo/) - [கவுதமாலா கவிஞர்](https://makkalathikaram.com/tag/கவுதமாலா-கவிஞர்/) - [Leftpoetry](https://makkalathikaram.com/tag/leftpoetry/) - [Guatamelanpoetry](https://makkalathikaram.com/tag/guatamelanpoetry/) - [கீழைகாற்று](https://makkalathikaram.com/tag/கீழைகாற்று/) - [லியு ஷாவோகி](https://makkalathikaram.com/tag/லியு-ஷாவோகி/) - [சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி](https://makkalathikaram.com/tag/சிறந்த-கம்யூனிஸ்ட்-ஆவது/) - [சீனா](https://makkalathikaram.com/tag/சீனா/) - [மூடு டாஸ்மாக்கை](https://makkalathikaram.com/tag/மூடு-டாஸ்மாக்கை/) - [2ஜி](https://makkalathikaram.com/tag/2ஜி/) - [ஆ.ராசா](https://makkalathikaram.com/tag/ஆ-ராசா/) - [2ஜி ஊழல்](https://makkalathikaram.com/tag/2ஜி-ஊழல்/) - [கனிமொழி](https://makkalathikaram.com/tag/கனிமொழி/) - [கருணாநிதி](https://makkalathikaram.com/tag/கருணாநிதி/) - [ஊருக்கு ஊரு சாராயம்](https://makkalathikaram.com/tag/ஊருக்கு-ஊரு-சாராயம்/) - [மன்னிப்பு கடிதம்](https://makkalathikaram.com/tag/மன்னிப்பு-கடிதம்/) - [பிரிட்டிஷ்](https://makkalathikaram.com/tag/பிரிட்டிஷ்/) - [இந்து மகா சபா](https://makkalathikaram.com/tag/இந்து-மகா-சபா/) - [அந்தமான் சிறை](https://makkalathikaram.com/tag/அந்தமான்-சிறை/) - [ஆளூர் ஷா நவாஸ்](https://makkalathikaram.com/tag/ஆளூர்-ஷா-நவாஸ்/) - [அருந்ததிராய்](https://makkalathikaram.com/tag/அருந்ததிராய்/) - [சமத்துவபுரம்](https://makkalathikaram.com/tag/சமத்துவபுரம்/) - [கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில்](https://makkalathikaram.com/tag/கார்ப்பரேட்-காவி-பாசிசம்/) - [அமைதிப்படை](https://makkalathikaram.com/tag/அமைதிப்படை/) - [நம்மாழ்வார்](https://makkalathikaram.com/tag/நம்மாழ்வார்/) - [சென்னை பஞ்சம்](https://makkalathikaram.com/tag/சென்னை-பஞ்சம்/) - [அடிமை வர்த்த்கம்](https://makkalathikaram.com/tag/அடிமை-வர்த்த்கம்/) - [தாது வருசம்](https://makkalathikaram.com/tag/தாது-வருசம்/) - [கிழக்கிந்திய கம்பெனி](https://makkalathikaram.com/tag/கிழக்கிந்திய-கம்பெனி/) - [therukural arivu](https://makkalathikaram.com/tag/therukural-arivu/) - [தெருக்குரல் அறிவு](https://makkalathikaram.com/tag/தெருக்குரல்-அறிவு/) - [பெட்ரோல் விலை](https://makkalathikaram.com/tag/பெட்ரோல்-விலை/) - [நேபாளம்](https://makkalathikaram.com/tag/நேபாளம்/) - [உளவு](https://makkalathikaram.com/tag/உளவு/) - [இந்தியா](https://makkalathikaram.com/tag/இந்தியா/) - [திரிபுரா](https://makkalathikaram.com/tag/திரிபுரா/) - [சிபிஎம் அலுவலகம்](https://makkalathikaram.com/tag/சிபிஎம்-அலுவலகம்/) - [குண்டர்கள்](https://makkalathikaram.com/tag/குண்டர்கள்/) - [விஸ்வ ஹிந்து பரிஷ்த்](https://makkalathikaram.com/tag/விஸ்வ-ஹிந்து-பரிஷ்த்/) - [மசூதி தாக்குதல்](https://makkalathikaram.com/tag/மசூதி-தாக்குதல்/) - [அஞ்சாதே போராடு](https://makkalathikaram.com/tag/அஞ்சாதே-போராடு/) - [திமுக](https://makkalathikaram.com/tag/திமுக/) - [ஆர்.எஸ்.எஸ்](https://makkalathikaram.com/tag/ஆர்-எஸ்-எஸ்/) - [தமிழ்நாடு](https://makkalathikaram.com/tag/தமிழ்நாடு/) - [ரஷ்ய புரட்சி](https://makkalathikaram.com/tag/ரஷ்ய-புரட்சி/) - [1917](https://makkalathikaram.com/tag/1917/) - [அலெக்சாந்திரா கொலன்தாய்](https://makkalathikaram.com/tag/அலெக்சாந்திரா-கொலன்தாய்/) - [மாவோ](https://makkalathikaram.com/tag/மாவோ/) - [மா சே துங்](https://makkalathikaram.com/tag/மா-சே-துங்/) - [முரண்பாடு பற்றி](https://makkalathikaram.com/tag/முரண்பாடு-பற்றி/) - [கீழைக்காற்று](https://makkalathikaram.com/tag/கீழைக்காற்று/) - [நூல் அறிமுகம்](https://makkalathikaram.com/tag/நூல்-அறிமுகம்/) - [சீனா மக்கள் அதிகாரம்](https://makkalathikaram.com/tag/சீனா-மக்கள்-அதிகாரம்/) - [தீபாவளி](https://makkalathikaram.com/tag/தீபாவளி/) - [நரகாசுரன்](https://makkalathikaram.com/tag/நரகாசுரன்/) - [புராணகதை](https://makkalathikaram.com/tag/புராணகதை/) - [குடியரசு](https://makkalathikaram.com/tag/குடியரசு/) - [தீபாவளி தேவையா](https://makkalathikaram.com/tag/தீபாவளி-தேவையா/) - [ஜெய்பீம்](https://makkalathikaram.com/tag/ஜெய்பீம்/) - [இருளர்](https://makkalathikaram.com/tag/இருளர்/) - [பழங்குடியினர்](https://makkalathikaram.com/tag/பழங்குடியினர்/) - [அடக்குமுறை](https://makkalathikaram.com/tag/அடக்குமுறை/) - [லாக்கப் மரணம்](https://makkalathikaram.com/tag/லாக்கப்-மரணம்/) - [சினிமா