இதென்னங்க கேள்வி? இந்தியாவின் பெரும்பான்மையான மக்களை சூத்திரன் என்று ஒதுக்கி எந்தவிதமான உரிமைகளும் இல்லாத அடிமைகளாக மாற்றும் மனுநீதியை அமல்படுத்த வெறிகொண்டு அலையும் பார்ப்பனர்களும், தாங்கள் ஒடுக்குவதற்காக கீழ்சாதிகளைப் படைத்து சாதிய படிநிலையை அமைத்துக்கொடுத்த மனுதர்மத்தை ஆதரிக்கும் சாதிவெறியர்களும், வராக்கடன் தள்ளுபடி, வரித்தள்ளுபடி, பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு...