தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதி வெறியர்களையும், துணை போகும் அதிகாரிகளையும் கடுமையாக தண்டிப்போம்!
ஒரத்தநாடு பகுதியில் ஆதிக்க சாதி கும்பல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவர் காரில் வந்தார் என்பதற்காக காட்டுமிராண்டிதனமாக தாக்கியுள்ளனர். இது போன்ற தீண்டாமை குற்றங்களை கண்டித்து உரையாற்றியுள்ளார் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன்.