விமர்சனம்](https://makkalathikaram.com/tag/சினிமா-விமர்சனம்/) - [லவ்ஜிஹாத்](https://makkalathikaram.com/tag/லவ்ஜிஹாத்/) - [சிஎஏ](https://makkalathikaram.com/tag/சிஎஏ/) - [ஜிம் க்ரோவ் இந்துத்வா](https://makkalathikaram.com/tag/ஜிம்-க்ரோவ்-இந்துத்வா/) - [மகர்](https://makkalathikaram.com/tag/மகர்/) - [சாதி-மதம்](https://makkalathikaram.com/tag/சாதி-மதம்/) - [இந்து மதம்](https://makkalathikaram.com/tag/இந்து-மதம்/) - [பார்ப்பன பாசிசம்](https://makkalathikaram.com/tag/பார்ப்பன-பாசிசம்/) - [அம்பேத்கர்](https://makkalathikaram.com/tag/அம்பேத்கர்/) - [தலித் மக்கள்](https://makkalathikaram.com/tag/தலித்-மக்கள்/) - [புதிய கலாச்சாரம்](https://makkalathikaram.com/tag/புதிய-கலாச்சாரம்/) - [முரசொலி மாறன்](https://makkalathikaram.com/tag/முரசொலி-மாறன்/) - [பார்ப்பன பனியா கும்பல்](https://makkalathikaram.com/tag/பார்ப்பன-பனியா-கும்பல்/) - [தோழர் டிமிட்ரோவ்](https://makkalathikaram.com/tag/தோழர்-டிமிட்ரோவ்/) - [ஐக்கிய முன்னணி](https://makkalathikaram.com/tag/ஐக்கிய-முன்னணி/) - [மக்கள் முன்னணி](https://makkalathikaram.com/tag/மக்கள்-முன்னணி/) - [ராஜாக்கண்ணு](https://makkalathikaram.com/tag/ராஜாக்கண்ணு/) - [நீதிபதி சந்துரு](https://makkalathikaram.com/tag/நீதிபதி-சந்துரு/) - [கம்மாபுரம்](https://makkalathikaram.com/tag/கம்மாபுரம்/) - [குரும்பர்கள்](https://makkalathikaram.com/tag/குரும்பர்கள்/) - [Rajakannu](https://makkalathikaram.com/tag/rajakannu/) - [புரட்சி நாள்](https://makkalathikaram.com/tag/புரட்சி-நாள்/) - [தோழர் மார்க்ஸ்](https://makkalathikaram.com/tag/தோழர்-மார்க்ஸ்/) - [தோழர் ஏங்கல்ஸ்](https://makkalathikaram.com/tag/தோழர்-ஏங்கல்ஸ்/) - [புமாஇமு](https://makkalathikaram.com/tag/புமாஇமு/) - [சென்னை](https://makkalathikaram.com/tag/சென்னை/) - [காற்று மாசு](https://makkalathikaram.com/tag/காற்று-மாசு/) - [பட்டாசு](https://makkalathikaram.com/tag/பட்டாசு/) - [அசுரன்](https://makkalathikaram.com/tag/அசுரன்/) - [சென்ற வார செய்திகள்](https://makkalathikaram.com/tag/சென்ற-வார-செய்திகள்/) - [ஞாயிறு செய்திகள்](https://makkalathikaram.com/tag/ஞாயிறு-செய்திகள்/) - [கார்ப்பரேட் பாசிசம்](https://makkalathikaram.com/tag/கார்ப்பரேட்-பாசிசம்/) - [புரட்சி தினம்](https://makkalathikaram.com/tag/புரட்சி-தினம்/) - [சோவியத் பெண்கள்](https://makkalathikaram.com/tag/சோவியத்-பெண்கள்/) - [இந்துத்துவா](https://makkalathikaram.com/tag/இந்துத்துவா/) - [வினாயக் தாமோதர் சவார்க்கர்](https://makkalathikaram.com/tag/வினாயக்-தாமோதர்-சவார்க்க/) - [அமித்ஷா](https://makkalathikaram.com/tag/அமித்ஷா/) - [மன் கீ பாத்](https://makkalathikaram.com/tag/மன்-கீ-பாத்/) - [முகமதியர்கள்](https://makkalathikaram.com/tag/முகமதியர்கள்/) - [துப்பாக்கி சூடு](https://makkalathikaram.com/tag/துப்பாக்கி-சூடு/) - [விசாரணை](https://makkalathikaram.com/tag/விசாரணை/) - [அரச பயங்கரவாதம்](https://makkalathikaram.com/tag/அரச-பயங்கரவாதம்/) - [ஐடி ரெய்டு](https://makkalathikaram.com/tag/ஐடி-ரெய்டு/) - [சொத்துகுவிப்பு](https://makkalathikaram.com/tag/சொத்துகுவிப்பு/) - [makkalathikaram](https://makkalathikaram.com/tag/makkalathikaram-2/) - [விவசாயிகள் மரணம்](https://makkalathikaram.com/tag/விவசாயிகள்-மரணம்/) - [பாசிச அரசு](https://makkalathikaram.com/tag/பாசிச-அரசு/) - [ஸ்டெர்லைட் வழக்கு](https://makkalathikaram.com/tag/ஸ்டெர்லைட்-வழக்கு/) - [ஸ்டெர்லைட் போராட்டம்](https://makkalathikaram.com/tag/ஸ்டெர்லைட்-போராட்டம்/) - [சிபிஐ](https://makkalathikaram.com/tag/சிபிஐ/) - [குற்றவாளி போலீசு](https://makkalathikaram.com/tag/குற்றவாளி-போலீசு/) - [சென்னை மழை வெள்ளம்](https://makkalathikaram.com/tag/சென்னை-மழை-வெள்ளம்/) - [குடியிருப்பு பகுதி](https://makkalathikaram.com/tag/குடியிருப்பு-பகுதி/) - [செம்பரபாக்கம்](https://makkalathikaram.com/tag/செம்பரபாக்கம்/) - [ஏரிகள்](https://makkalathikaram.com/tag/ஏரிகள்/) - [தேர்தல் அரசியல்](https://makkalathikaram.com/tag/தேர்தல்-அரசியல்/) - [ஓட்டு பொறுக்கி அரசியல்](https://makkalathikaram.com/tag/ஓட்டு-பொறுக்கி-அரசியல்/) - [நக்சல்பாரி](https://makkalathikaram.com/tag/நக்சல்பாரி/) - [தேர்தல் புறக்கணிப்பு](https://makkalathikaram.com/tag/தேர்தல்-புறக்கணிப்பு/) - [சீன கம்யூனிஸ்ட் கட்சி](https://makkalathikaram.com/tag/சீன-கம்யூனிஸ்ட்-கட்சி/) - [தோழர் மாவோ](https://makkalathikaram.com/tag/தோழர்-மாவோ/) - [கொமிண்டாங் கட்சி](https://makkalathikaram.com/tag/கொமிண்டாங்-கட்சி/) - [புதிய ஜனநாயக புரட்சி](https://makkalathikaram.com/tag/புதிய-ஜனநாயக-புரட்சி/) - [சன் யாட் சென்](https://makkalathikaram.com/tag/சன்-யாட்-சென்/) - [கருவறை நுழைவுப் போராட்டம்](https://makkalathikaram.com/tag/கருவறை-நுழைவுப்-போராட்டம/) - [ஆரிய மாயை](https://makkalathikaram.com/tag/ஆரிய-மாயை/) - [அமெரிக்க மேல்நிலை வல்லரசு](https://makkalathikaram.com/tag/அமெரிக்க-மேல்நிலை-வல்லரச/) - [நிதி ஆதிக்க கும்பல்](https://makkalathikaram.com/tag/நிதி-ஆதிக்க-கும்பல்/) - [சென்னை வெள்ளம்](https://makkalathikaram.com/tag/சென்னை-வெள்ளம்/) - [நித்யானந்த் ஜெயராமன்](https://makkalathikaram.com/tag/நித்யானந்த்-ஜெயராமன்/) - [ஆலைக்கழிவு](https://makkalathikaram.com/tag/ஆலைக்கழிவு/) - [கொசஸ்தலை ஆறு](https://makkalathikaram.com/tag/கொசஸ்தலை-ஆறு/) - [கழிமுக பகுதி](https://makkalathikaram.com/tag/கழிமுக-பகுதி/) - [மீன்பிடித் தொழில்](https://makkalathikaram.com/tag/மீன்பிடித்-தொழில்/) - [உழவர் சந்தை](https://makkalathikaram.com/tag/உழவர்-சந்தை/) - [உழவர்](https://makkalathikaram.com/tag/உழவர்/) - [சென்னை மாநகராட்சி](https://makkalathikaram.com/tag/சென்னை-மாநகராட்சி/) - [மழை நீர் வடிகால் குழாய்கள்](https://makkalathikaram.com/tag/மழை-நீர்-வடிகால்-குழாய்க/) - [முல்லை பெரியார்](https://makkalathikaram.com/tag/முல்லை-பெரியார்/) - [பென்னி குயிக்](https://makkalathikaram.com/tag/பென்னி-குயிக்/) - [இடுக்கி மாவட்டம்](https://makkalathikaram.com/tag/இடுக்கி-மாவட்டம்/) - [தேனி](https://makkalathikaram.com/tag/தேனி/) - [மதுரை](https://makkalathikaram.com/tag/மதுரை/) - [பாசனம்](https://makkalathikaram.com/tag/பாசனம்/) - [டீட்ரிக் பான்ஹோபர்](https://makkalathikaram.com/tag/டீட்ரிக்-பான்ஹோபர்/) - [நாஜி](https://makkalathikaram.com/tag/நாஜி/) - [அரசியல் தற்குறிகள்](https://makkalathikaram.com/tag/அரசியல்-தற்குறிகள்/) - [பேஸ்புக்](https://makkalathikaram.com/tag/பேஸ்புக்/) - [கேரளா வெள்ளம்](https://makkalathikaram.com/tag/கேரளா-வெள்ளம்/) - [தமிழக உரிமை](https://makkalathikaram.com/tag/தமிழக-உரிமை/) - [பொன்தாரணி](https://makkalathikaram.com/tag/பொன்தாரணி/) - [மாணவி தற்கொலை](https://makkalathikaram.com/tag/மாணவி-தற்கொலை/) - [பாலியல் சீண்டல்](https://makkalathikaram.com/tag/பாலியல்-சீண்டல்/) - [சின்மயா வித்யாலயா](https://makkalathikaram.com/tag/சின்மயா-வித்யாலயா/) - [கோவிட்](https://makkalathikaram.com/tag/கோவிட்/) - [மாட்டுமூத்திரம்](https://makkalathikaram.com/tag/மாட்டுமூத்திரம்/) - [பிர்சா முண்டா](https://makkalathikaram.com/tag/பிர்சா-முண்டா/) - [லக்கி ம்பூர் கேரி](https://makkalathikaram.com/tag/லக்கி-ம்பூர்-கேரி/) - [பாஜக அரசு](https://makkalathikaram.com/tag/பாஜக-அரசு/) - [villavan ramadoss](https://makkalathikaram.com/tag/villavan-ramadoss/) - [தற்கொலை](https://makkalathikaram.com/tag/தற்கொலை/) - [ஸ்மார்ட் சிட்டி](https://makkalathikaram.com/tag/ஸ்மார்ட்-சிட்டி/) - [தி நகர்](https://makkalathikaram.com/tag/தி-நகர்/) - [கோவை மாணவி](https://makkalathikaram.com/tag/கோவை-மாணவி/) - [புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி](https://makkalathikaram.com/tag/புரட்சிகர-மாணவர்-இளைஞர்/) - [ஓவியர் முகிலன்](https://makkalathikaram.com/tag/ஓவியர்-முகிலன்/) - [நடிகர் சூர்யா](https://makkalathikaram.com/tag/நடிகர்-சூர்யா/) - [பாமக](https://makkalathikaram.com/tag/பாமக/) - [அன்புமணி ராமதாஸ்](https://makkalathikaram.com/tag/அன்புமணி-ராமதாஸ்/) - [சூர்யா](https://makkalathikaram.com/tag/சூர்யா/) - [தோழர் ராஜூ](https://makkalathikaram.com/tag/தோழர்-ராஜூ-2/) - [தூத்துக்குடி துப்பாக்கி சூடு](https://makkalathikaram.com/tag/தூத்துக்குடி-துப்பாக்கி/) - [தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்](https://makkalathikaram.com/tag/தமிழ்நாடு-விவசாயிகள்-சங்/) - [அக்கினி குண்டம்](https://makkalathikaram.com/tag/அக்கினி-குண்டம்/) - [கலை](https://makkalathikaram.com/tag/கலை/) - [இலக்கியம்](https://makkalathikaram.com/tag/இலக்கியம்/) - [5 கோடி](https://makkalathikaram.com/tag/5-கோடி/) - [குருமூர்த்தி](https://makkalathikaram.com/tag/குருமூர்த்தி/) - [தமிழ் தேசியம்](https://makkalathikaram.com/tag/தமிழ்-தேசியம்/) - [இந்து தேசியம்](https://makkalathikaram.com/tag/இந்து-தேசியம்/) - [தாய் மதம்](https://makkalathikaram.com/tag/தாய்-மதம்/) - [டெல்லிக்கட்டு](https://makkalathikaram.com/tag/டெல்லிக்கட்டு/) - [மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து](https://makkalathikaram.com/tag/மூன்று-வேளாண்-சட்டங்கள்/) - [3 வேளாண் சட்டங்கள் வாபஸ்](https://makkalathikaram.com/tag/3-வேளாண்-சட்டங்கள்-வாபஸ்/) - [குருநானக்](https://makkalathikaram.com/tag/குருநானக்/) - [பஞ்சாப்](https://makkalathikaram.com/tag/பஞ்சாப்/) - [சீக்கியம்](https://makkalathikaram.com/tag/சீக்கியம்/) - [குரு கிரந்த சாகிப்](https://makkalathikaram.com/tag/குரு-கிரந்த-சாகிப்/) - [திருப்பூர்](https://makkalathikaram.com/tag/திருப்பூர்/) - [ஏற்றுமதியாளர் சங்கம்](https://makkalathikaram.com/tag/ஏற்றுமதியாளர்-சங்கம்/) - [பின்னலாடை தொழில்](https://makkalathikaram.com/tag/பின்னலாடை-தொழில்/) - [மக்கள் அதிகாரம](https://makkalathikaram.com/tag/மக்கள்-அதிகாரம/) - [கிளப்ஹவுஸ்](https://makkalathikaram.com/tag/கிளப்ஹவுஸ்/) - [தோழர் காளியப்பன்](https://makkalathikaram.com/tag/தோழர்-காளியப்பன்/) - [புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி](https://makkalathikaram.com/tag/புதிய-ஜனநாயகத்-தொழிலாளர்/) - [கடவுள் தொடங்கிய இடம்](https://makkalathikaram.com/tag/கடவுள்-தொடங்கிய-இடம்/) - [அ.முத்துலிங்கம்](https://makkalathikaram.com/tag/அ-முத்துலிங்கம்/) - [அகதிகள்](https://makkalathikaram.com/tag/அகதிகள்/) - [இலங்கை](https://makkalathikaram.com/tag/இலங்கை/) - [மழை வெள்ளம்](https://makkalathikaram.com/tag/மழை-வெள்ளம்/) - [கடலூர்](https://makkalathikaram.com/tag/கடலூர்/) - [ஆபரேஷன் சமாதான்](https://makkalathikaram.com/tag/ஆபரேஷன்-சமாதான்/) - [ஆபரேஷன் பிரஹார்](https://makkalathikaram.com/tag/ஆபரேஷன்-பிரஹார்/) - [மாவோயிஸ்ட்](https://makkalathikaram.com/tag/மாவோயிஸ்ட்/) - [மிலிந்த் தெல்தும்டே](https://makkalathikaram.com/tag/மிலிந்த்-தெல்தும்டே/) - [milind teltumbde](https://makkalathikaram.com/tag/milind-teltumbde/) - [Green Hunt](https://makkalathikaram.com/tag/green-hunt/) - [பசுமை வேட்டை](https://makkalathikaram.com/tag/பசுமை-வேட்டை/) - [காட்டு வேட்டை](https://makkalathikaram.com/tag/காட்டு-வேட்டை/) - [Cobra 60](https://makkalathikaram.com/tag/cobra-60/) - [பஞ்சாப் பெண்கள்](https://makkalathikaram.com/tag/பஞ்சாப்-பெண்கள்/) - [zika virus](https://makkalathikaram.com/tag/zika-virus/) - [யோகி ஆதித்யநாத்](https://makkalathikaram.com/tag/யோகி-ஆதித்யநாத்/) - [சாமியார் ஆட்சி](https://makkalathikaram.com/tag/சாமியார்-ஆட்சி/) - [ரசிய புரட்சி தின விழா](https://makkalathikaram.com/tag/ரசிய-புரட்சி-தின-விழா/) - [தோழர் கோவன்](https://makkalathikaram.com/tag/தோழர்-கோவன்/) - [கிராமத்து வாழ்க்கை நாகரீக வளர்ச்சி](https://makkalathikaram.com/tag/கிராமத்து-வாழ்க்கை-நாகரீ/) - [நகர்புறம்](https://makkalathikaram.com/tag/நகர்புறம்/) - [முதலாளிததுவம்](https://makkalathikaram.com/tag/முதலாளிததுவம்/) - [காடுவெட்டி குரு](https://makkalathikaram.com/tag/காடுவெட்டி-குரு/) - [சாதிவெறி கும்பல்](https://makkalathikaram.com/tag/சாதிவெறி-கும்பல்/) - [நளினி ஜமீலா](https://makkalathikaram.com/tag/நளினி-ஜமீலா/) - [பாலியல் தொழிலாளி](https://makkalathikaram.com/tag/பாலியல்-தொழிலாளி/) - [லாபவெறி](https://makkalathikaram.com/tag/லாபவெறி/) - [நுகர்வு வெறி](https://makkalathikaram.com/tag/நுகர்வு-வெறி/) - [சுயநலம்](https://makkalathikaram.com/tag/சுயநலம்/) - [சவக்குழி](https://makkalathikaram.com/tag/சவக்குழி/) - [சாத்தான் குளம்](https://makkalathikaram.com/tag/சாத்தான்-குளம்/) - [விஷ்ணுப்பிரியா](https://makkalathikaram.com/tag/விஷ்ணுப்பிரியா/) - [போலீஸ் கொலை](https://makkalathikaram.com/tag/போலீஸ்-கொலை/) - [போலீஸ் அராஜகம்](https://makkalathikaram.com/tag/போலீஸ்-அராஜகம்/) - [சட்ட பூர்வ கிரிமினல் கும்பல்](https://makkalathikaram.com/tag/சட்ட-பூர்வ-கிரிமினல்-கும/) - [New India](https://makkalathikaram.com/tag/new-india/) - [புதிய இந்தியா](https://makkalathikaram.com/tag/புதிய-இந்தியா/) - [பட்டினி](https://makkalathikaram.com/tag/பட்டினி/) - [கிரிப்டோ கரன்சி](https://makkalathikaram.com/tag/கிரிப்டோ-கரன்சி/) - [makkal adhikaram கருப்புபணம்](https://makkalathikaram.com/tag/makkal-adhikaram-கருப்புபணம்/) - [பங்குச் சந்தை](https://makkalathikaram.com/tag/பங்குச்-சந்தை/) - [நிதி மூலதனம்](https://makkalathikaram.com/tag/நிதி-மூலதனம்/) - [சிறு முதலீட்டாளர்கள்](https://makkalathikaram.com/tag/சிறு-முதலீட்டாளர்கள்/) - [போராட்டக்களம்](https://makkalathikaram.com/tag/போராட்டக்களம்/) - [பின்னாலாடை உற்பத்தி](https://makkalathikaram.com/tag/பின்னாலாடை-உற்பத்தி/) - [சாயப்பட்டறை தொழிற்சாலை](https://makkalathikaram.com/tag/சாயப்பட்டறை-தொழிற்சாலை/) - [நூல் விலை உயர்வு](https://makkalathikaram.com/tag/நூல்-விலை-உயர்வு/) - [உழைப்பு சுரண்டல்](https://makkalathikaram.com/tag/உழைப்பு-சுரண்டல்/) - [khurram parvez](https://makkalathikaram.com/tag/khurram-parvez/) - [குர்ரம் பர்வேஸ்](https://makkalathikaram.com/tag/குர்ரம்-பர்வேஸ்/) - [ஊபா சட்டம்](https://makkalathikaram.com/tag/ஊபா-சட்டம்/) - [வெனிசுலா](https://makkalathikaram.com/tag/வெனிசுலா/) - [அதிபர் நிகோலஸ் மதுரோ](https://makkalathikaram.com/tag/அதிபர்-நிகோலஸ்-மதுரோ/) - [கலையரசன்](https://makkalathikaram.com/tag/கலையரசன்/) - [கச்சா எண்ணெய்](https://makkalathikaram.com/tag/கச்சா-எண்ணெய்/) - [அமெரிக்க மேலாதிக்கம்](https://makkalathikaram.com/tag/அமெரிக்க-மேலாதிக்கம்/) - [தீண்டாமை](https://makkalathikaram.com/tag/தீண்டாமை/) - [ஆதிக்க சாதி கும்பல்](https://makkalathikaram.com/tag/ஆதிக்க-சாதி-கும்பல்/) - [சாவேஸ்](https://makkalathikaram.com/tag/சாவேஸ்/) - [Live TWICE](https://makkalathikaram.com/tag/live-twice/) - [Love ONCE](https://makkalathikaram.com/tag/love-once/) - [பிராமணியம்](https://makkalathikaram.com/tag/பிராமணியம்/) - [இந்துராஷ்டிரம்](https://makkalathikaram.com/tag/இந்துராஷ்டிரம்/) - [போபால் விஷவாயு கசிவு](https://makkalathikaram.com/tag/போபால்-விஷவாயு-கசிவு/) - [பொதுத்துறை வங்கிகள்](https://makkalathikaram.com/tag/பொதுத்துறை-வங்கிகள்/) - [தனியார்மயம்](https://makkalathikaram.com/tag/தனியார்மயம்/) - [வாராக்கடன்](https://makkalathikaram.com/tag/வாராக்கடன்/) - [சோ](https://makkalathikaram.com/tag/சோ/) - [ஜெயலலிதா](https://makkalathikaram.com/tag/ஜெயலலிதா/) - [சசிகலா](https://makkalathikaram.com/tag/சசிகலா/) - [தினகரன்](https://makkalathikaram.com/tag/தினகரன்/) - [இந்து பாசிசம்](https://makkalathikaram.com/tag/இந்து-பாசிசம்/) - [நாகலாந்து](https://makkalathikaram.com/tag/நாகலாந்து/) - [ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்](https://makkalathikaram.com/tag/ஆயுதப்படை-சிறப்பு-அதிகார/) - [நாகா பழங்குடி](https://makkalathikaram.com/tag/நாகா-பழங்குடி/) - [சுரங்கத் தொழிலாளர்கள்](https://makkalathikaram.com/tag/சுரங்கத்-தொழிலாளர்கள்/) - [டிசம்பர் 6](https://makkalathikaram.com/tag/டிசம்பர்-6/) - [பாபர் மசூதி இடிப்பு](https://makkalathikaram.com/tag/பாபர்-மசூதி-இடிப்பு/) - [நாகா தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில்](https://makkalathikaram.com/tag/நாகா-தேசிய-சோஷலிஸ்ட்-கவு/) - [எல்லை பாதுகாப்பு](https://makkalathikaram.com/tag/எல்லை-பாதுகாப்பு/) - [வடகிழக்கு மாநிலங்கள்](https://makkalathikaram.com/tag/வடகிழக்கு-மாநிலங்கள்/) - [உண்ணாவிரதம்](https://makkalathikaram.com/tag/உண்ணாவிரதம்/) - [விஷ்வ ஹிந்து பரிஷத்](https://makkalathikaram.com/tag/விஷ்வ-ஹிந்து-பரிஷத்/) - [காவி குண்டர்கள்](https://makkalathikaram.com/tag/காவி-குண்டர்கள்/) - [மத கலவரம்](https://makkalathikaram.com/tag/மத-கலவரம்/) - [ரத யாத்திரை](https://makkalathikaram.com/tag/ரத-யாத்திரை/) - [ராமன்](https://makkalathikaram.com/tag/ராமன்/) - [மன் கி பாத்](https://makkalathikaram.com/tag/மன்-கி-பாத்/) - [வாரிசு அரசியல்](https://makkalathikaram.com/tag/வாரிசு-அரசியல்/) - [வால்மார்ட்](https://makkalathikaram.com/tag/வால்மார்ட்/) - [உலகவங்கி](https://makkalathikaram.com/tag/உலகவங்கி/) - [விவசாயிகள் தற்கொலை](https://makkalathikaram.com/tag/விவசாயிகள்-தற்கொலை/) - [இயற்கை வளம்](https://makkalathikaram.com/tag/இயற்கை-வளம்/) - [ரங்கராஜ் பாண்டே](https://makkalathikaram.com/tag/ரங்கராஜ்-பாண்டே/) - [சாணக்யா](https://makkalathikaram.com/tag/சாணக்யா/) - [தாம்ப்ராஸ்](https://makkalathikaram.com/tag/தாம்ப்ராஸ்/) - [காஞ்சி மடம்](https://makkalathikaram.com/tag/காஞ்சி-மடம்/) - [கோவை மில் தொழிலாளி](https://makkalathikaram.com/tag/கோவை-மில்-தொழிலாளி/) - [பாட்டாளி வர்க்கம்](https://makkalathikaram.com/tag/பாட்டாளி-வர்க்கம்/) - [சுமங்கலி திட்டம்](https://makkalathikaram.com/tag/சுமங்கலி-திட்டம்/) - [கோவை பஞ்சாலை](https://makkalathikaram.com/tag/கோவை-பஞ்சாலை/) - [neonaticide](https://makkalathikaram.com/tag/neonaticide/) - [தாய்மை](https://makkalathikaram.com/tag/தாய்மை/) - [சிசு கொலை](https://makkalathikaram.com/tag/சிசு-கொலை/) - [மதவாதம்](https://makkalathikaram.com/tag/மதவாதம்/) - [ஏற்றத்தாழ்வு](https://makkalathikaram.com/tag/ஏற்றத்தாழ்வு/) - [பொருளாதாரம்](https://makkalathikaram.com/tag/பொருளாதாரம்/) - [கட்டட தொழிலாளர்கள்](https://makkalathikaram.com/tag/கட்டட-தொழிலாளர்கள்/) - [அமைப்பு சாரா தொழிலாளர்கள்](https://makkalathikaram.com/tag/அமைப்பு-சாரா-தொழிலாளர்கள/) - [தொழிலாளர் சட்டத் தொகுப்பு](https://makkalathikaram.com/tag/தொழிலாளர்-சட்டத்-தொகுப்ப/) - [வில்லவன் ராமதாஸ்](https://makkalathikaram.com/tag/வில்லவன்-ராமதாஸ்/) - [ஜெயமோகன்](https://makkalathikaram.com/tag/ஜெயமோகன்/) - [அரசு பள்ளி](https://makkalathikaram.com/tag/அரசு-பள்ளி/) - [மாணவர்கள்](https://makkalathikaram.com/tag/மாணவர்கள்/) - [சமுதாய சீர்கேடு](https://makkalathikaram.com/tag/சமுதாய-சீர்கேடு/) - [மன அழுத்தம்](https://makkalathikaram.com/tag/மன-அழுத்தம்/) - [முத்லாளித்துவம்](https://makkalathikaram.com/tag/முத்லாளித்துவம்/) - [தொழிலாளி வர்க்கம்](https://makkalathikaram.com/tag/தொழிலாளி-வர்க்கம்/) - [விருத்தாச்சலம்](https://makkalathikaram.com/tag/விருத்தாச்சலம்/) - [ஜக்கி வாசுதேவ்](https://makkalathikaram.com/tag/ஜக்கி-வாசுதேவ்/) - [காருண்யா](https://makkalathikaram.com/tag/காருண்யா/) - [ஈஷா](https://makkalathikaram.com/tag/ஈஷா/) - [அமிர்தா பல்கலைகழகம்](https://makkalathikaram.com/tag/அமிர்தா-பல்கலைகழகம்/) - [யானை வழித்தடம்](https://makkalathikaram.com/tag/யானை-வழித்தடம்/) - [பிரபஞ்ச அழகி](https://makkalathikaram.com/tag/பிரபஞ்ச-அழகி/) - [அழகு சாதனம்](https://makkalathikaram.com/tag/அழகு-சாதனம்/) - [உலக சந்தை](https://makkalathikaram.com/tag/உலக-சந்தை/) - [MISS UNIVERSE](https://makkalathikaram.com/tag/miss-universe/) - [டாக்டர்.அனுரத்னா](https://makkalathikaram.com/tag/டாக்டர்-அனுரத்னா/) - [கஷ்ட ஜீவிகள்](https://makkalathikaram.com/tag/கஷ்ட-ஜீவிகள்/) - [சுப்பாராவ் பானிகிரகி](https://makkalathikaram.com/tag/சுப்பாராவ்-பானிகிரகி/) - [மாரிதாஸ்](https://makkalathikaram.com/tag/மாரிதாஸ்/) - [உச்சிகுடுமி மன்றம்](https://makkalathikaram.com/tag/உச்சிகுடுமி-மன்றம்/) - [பிபின் ராவத்](https://makkalathikaram.com/tag/பிபின்-ராவத்/) - [மனுஷ்யபுத்ரன்](https://makkalathikaram.com/tag/மனுஷ்யபுத்ரன்/) - [மக்கள் கலை இலக்கிய கழகம்](https://makkalathikaram.com/tag/மக்கள்-கலை-இலக்கிய-கழகம்/) - [மாநில மாநாடு](https://makkalathikaram.com/tag/மாநில-மாநாடு/) - [சிபிஎம் செயலாளர் கொலை](https://makkalathikaram.com/tag/சிபிஎம்-செயலாளர்-கொலை/) - [கோல்வாக்கர்](https://makkalathikaram.com/tag/கோல்வாக்கர்/) - [ராஜ்நாத்சிங்](https://makkalathikaram.com/tag/ராஜ்நாத்சிங்/) - [கருணானந்தம்](https://makkalathikaram.com/tag/கருணானந்தம்/) - [புதிய கல்விக் கொள்கை](https://makkalathikaram.com/tag/புதிய-கல்விக்-கொள்கை/) - [கார்ப்பரேட் மயம்](https://makkalathikaram.com/tag/கார்ப்பரேட்-மயம்/) - [கலாச்சார சீரழிவு](https://makkalathikaram.com/tag/கலாச்சார-சீரழிவு/) - [ஜல்லிக்கட்டு](https://makkalathikaram.com/tag/ஜல்லிக்கட்டு/) - [ஆபாச வீடியோக்கள்](https://makkalathikaram.com/tag/ஆபாச-வீடியோக்கள்/) - [ஆபாச சீரழிவு](https://makkalathikaram.com/tag/ஆபாச-சீரழிவு/) - [நாம் தமிழர் கட்சி](https://makkalathikaram.com/tag/நாம்-தமிழர்-கட்சி/) - [இனவாதம்](https://makkalathikaram.com/tag/இனவாதம்/) - [PALA](https://makkalathikaram.com/tag/pala/) - [திராவிடம்](https://makkalathikaram.com/tag/திராவிடம்/) - [சேர சோழ பாண்டியர்](https://makkalathikaram.com/tag/சேர-சோழ-பாண்டியர்/) - [ரொமிலா தாப்பர்](https://makkalathikaram.com/tag/ரொமிலா-தாப்பர்/) - [ஓவியர் மருது](https://makkalathikaram.com/tag/ஓவியர்-மருது/) - [வெண்மணி தியாகிகள்](https://makkalathikaram.com/tag/வெண்மணி-தியாகிகள்/) - [ராமையா வீடு](https://makkalathikaram.com/tag/ராமையா-வீடு/) - [கீழ்வெண்மணி](https://makkalathikaram.com/tag/கீழ்வெண்மணி/) - [தோழர்.சீனிவாசராவ்](https://makkalathikaram.com/tag/தோழர்-சீனிவாசராவ்/) - [தந்தை பெரியார்](https://makkalathikaram.com/tag/தந்தை-பெரியார்/) - [விவிமு](https://makkalathikaram.com/tag/விவிமு/) - [வெண்மணி தியாகிகள் தினம்](https://makkalathikaram.com/tag/வெண்மணி-தியாகிகள்-தினம்/) - [முஸ்லிம் வெறுப்பு](https://makkalathikaram.com/tag/முஸ்லிம்-வெறுப்பு/) - [இந்து மதவெறி](https://makkalathikaram.com/tag/இந்து-மதவெறி/) - [இரட்டை கோபுரம் தகர்ப்பு](https://makkalathikaram.com/tag/இரட்டை-கோபுரம்-தகர்ப்பு/) - [பொம்மைத்துப்பாக்கி](https://makkalathikaram.com/tag/பொம்மைத்துப்பாக்கி/) - [காஃபிர்கள்](https://makkalathikaram.com/tag/காஃபிர்கள்/) - [நியாயத்தீர்ப்பு](https://makkalathikaram.com/tag/நியாயத்தீர்ப்பு/) - [ராமன் சீதை](https://makkalathikaram.com/tag/ராமன்-சீதை/) - [மீண்டும் வரப் போகும் இயேசு](https://makkalathikaram.com/tag/மீண்டும்-வரப்-போகும்-இயே/) - [தமிழர் வரலாறு](https://makkalathikaram.com/tag/தமிழர்-வரலாறு/) - [வீ.அரசு](https://makkalathikaram.com/tag/வீ-அரசு/) - [மகஇக 9வது மாநில மாநாடு](https://makkalathikaram.com/tag/மகஇக-9வது-மாநில-மாநாடு/) - [உலகமயம்](https://makkalathikaram.com/tag/உலகமயம்/) - [நுகர்வு கலாச்சாரம்](https://makkalathikaram.com/tag/நுகர்வு-கலாச்சாரம்/) - [தோழர்.ராஜ் கிஷோர்](https://makkalathikaram.com/tag/தோழர்-ராஜ்-கிஷோர்/) - [வீரவணக்கம்](https://makkalathikaram.com/tag/வீரவணக்கம்/) - [தோழர்.கிஷன்ஜி](https://makkalathikaram.com/tag/தோழர்-கிஷன்ஜி/) - [பாரம்பரிய நெல்](https://makkalathikaram.com/tag/பாரம்பரிய-நெல்/) - [நெல் ஜெயராமன்](https://makkalathikaram.com/tag/நெல்-ஜெயராமன்/) - [சாகுபடி](https://makkalathikaram.com/tag/சாகுபடி/) - [திருவண்ணாமலை](https://makkalathikaram.com/tag/திருவண்ணாமலை/) - [சிப்காட்](https://makkalathikaram.com/tag/சிப்காட்/) - [AFSPA: The Misuse of Power](https://makkalathikaram.com/tag/afspa-the-misuse-of-power/) - [மதர் தெரசா](https://makkalathikaram.com/tag/மதர்-தெரசா/) - [தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி](https://makkalathikaram.com/tag/தி-மிஷனரீஸ்-ஆஃப்-சேரிட்ட/) - [தொற்று நோய்](https://makkalathikaram.com/tag/தொற்று-நோய்/) - [ஜல புல ஜங்](https://makkalathikaram.com/tag/ஜல-புல-ஜங்/) - [கான்பூர் ஐஐடி](https://makkalathikaram.com/tag/கான்பூர்-ஐஐடி/) - [அன்னபூரணி](https://makkalathikaram.com/tag/அன்னபூரணி/) - [கிறிஸ்துமஸ்](https://makkalathikaram.com/tag/கிறிஸ்துமஸ்/) - [பஜ்ரங்தள்](https://makkalathikaram.com/tag/பஜ்ரங்தள்/) - [கார்ப்பரேட் - காவி பாசிசம்](https://makkalathikaram.com/tag/கார்ப்பரேட்-காவி-பாசிசம/) - [திருவொற்றியூர்](https://makkalathikaram.com/tag/திருவொற்றியூர்/) - [குடிசை மாற்று வாரியம்](https://makkalathikaram.com/tag/குடிசை-மாற்று-வாரியம்/) - [தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்](https://makkalathikaram.com/tag/தமிழ்நாடு-வீட்டு-வசதி-வா/) - [கேபி பார்க்](https://makkalathikaram.com/tag/கேபி-பார்க்/) - [மாபெரும் தெலுங்கானா போராட்டம்](https://makkalathikaram.com/tag/மாபெரும்-தெலுங்கானா-போரா/) - [GoBackModi](https://makkalathikaram.com/tag/gobackmodi/) - [ஷாகா பயிற்சி](https://makkalathikaram.com/tag/ஷாகா-பயிற்சி/) - [கோவை](https://makkalathikaram.com/tag/கோவை/) - [ஐஐடி கராக்பூர்](https://makkalathikaram.com/tag/ஐஐடி-கராக்பூர்/) - [காவிகள்](https://makkalathikaram.com/tag/காவிகள்/) - [சிந்து சமவெளி நாகரீகம்](https://makkalathikaram.com/tag/சிந்து-சமவெளி-நாகரீகம்/) - [ஆரியர்கள்](https://makkalathikaram.com/tag/ஆரியர்கள்/) - [அரியவகை ஏழைகள்](https://makkalathikaram.com/tag/அரியவகை-ஏழைகள்/) - [10 சதவீத இட ஒதுக்கீடு](https://makkalathikaram.com/tag/10-சதவீத-இட-ஒதுக்கீடு/) - [சாவித்திரிபாய் புலே](https://makkalathikaram.com/tag/சாவித்திரிபாய்-புலே/) - [பெண்ணியம்](https://makkalathikaram.com/tag/பெண்ணியம்/) - [பாலியல் குற்றம்](https://makkalathikaram.com/tag/பாலியல்-குற்றம்/) - [பாலியல் வன்முறைகள்](https://makkalathikaram.com/tag/பாலியல்-வன்முறைகள்/) - [சோம்பேறிதனம்](https://makkalathikaram.com/tag/சோம்பேறிதனம்/) - [துரித உணவு](https://makkalathikaram.com/tag/துரித-உணவு/) - [ரோபோ](https://makkalathikaram.com/tag/ரோபோ/) - [சன் மார்க்கம்](https://makkalathikaram.com/tag/சன்-மார்க்கம்/) - [வடலூர்](https://makkalathikaram.com/tag/வடலூர்/) - [திருவாரூர் பொதுக்கூட்டம்](https://makkalathikaram.com/tag/திருவாரூர்-பொதுக்கூட்டம/) - [அதிகாரத்துவம்](https://makkalathikaram.com/tag/அதிகாரத்துவம்/) - [சீர்செய்](https://makkalathikaram.com/tag/சீர்செய்/) - [கட்சி](https://makkalathikaram.com/tag/கட்சி/) - [கே ஜி கண்ணபிரான்](https://makkalathikaram.com/tag/கே-ஜி-கண்ணபிரான்/) - [நீதிபதி](https://makkalathikaram.com/tag/நீதிபதி/) - [இந்திய பொருளாதாரம்](https://makkalathikaram.com/tag/இந்திய-பொருளாதாரம்/) - [Byju`s](https://makkalathikaram.com/tag/byjus/) - [கல்வி](https://makkalathikaram.com/tag/கல்வி/) - [கூட்டரசாங்கம் பற்றி](https://makkalathikaram.com/tag/கூட்டரசாங்கம்-பற்றி/) - [கொரோனா தொற்று](https://makkalathikaram.com/tag/கொரோனா-தொற்று/) - [ஹர்ஸ் மந்தர்](https://makkalathikaram.com/tag/ஹர்ஸ்-மந்தர்/) - [தொழில் நகரம்](https://makkalathikaram.com/tag/தொழில்-நகரம்/) - [BMS](https://makkalathikaram.com/tag/bms/) - [டெக்ஸ்டைல் மில்](https://makkalathikaram.com/tag/டெக்ஸ்டைல்-மில்/) - [ஷேக் அப்துல்லா](https://makkalathikaram.com/tag/ஷேக்-அப்துல்லா/) - [பிஜேபி அரசு](https://makkalathikaram.com/tag/பிஜேபி-அரசு/) - [சுத்த சன்மார்க்க நெறி](https://makkalathikaram.com/tag/சுத்த-சன்மார்க்க-நெறி/) - [பொதுக்கூடம்](https://makkalathikaram.com/tag/பொதுக்கூடம்/) - [ஹர்ஷ் மந்தேர்](https://makkalathikaram.com/tag/ஹர்ஷ்-மந்தேர்/) - [கஜகஸ்தான்](https://makkalathikaram.com/tag/கஜகஸ்தான்/) - [நுர்சுல்தான் நாசர்பயேவ்](https://makkalathikaram.com/tag/நுர்சுல்தான்-நாசர்பயேவ்/) - [கொடுங்கோல் ஆட்சி](https://makkalathikaram.com/tag/கொடுங்கோல்-ஆட்சி/) - [காசிம் ஜொமார்ட் டோகாயேவ்](https://makkalathikaram.com/tag/காசிம்-ஜொமார்ட்-டோகாயேவ்/) - [ERiC HOBSBAWM](https://makkalathikaram.com/tag/eric-hobsbawm/) - [எரிக் ஹாப்ஸ்பாம்](https://makkalathikaram.com/tag/எரிக்-ஹாப்ஸ்பாம்/) - [இந்திய முஸ்லீம்](https://makkalathikaram.com/tag/இந்திய-முஸ்லீம்/) - [வரி](https://makkalathikaram.com/tag/வரி/) - [ஆப்பிரிக்க நாடுகள்](https://makkalathikaram.com/tag/ஆப்பிரிக்க-நாடுகள்/) - [The Battle at Lake of changjin (2021)](https://makkalathikaram.com/tag/the-battle-at-lake-of-changjin-2021/) - [கடல் அட்டை](https://makkalathikaram.com/tag/கடல்-அட்டை/) - [திருக்குறள்](https://makkalathikaram.com/tag/திருக்குறள்/) - [திருவள்ளுவர்](https://makkalathikaram.com/tag/திருவள்ளுவர்/) - [காவி பயங்கரவாதம்](https://makkalathikaram.com/tag/காவி-பயங்கரவாதம்/) - [பகவத் கீதை](https://makkalathikaram.com/tag/பகவத்-கீதை/) - [தேசிய கல்விக் கொள்கை](https://makkalathikaram.com/tag/தேசிய-கல்விக்-கொள்கை/) - [10 ரூபாய் காயின்](https://makkalathikaram.com/tag/10-ரூபாய்-காயின்/) - [பணமதிப்பிழப்பு](https://makkalathikaram.com/tag/பணமதிப்பிழப்பு/) - [சனாதனம்](https://makkalathikaram.com/tag/சனாதனம்/) - [சித்தார்த்](https://makkalathikaram.com/tag/சித்தார்த்/) - [சாய்னா நேவால்](https://makkalathikaram.com/tag/சாய்னா-நேவால்/) - [டிவிட்டர்](https://makkalathikaram.com/tag/டிவிட்டர்/) - [கிருஷ்ணய்யர்](https://makkalathikaram.com/tag/கிருஷ்ணய்யர்/) - [உச்சநீதிமன்றம்](https://makkalathikaram.com/tag/உச்சநீதிமன்றம்/) - [தியாகு](https://makkalathikaram.com/tag/தியாகு/) - [தமிழகம்](https://makkalathikaram.com/tag/தமிழகம்/)